Raghavendra-sir, Mohan, Murali-sar :clap: I am consumed with jealousy, what to do. But your writings make up for it. :D
Printable View
Raghavendra-sir, Mohan, Murali-sar :clap: I am consumed with jealousy, what to do. But your writings make up for it. :D
Raghavendra/pammalar/rangan,Quote:
Originally Posted by Murali Srinivas
Great Analysis of our one and only Paasa Malar.
முரளி,
நடிகர் திலகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க காவியத்தை முதல் 30 நிமிட படத்தை தான் முடித்து உள்ளீர்கள். இனி மேல் தான் படமே ஆரம்பம் ஆகபோகிறது. அதுவும் அவர் பணக்கார ராஜசேகர்-கா மாறி அவருடைய activities - mannerism மாறும் பொது - நோ சான்ஸ்.. இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு NT மாதிரி ஒரு நடிகர் பிறக்க போவதில்லை. 3 மணி நேர படத்திற்கு தங்களிடமிருந்து இன்னும் at least 3 பகுதிகள் வரும் என நினைக்கிறேன்.
மதுரை சென்னையை உசுப்பி விட்டது ........... இதை போன்று தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் நமது சிம்ம குரோலோன் படங்கள் வரட்டும்.....
NT 1961 -இல் சாதனை படைத்த வருடம் ஆயிற்றே - Along with Paasa Malar, his Paava Manippu ran for silver jubilee in the same year. Two PAA movies ran for over 175 days in all major centers in TN. Additionally, there were other movies in the year ran for 100+ days.
Two things:
1. NT 1961 - சாதனை நோட்டீஸ் எங்கே ஸ்கேன் செய்து கொடுக்கவும்
2. Video of Sunday evening celebration - video இருந்தால் இங்கே கொடுக்கவும்
சென்னையை அலங்கரிக்க போகும் அடுத்த NT movie எது? மதுரையில் NT நியூஸ் என்ன?
Regards
Dear Murali,Paamlar, Rangan, Tac, KK, Sharada Mada, and others,
உங்களுடைய பதிவுகளை படிக்கும் போது
பொறாமையாக இருக்கிறது என்னால் முடியவில்லையென்று.
அதே சமயம் பெருமையாக உள்ளது உங்களைப் போன்ற சிவாஜி (NT) ரசிகர்களின் நட்பு கிடைத்திருக்கிறது (through FH NT thread).
கோலஞ்செய் நடிப்புவேழத்துக்கு
பாகும் பருப்பும் சேர்த்துப் படைக்கும்
முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களே..
படிக்கப் படிக்க எத்தனை உணர்ச்சிப்பிரவாகம் எனக்குள்..
என் மனமார்ந்த நன்றி..
தொடருங்கள்..
டியர் ராகவேந்தர், பம்மலார், மோகன் மற்றும் முரளி...
உங்கள் நால்வரின் வர்ணனைகளும், பம்மலாரின் புகைப்படத்தொகுப்பும் வரலாற்று நாயகனின் பாசமலருக்கு மகாலட்சுமியில் கிடைத்த வரவேற்பை கண்முன் நிறுத்தின. முன்போல இருந்தால் முதல் ஆளாக நானும் திரையரங்கில் நின்றிருப்பேன். என்ன செய்வது... 'கனவில் நினையாத காலம் இடைவந்து பிரித்த கதை சொல்லவா?'.
ஆனாலும், என்னைப்போன்ற வரமுடியாத பலரது ஏக்கத்தை தீர்க்கும் வண்ணம் நீங்கள் நால்வரும் விழாவை அப்படியே கண்முன் கொண்டுவந்து காட்டிவிட்டீர்கள்.
இதற்கு 'நன்றி' என்ற வார்த்தையெல்லாம் ரொம்ப ரொம்ப சின்னது.
எல்லோருக்கும் சந்தோஷத்தைத் தந்து மகிழ்ந்தவர் எங்கள் அண்ணன் நடிகர்திலகம். அவரது ரசிகக் கண்மணிகளும், மொழியறியாத (பி.ஜே.பி.தலைவர்) கட்காரிக்கு மனமகிழ்ச்சியைத் தந்துள்ளனர், தங்கள் வாழ்த்துக்கோஷங்கள் மூலமாக.
