காமனுக்கு காமன் காதலுக்கு மாமன்
சாத்திரங்கள் சொல்ல வந்து நிற்கும் தேவன்
Printable View
காமனுக்கு காமன் காதலுக்கு மாமன்
சாத்திரங்கள் சொல்ல வந்து நிற்கும் தேவன்
மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான்
என் மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான்
அடி ஆத்தி இது எதுக்கு
நான் யோசனப் பண்ணி
பார்த்தேனம்மா அவன்
வாங்கிக்கச் சொல்லித் தந்தானம்மா
எதுக்கு பொண்டாட்டி என்னச் சுத்தி வப்பாட்டி எக்கச்சக்கமாகிப் போச்சு
கணக்கு பள்ளிக்கூடம் போகையில பள்ளப்பட்டி ஓடையில
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீங்க
ஐயோ என் நாணம் அத்துபோக
கண்ணால் எதையோ பார்த்தீக காயா பழமா கேட்டீக
காயா பழமா சொல்லு ராஜா
மெய்க் காதலும் மிஞ்சுதே கண்களும் கெஞ்சுதே
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம் கை மூடுதே வெட்கம் பொன் மாலை மயக்கம்
கைய வெச்சிக்கிட்டு சும்மா இருடா
உன் நெத்தியில கை வச்சா?
மிதிச்சிடுவேன்
உன் கன்னத்தில கை வச்சா?
அடிச்சிடுவேன்
கன்னத்துல வை..
கன்னத்துல வை
ஹா..வைரமணி மின்ன மின்ன
என்னென்னமோ செய்...
ம்ம் செய்தி சொல்லு காதல் பண்ண
ஆடி மாச காத்து வந்து
ஆடி மாச காத்தடிக்க வாடி கொஞ்சம் சேத்தணைக்க மானே மாங்குயிலே
மானே. மரகதமே. நல்ல திருநாளிது. தென்றல் தமிழ் பாடுது இளவேனில் காலம் இது. இதமான நேரம் இது