வணக்கம் ப்ரியா, ராஜ், ஆர் சி... :)
Printable View
வணக்கம் ப்ரியா, ராஜ், ஆர் சி... :)
இதய மழையில் நனைந்த கிளிகள்
புதிய நதியில் குளித்து குளித்து எழவேண்டும்
உதயம் வரையில் அதிக கதைகள்
உறவினில் பெறவேண்டும்...
உறவெனும் புதிய வானில்
பறந்ததே இதய மோகம்
ஓடும் அலை என மனம் போகும்
கனவிலும்...நினைவிலும்...புது சுகம்
Hi rd, Priya...
புதிய vaanam புதிய bUmi
engum pani mazhai pozhigiRadhu
naan varugayilE ennai varavERkka
vaNNa pU mazhai pozhigiRadhu
வானம் தேடும் மேகம் எங்கே
நீரில் ஆடும் கண்கள் இங்கே
தென்றல் வந்தே சேதி சொல்லாதோ
காற்றில் தீபம் ஆடும் நேரம்
காதல் உள்ளம் வாடும் காலம்
ஊஞ்சல் போலே காளை நெஞ்சம் ஆடுதே...
kaaLai vayasu kattaana saisu kaLangam illaa manasu
VaNakkam RD ! :)
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா
வந்னல்லோ வந்னல்லோ
மயிலிறகில் வாசனை வந்துச்சா
வந்னல்லோ வந்னல்லோ
தமிழ் படிக்க ஆசை வந்துச்சா
வந்னல்லோ வந்னல்லோ
தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா
வந்னல்லோ வந்னல்லோ
அட காந்தம் போல ஏதோ ஒன்னு
நெஞ்சுக்குள்ளே ஒட்டிக்கொண்டு
காதல் காதல் என்று சொல்லுச்சா...
https://www.youtube.com/watch?v=CJn-BUODURc
vandhu vandhu konjuvadhen veNNilaave
antharangam purindhaaLe alli poove
அந்தரங்கம் நான் அறிவேன் சிந்தும் இளம் புன்னகையே
மந்திரத்தில் நான் விழுந்தேன் மாதவனின் தோள்களிலே
வந்த வழி நான் அறிவேன் மங்கை என்னை நீ அறிவாய்
mandhiram sonnen vandhu vidu
sammadham enge thandhu vidu
வந்த கதை வாழ்ந்த கதை
சொந்த கதை சோகக் கதை
எங்க போய் முடியும்
எனக்கு மட்டும் தெரியும்
எது எங்க போய் முடியும்
அது எனக்கு மட்டும் தெரியும்
வை ராஜா வை
இந்த வாழ்க்கை ஒரு பொய்
நீ பொழைக்க ரெண்டு கை
நான் சொல்லுறத செய்...
raajaa magaL raaNi pudhu rojaa malar meni
vegu beshaana oru maami vara poraaL paaru nee
ரோஜா தேகமே இளம் காதல் மேகமே
உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை
நீதானே என் கண்ணில் ஆடும் தேவதை
un azhagai kanniyargaL sonnadhinaale
uLLam ellaam un vasamaai aanadhinaale
kanni endhan .........
உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ
எண்ணங்கள் போராடுதே
துள்ளும் அலை தொட்டு
என் காலை முத்தமிட்டு
வெள்ளி நிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே
alai paayudhe kaNNaa en manam miga alai paayudhe un
aanandha mohana veNu gaanamadhil
மோகனப் புன்னகை ஊர்வலமே
மன்மத லீலையின் நாடகமே...
naatakam ellaam kaNden un aadum vizhiyile aadum vizhiyile geetham paadum mozhiyile
ஆடுறது எந்த அம்மனோ
ஆட்டுவிக்க வந்த வம்பனோ
மாரியம்மனோ மதுரை வீரனோ
கருப்பன் சாமியோ கன்னிப்பெண் ஆவியோ
மான்விழி தேன்மொழி பாவையின் மேனியை விட்டு இறங்கு
madhuraikku pogaadhedi anga mallip poo kaNNai vaikkum
thanjavooru pogaadhadi thalai aattaama bommai nikkum
தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா
பஞ்சம் தீர பூமியிலே நான் பாடி வந்த கன்னியம்மா
குடகு மலையை விட்டு கொங்கு நாட்டை தாண்டி வந்து
சோழ நாட்டை செழிக்க வைச்சேன்டி அடி காவேரி
நான் பூம்புகாரில் கடல் கலந்தேன்டி
வந்தது வந்தது நெஞ்சினில் நின்றது
யாரடி கிளியே
தந்தது தந்தது சம்மதம் தந்தது
யாரடி கிளியே
சொன்னது சொன்னது மந்திரம் சொன்னது...
yaaradi vandhaar ennadi sonnaar yenadi indha ullaasam
kaaladi meedhu aaradi koondhal..........
