-
மக்கள் திலகத்தின் வெற்றிக்கு பின்னால் இருந்த முதன்மையான மனிதர் என்றால் திரு .இராம .வீரப்பன் அவர்கள்.
http://i59.tinypic.com/2zzq1bp.jpg
திரு அண்ணா அவர்களால் அறிமுகபடுத்தபட்ட திரு வீரப்பன்
1953 முதல் 1987 வரை 34 ஆண்டுகள்
மக்கள் திலகத்தின் நாடக மன்றம்
எம்ஜியார் பிக்சர்ஸ்
எம்ஜிஆர் ரசிக மன்றம்
நடிகன் குரல் - சமநீதி
சத்யா மூவிஸ் நிறுவனம்
அண்ணா திமுக -மேலவை உறுப்பினர்
அண்ணா திமுக - சட்ட மன்ற உறுப்பினர்
1977-1987 மந்திரிசபையில் பதவி
என்று எல்லா துறையிலும் திரு வீரப்பன் முழு மனதுடன்
மக்கள் திலகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர் .
திரைப்பட துறையில் மக்கள் திலகத்தின் பல சாதனைகளுக்கு
உறுதுணையாக இருந்தவர் . எம்ஜியார் மன்றங்களை கட்டி காத்தவர் .
மக்கள் திலகத்தின் ரசிகர்களை ஆதரித்து ,பல உதவிகளை புரிந்தவர் .
சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்த
தெய்வத்தாய்
காவல்காரன்
ரிக்ஷாக்காரன்
இதயக்கனி
பிரமாண்ட வெற்றி படங்கள் . நான் ஆணையிட்டால் - கண்ணன் என் காதலன் வெற்றி படங்கள் .
கண்டிப்புக்கு பெயர் போனவர் .
மக்கள் திலகத்தின் புகழுக்கு இவர் ஆற்றிய பணிகள் மறக்க முடியாது . அருமையான மனிதர் .
-
-
-
-
-
-
-
-
-
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை
அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும்
தமிழ் - அண்ணா - கடமை - திமுக - எம்ஜிஆர்
இப்படி பல மூன்றெழுத்தில் உள்ள வார்த்தைகள் - வாலியின் வரிகள் நிஜ வாழ்வில் மக்கள் திலகத்தின் புகழை பிரதிபலித்தது .
மக்கள் திலகம் நம்மை விட்டு பிரிந்து 26 ஆண்டுகள் ஆன பின்னரும் இந்த பாடலில் உள்ள
வரிகள் இன்றளவும் மிக பொருத்தமாக உள்ளது .
எம்ஜிஆரின் பெயர் - எம்ஜிஆரின் படங்கள் - எம்ஜிஆர் இயக்கத்தின் ஆட்சி .
சரித்திரம் புகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது .
இந்த அதிசயம் உலகில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒருவருக்கு மட்டுமே .