அவள் தான் கொண்ட புகழ்
என்றும் நான் கொண்ட புகழ்தான்
என் நெஞ்சில் வேறெந்த நினைவுமில்லை
இதில் எனக்கும் ஒரு மயக்கம்
Printable View
அவள் தான் கொண்ட புகழ்
என்றும் நான் கொண்ட புகழ்தான்
என் நெஞ்சில் வேறெந்த நினைவுமில்லை
இதில் எனக்கும் ஒரு மயக்கம்
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சு என்னைப் பாரு புரியும்
ஒரு தடவ இழுத்து அணைச்சபடி
உயிர் மூச்சை நிறுத்து கண்மணியே
உன் முதுகை தொலைச்சு வெளியேற
இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே
மழையடிக்கும் சிறு பேச்சு
வெயிலடிக்கும் ஒரு பார்வை
உடம்பு மண்ணில் புதையுற வரையில்
உடன் வரக்கூடுமோ
அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
கட்டி தங்கம் வெட்டி எடுத்து காதல் என்னும் சாறு
முக்கனிச் சாறு பிழிந்து வைத்து
அதை மூடி விட்டாய் ஒரு ஆடையிட்டு
சர்க்கரைப் பந்தலைப் போட்டு வைத்து
வாசல் சாத்தி விட்டாய் ஒரு வேலியிட்டு
ஜவ்வாது மேடையிட்டு
சர்க்கரையில் பந்தலிட்டு
செவ்வாழைக் காலெடுத்து வா வா வா
செம்மாதுளைப் பிளந்து
தா தா தா
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போலே இங்கே வா வா வா
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே சிரிக்கும் சிலையே வா
அழகர் மலை
அழகா இந்த சிலை
அழகா என்று மறைந்திருந்து
பார்க்கும் மருமம் என்ன
கோபத்தில் சில நேரம் சாந்தத்தில் சில நேரம்
திண்டாடும் நெஞ்சத்தின் மர்மம் என்ன
சத்தங்கள் ஆனாலும் மௌனங்கள் ஆனாலும்
எல்லாமே ஒன்றே தான் வேரா என்ன
மெய் எல்லாம் பொய் ஆக, பொய் எல்லாம் மெய்
மழை என்பதா
வெயில் என்பதா
பெண்ணே உன் பேரன்பை தான்
புயல் என்பதா
மெய் என்பதா
பொய் என்பதா
மெய்யான பொய் தான் இங்கே
மெய் ஆனதா
அடியே பெண்ணே
அறியாத பிள்ளை
அறியாத பிள்ளை போலே ஆத்திரப் படலாமா
வீண் ஆத்திரப் படலாமா
கண் அசைவாலே
சின்னச் சின்ன…
கண்ணசைவில்…
உன் அடிமை ஆகவா…
செல்லச் செல்ல முத்தங்களில்…
உன் உயிரை வாங்கவா
விலைபோட்டு வாங்கவா முடியும் கல்வி
வேளைதோறும் கற்று வருவதால் படியும்
மலைவாழை அல்லவோ கல்வி
நீ வாயார உண்ணுவாய் போ என் புதல்வி
படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்
படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு
கல்வியில்லா கன்றுகளும் தாயை அழைக்கும்
காட்டில் கவரிமானும் பெண்களைப் போல் மானத்தைக் காக்கும்
மண் பார்த்து வாழும் பெண்ணே
மானத்தைக் காக்கும் கண்ணே
ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் காற்றே
அழகாக என்னைத் தொட்டு அன்னம் போல் ஆடும் காற்றே
என்னருமைக் காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே
வா கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே
வந்தேன் கனியமுதம் தந்தேன் மகிழ்ந்திடவே வா
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட வேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்
வீசு தென்றலே வீசுவேட்கை தீரவே வீசு
மாசு இல்லாத என் ஆசை காதலன்
வந்து செந்தமிழில் சிந்து பாடவே
பாடு கோகிலம்
கூவாமல் கூவும் கோகிலம் - உன்
கொண்டாடும் காதல் கோமளம்
யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே
கலைமேவும் தமிழ் கூறும் நல் வேதமே
ராம நாமம் ஒரு வேதமே
மனம் எனும் வீணை
இதயவீணை தூங்கும் போது. பாட முடியுமா ? இரண்டு கண்கள். இரண்டு காட்சி.
காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
ஓடி வந்த வேகம்
ராணி மகாராணி ராஜ்யத்தின் ராணி வேக வேக மாக வந்த நாகரீக
ஆங்கில நாகரீகம் நல்லது
அற்புதமான கலை உள்ளது
பொங்கிடும் இன்ப இசை கொண்டது
பூமியில் ஈடு இணையற்றது
அள்ளித் தந்த பூமி
அன்னை அல்லவா..
சொல்லித்தந்த வானம்
தந்தை
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா அன்னமே நீ இன்னும் அறியாத
இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்ப பழக்கம்
சீ!சீ!சீ! என்ன பழக்கம் இது? சின்ன புள்ள போல
பித்து பிடிக்கிறதே தொட்டுவிட்டதால
சிச்சிசிச்சிசீசீ…
ம்ம்.. வம்பு பண்ணுவ நீ வம்பு
மைனா மைனா நெஞ்சு குள்ள வம்பு பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்ன கொல்லுற
சீயக்காய போல
கண்ணில் சிக்கிகிட்ட
போதும் கூட உறுத்தாம
உயிா் கொல்லுறே...ஏஏ
அதிகம் பேசாம
அளந்து நான் பேசி
எதுக்கு சடை
ஒத்த சடை ரோசா நெஞ்ச கிளிக்குறா
பத்தமடைப் பாயா என்ன சுருட்டுறா
சுட்டி சுட்டி உன் வால
கொஞ்சம் சுருட்டி கொள்ளடி
வட்டி வட்டியும் முதலுமா
வாங்கி கொள்ளடி
போனா போகட்டும் ஒரு
பொம்பளை
இப்படித்தான் இருக்க வேணும் பொம்பள
English படிச்சாலும் இன்பத் தமிழ்நாட்டில
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே நெசவு
ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை
என்னடா பொல்லாத வாழ்க்கை
அட என்னடா பொல்லாத வாழ்க்கை
யார நெனச்சு நம்ம பெத்தாளோ அம்மா
அட போகும் இடம் ஒண்ணு தான் விடுங்கடா சும்மா
இதுக்கு போய் அலட்டிக்கலாமா
தும்ப பூவு மல்லுவேட்டி
தொடை தெரிய ஏத்தி கட்டி
வம்பு பண்ண வாரவுறே
வழி விடுங்க நேரமாச்சி
ஏலே புத்திக்குள்ளே சுத்துது கிறுக்கு
உன் இடுப்பு கொசுவத்துல சூட்சுமம் இருக்கு