'சென்னையில் எனக்கு எப்படிப்பட்ட வரவேற்பு தெரியுமா?' என்று வடக்கே சொல்லி மகிழ்வார். :D
:rotfl:Quote:
Originally Posted by Murali Srinivas
[quote="tacinema
நான் மும்பை ஆரோர தியேட்டரில் ஞாயிறு காலை காட்சியில் "மலர்ந்தும் மலராத" பாட்டு காட்சியில் தியேட்டர் கதறி விட்டது.
Still, I feel our madurai fans will handsomely beat chennai fans.
regards[/quote]
Tac,
Are u from Mumbai?
I remember seeing Pasamalar screened in Arora, Mumbai in 90s
Enakku ninaivu therinju nan partha padam Pasa malar.
Appuram enga oorla tharai ticket la urkarnthu konjam friends udan evening show(azhudu konde) partha niyabakam
Intha padathukku eedu inai yethu undu
Thirai ulagile paasathai valartha padam endru annan solli irukar
Annan endru nam intha padathukku appurama than avarai azhaikirom.
Entha scenai viduvathu -Sivaji udan oru pullu(grass) nadicha kooda nalla nadikume
Sivaji intha padathil padi padiya munneruvathaka kathai-avarudaya nadai udai bhavam maruvathu arumai
Intha padathil naditha mathiri oru 5% yaravathu nadikka mudiyuma
Gemini-nalla modulation-oru scenela avarukkum NT kkum karuthu verubadu vandapuram-appao kooda avar NT ya vittu kudukkama
pesuvathaka oru katchi irukkum
Thangai Savithri-made for the role
MN rajam-also nalla role-NTs wife in the movie.
Padalgal Then-Kannadasan
Thangavelu-Saroja nalla comedy
PS Gnam ammaa-bayama irukku ippo ninaicha kooda
சிவாஜி வாரம் மற்றும் பாசமலர் அரங்கு நிறைந்த காட்சிகள் பற்றிய செய்திகள் பரவலாக அறியப்பெற்று மீண்டும் நடிகர் திலகத்தின் படங்கள் முதல் தர திரையரங்களிலும் வெளியிடப்பட்டு அனைத்து தரப்பினரும் சென்று பார்க்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
சென்னையில் இருந்த போது 90களின் இறுதியில் சங்கம் திரையரங்கில் ‘தெய்வமகன்’ வெளியாகி அரங்கம் நிறைந்த மக்களோடு பார்த்த நினைவுகள் பசுமையாக இருக்கிறது 8-)
டியர் ஜோ,
தங்களைப் போல் நம் அனைவருக்கும் தீராத ஆவல் முதல் தர திரையரங்குகளில் நடிகர் திலகத்தின் படங்களைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதே. ஆனால் அதில் தற்போது ஒரு சிக்கல் ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளது.
நம் ரசிகர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. மற்ற வகையான அளப்பரைகள் யாவருக்கும் மகிழ்வூட்டி அவர்களையும் ஈடுபடுத்தும். ஆனால் ஒரே ஒரு விஷயம் மட்டும் தடைக்கல்லாக இருக்கும். திரையருகே சூடம் கொளுத்துவது மட்டும் நாம் சற்று தவிர்த்தால் நலம் என நான் தனிப்பட்ட முறையில் எண்ணுகிறேன். இந்தக் காரணத்தால் முன்னணி திரையரங்குகளில் படம் திரையிடத் தயங்குவார்கள். போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டால் அந்தத் தடையினையும் நாம் எதிர்கொள்ளலாம்.
மற்றபடி ஒரு முக்கியமான படம் நகரின் மையமான பகுதியில் ஒரு பிரசித்தி பெற்ற குளிர்சாதன திரையரங்கில் வெளிவரக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன. கூடிய விரைவில் தகவல்களை எதிர்பார்ப்போம்.
ராகவேந்திரன்