ஆறடிச் சுவருதான்
ஆசையைத் தடுக்குமா
கிளியே தந்தன கிளியே
கோட்டையை எழுப்பலாம்
பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தன கிளியே
பாதை எங்கே பயணம் எங்கே
மயங்கும் நெஞ்சே மனிதன் நீ
ஆறு வற்றி போனால்
கேணி உண்டு இங்கே
கீதை தன்னை நான் சொல்லவா
பாதை எங்கே
வண்ணங்கள் ஏழு வானவில் ஒன்று
வண்ணங்கள் இல்லாமல் வானவில் ஏது
வானத்தில் நூறு விண்மீன்கள் உண்டு
சந்திரன் எந்நாளும் ஒன்றே தான் கண்ணா
பாண்டவர்கள் அன்று தனியாகப் போனால்
பாரதக் கதையே வேறுவிதமாகும்
தாங்குபவன் நீ இந்தக் கோலம் கொள்ளலாமா
அர்ஜுனன் நீயடா வில்லை எடு கையிலே
பாதை எங்கே...
https://www.youtube.com/watch?v=ROwnw0iiVnA
கண்ணதாசன்/கங்கை அமரன்/கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.பி. ஷைலஜா
எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா
அங்கே வரும் என் பாடலைக் கேட்டதும் கண்களே பாடிவா
Hi vElan! :) LTNS...
மன மன மன மெண்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்
டக டக டக கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்
நேற்று என்பது இன்றில்லை
நாளை நினைப்பே ஓ தொல்லை
லைக்க லைக் யுவர் லைலா லைலா
இன்று மட்டும் ஃபீமெல் குயிலா...
Hi RD... how are you?
நேற்று நான் பார்த்ததும் இன்னைத்தானா சொல்
இன்று நான் காண்பதும் உன்னைத்தானா சொல்
ஆடை மாற ஜாடை மாற
கூந்தல் பார்வை யாவும் மாற
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ
கண் திறந்தால் சுகம் வருமோ
inbam pongum veNNilaa veesudhe
ennai kaNdu mouna mozhi pesudhe
Priya: What is Sunday dinner special? :)
மௌனமல்ல மயக்கம்
இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
சலனம் பாரிவையில் சரசம் வார்த்தையில்
மெய் சிலிர்க்கும் வேளையில்
Hi Raj! I was given a break...bAi kadai biriyaaNi, chicken kebab & stuff!
மயக்கத்தைத் தந்தவன் யாரடி, மணமகன் பேரென்ன கூறடி
மறைவினில் நடந்தது என்னடி, நீ சொல்லடி கதை மாறாமலே
Hello NOV! :) Where have you been hibernating?
நீ எந்தன் ராகம் நான் உந்தன் பாவம்
நீங்காத பேரின்பமே ஓடோடி வா
Hi Priya... how are you?
I went to an archaeological site in Kadaram - Bujang Valley, which is more than 2000 years old - lots of Hindu influence
Bujang comes from the word bujaangam - the serpent hood...
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்ஜோடு உண்டு
ஒரு ஷாஜஹான் ஒரு தேவதாஸ்
அதுபோலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வரவேண்டும்
I see...
ஒவ்வொன்றாய்த் திருடுகிறாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
முதலில் என் கண்களை
இரண்டாவது இதயத்தை
மூன்றாவது...முத்தத்தை
NOV: I'm doing well...
என் காதல் ஓடங்கள் கரை சேரும் நேரங்கள்
பூங்காற்று மேலும் வீசுதே
அலை வந்து பூக்கள் தூவுதே
மலர்க்கணை நெஞ்சில் பாய்ந்ததே
ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே
ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் தரையினிலே
உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே