உலகமகா நடிகனுக்கு, அஞ்சலி,அஞ்சலி.கண்ணீர்அஞ்சலி!
அஞ்சலி,அஞ்சலி கண்ணீர் அஞ்சலி! ஜூலை 21!கருப்புதினம்...என் நாள்காட்டியிலே,கையேட்டிலே,வீட்டிலே,,நாட்டிலே ,ஏன் உலகத்திற்கே கருப்பு நாள்! உலகமகா நடிகன்,நடிகர்திலகம்,கலைக்குரிசில்,நடிப்பின் அகராதி உயிர்கூட்டைப் பிரிந்து பறந்த நாள்! நடிப்பும் இறந்தது!!!! நீ அப்பாவாக நடித்தாய்,எனக்கு அப்பாவைப் பிடித்தது!நீ அண்ணனாக நடித்தாய்...எனக்கு அண்ணனில்லயே என்று அழுதேன்!நீ மகனாய் நடித்தாய் எனக்கு மகனில்லயே உன்னைப்போல் என்று வருந்தியிருக்கிறேன்! நீ காதலனாய்,கணவனாய் திரையில் வந்த பொழுது உன்னோடு மனதோடு வாழ்ந்திருக்கிறேன்!!நீ இறக்கும் படங்களைப் பர்த்து கதறியிருக்கிறேன்!கட்டபொம்மனை,வ.உ.சியை,ராஜராஜசோழனை ,பரதனை,ஷண்முகசுந்தரத்தையும்,அப்பர் சாமிகளையும்,வீரபாகுவையும்,நாரதரையும்,சுந்தரம்பிள் ளையையும்,நரசிம்மாச்சரியையும் பார்த்து,பார்த்து இன்றுவரை பார்த்துக்கொண்டே இருக்கேன்,அலுக்கவில்லை எனக்கு!!!போடாத வேஷமில்லை,சிந்தாத கண்ணீர் இல்லை,சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை! எத்தனை வேஷங்கள்.....வாழ்ந்து இருக்கிறாய்!பத்மனாப அய்யர்,பாரிஸ்டெர் ரஜினிகாந்த்,மில்முதலாளி ராஜலிங்கம்,தெய்வமகன் கண்ணன் இனிமேல் எவனும் நடிக்கிறேன் சொல்லிக்கொண்டு வரமுடியாத அளவுக்கு ஒரு இமயமலையாய்,அண்ணாந்து பார்க்ககூட முடியாத இடத்தில் ஒரு சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறாய்!கவிதைக்கும்,பாடலுக்கும் உயிர் கொடுத்தாய்!நீ வாசிக்காத வாத்தியமே இல்லை,நீ ஆடாத நடனமே இல்லை!முதல்மரியதை உனக்கு கொடுக்காம வேற யாருக்கு கொடுக்கிறது? உனக்கு விருதுகள் தேடி வந்து ஒட்டிக்கொண்டு பெருமையொடு மார்தட்டிக்கொண்டு பூரிப்பு அடைந்தது!!! எல்லாம் சரி!என்ன அவசரம் என்று இவ்வளவு வேகமாய் ஓடினாய்? திரையுலகு பொட்டிழந்த விதவையாய் நிற்கிறது!! உன்னை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கிறவர்கள் உன் நிழலைக்கூடத் தொட முடியாமல் பாதியிலேயே நிற்கிறார்கள்!தேவர்மகனை நம்பிக்கொண்டு இருக்கிறோம்!அவருக்கு உனக்கு கிடைத்த பாத்திரங்கள் அளவு கனமான பாத்திரங்கள் இன்னும் கிடைக்கவில்லை!நீ நீதான்!!!!இனிமேல் யார் வந்தாலும் உன்னைப் பார்த்து சூடு போட்டுக்கொண்ட கதைதான்!!! STYLE:style style,people talk about style now,what is that bloody style,you created that word i will vouch,your wlking style in PAARTHAAL PASITHEERUM,THIRUVILAYADAL,BAGAPIRIVINAI,GOWRAVAM ,KATTABOMMAN.......WOW!NOBODY can even try that!Your gestures,hats off!!!!Your dialogue delivery......"PLEASE"in PUDHIYAPARAVAI before UNNAIONDRU KETPEN,your smoking style in Yaar andha nilavu,in PAARTHAGNABAGAM ILLAYO SONG,Mella nada,mella nada scene,Paalooti valartha kili song scene,THILLANA MOHANAMBAL(WHOLE MOVIE)KARNAN,whole movie especially with savithri in EDUKKAVO KORKAVO SCENE,KAPPALOTTIATHAMIZHAN,VEERAPANDIAKATTABOMMAN full movie,UYARNDHAMANIDHAN...."SIVAKUMAR sappadu konduvandhu sappidara scene,pal kuthura scene etc etc,etc....The list goes on and on LIKE RMKV SAREE,INDIA'S SCAM REPORT.......!!!!!!! I have so many things to write about you but it will go as big as A SKY,A SEA OR AS VAST AS THE UNIVERSE! AS YGM puts it "THERE IS ALWAYS ONE SUN,ONE MOON................ONLY ONE SHIVAJI!!!!!!!!As long us i live,i can never accept anybody a great actor because ACTING means SHIVAJI SIR!Others can try,try try again and again ......to reach your perfection!No words more..................high time for me to mourn!!!!!!!
Visali Sriram