-
courtesy-net
எனது எண்ணங்கள்
http://i62.tinypic.com/eqchar.jpg
தமிழ் சினிமா ஹீரோக்கள் மத்தியில் இன்றும் உயர்ந்து நிற்கிறார் எம். ஜி. ஆர்....!
தமிழ் திரைவுலகில் தமிழக மக்களின் மனதைக் கவர்ந்த கதாநாயகனாக இன்றுவரை தனக்கு நிகராக ஒருவரும் இல்லை என்று சொல்லுமளவுக்கு உயர்ந்து நிற்கிறார் எம். ஜி. ஆர். அவர் இறந்து ஒரு கால் நூற்றாண்டு காலம் ஆகியும் இன்றும் தமிழக மக்கள் அவரை நினைவு கூறுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இன்றையத் தலைமுறையினரையும் கவரும் அவரது திரைப்படங்கள் தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
எம். ஜி. ஆர் சுமார் 135 படங்களில் நடித்திருக்கிறார். அத்தனைப் படங்களிலும் அவர் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் இரக்கமனம் படைத்த நல்ல மனிதனாகவே நடித்தது என்பது அவரது ரசிகர்களை அதே வழியில் செல்ல அவர்களது சிந்தனையை தூண்டியது என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது. அவர் திரைப்படத்தில் ஏழை மக்களுக்கு உதவுவார். உழைப்பாளி மக்களின் உரிமைகளை கேட்கும் தோழனாக இருப்பார். இவரை அடிக்கும் வில்லன்களிடம் கூட இரக்கம் காட்டுவார். இவரை தாக்கும் வில்லன்களை உடனே தாக்கமாட்டார். பிறகு அடிவாங்கிய அதே வில்லனுக்கு அறியுரை வழங்கி உதவிசெய்வார். இவரது சண்டைக்காட்சிகளில் வன்முறை இருக்காது. ஒரு முறை அன்றைய சோவியத் யூனியனில் நடைபெற்ற திரைப்படவிழாவில் எம். ஜி. ஆர் நடித்த திரைப்படம் ஒன்றையும் திரையிட்டிருக்கிறார்கள். அந்த திரைப்படத்தில் வரும் சண்டைக்காட்சியில், எம்ஜிஆர் கத்தி சண்டைப் போட்டிருக்கிறார். அதைப்பார்த்த ரஷிய மக்கள் ''எம்ஜிஆர் 'சூப்பர் என்று சொல்லியிருக்காங்க. அந்த அளவுக்கு வன்முறை இல்லாத சண்டைக்காட்சிகளாக இருக்கும். எம்ஜிஆர் கதாநாயகியிடம் கூட சண்டைப்போட்டுட்டு வருகிறேன்னு சொல்ல மாட்டார். ''விளையாடிவிட்டு வருகிறேன் வேடிக்கைப்பார்'' என்று சொல்லி சண்டைக்காட்சிகளை கூட விளையாட்டாய் செய்வார்.
கதாநாயகி ஆபத்தில் சிக்கிக்கொண்டால், சாகசங்களை எல்லாம் செய்து காப்பாற்றுவார். காதல் காட்சிகள் விரசமில்லாது இருக்கும். எல்லை மீறாத காதலாக இருக்கும். காதல் பாடல்கள் இலக்கியமாக இருக்கும். எம்ஜிஆர் ஒரு குறிப்பிட்டக் காலம் வரை பாடல் காட்சிகளில் கூட கதாநாயகியை தொடாமல் நடித்து வந்திருக்கிறார். அதேப்போல, எம்ஜிஆர் திரைப்படத்தில் கதைக்காக கூட மது அருந்துவது போலவோ, சிகரெட் குடிப்பது போலவோ நடித்ததில்லை. பெண்களை கேலிசெய்வது போன்றெல்லாம் இல்லாமல் அவர்களுக்கு மதிப்பளிப்பதும், அம்மாவை உயர்த்திக்காட்டுவதும், உயர்த்தி பாடுவதும், சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அறியுரை வழங்குவதும், அறியுரை வழங்கி பாடுவதும் எம்ஜிஆர் படங்களில் உள்ள சிறப்பம்சங்கள் ஆகும்.
இப்படியெல்லாம் எம்ஜிஆர் நடித்ததால், அவரை நியாங்களை கேட்கும் ஒரு நல்ல வீரனாகவும், காதல் ததும்பும் கதாநாயகனாகவும், உதவிகள் செய்யும் நல்ல மனிதனாகவும், நன்னடத்தை கொண்ட நல்ல பண்பாளராகவும் மக்கள் பார்வையில் உயர்வான மனிதராக காட்சியளித்தார். பிற்காலத்தில், இப்படியாக அவர் நடித்த திரைப்படங்களும், அவரைப்பற்றிய மக்களின் பார்வையும், அதனால் அவர் மீது ஏற்பட்ட நம்பிக்கையுமே அவரை தமிழக அரசியலில் ஒரு உயர்ந்த இடத்திற்கு இட்டுச்சென்றது.
இன்றைக்கு அவரது காலத்திற்கு பிறகு, அவரை பின்பற்றி நடிப்பவர்களும், தனக்கென தனி முத்திரையோடு நடிப்பவர்களும் எம்ஜிஆரைப் போன்று மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை என்பது உண்மை.
அதுவும் இன்றைக்கு தமிழ்த் திரைப்படத்தில் நடிக்கும் கதாநாயகர்களை பார்க்கும் போது, இளைஞர்களைப் பற்றி - குழந்தைகளைப் பற்றி - சமூகத்தைப் பற்றி அக்கறையில்லாமல் வெறும் இலாப நோக்கத்தில் நடிக்கும் கதாநாயகர்களைத் தான் நம்மால் பார்க்க முடிகிறது. இன்றைய ஹீரோக்கள் என்றால், மது அருந்துவார், புகைப்பிடிப்பார், பெண்களை கேலி செய்வார், அம்மா - அப்பாவை மதிக்கமாட்டார், அப்பா சட்டைப்பையிலிருந்து காசு திருடுவார், சண்டைக்காட்சிகளில் வில்லன்களை விட மோசமாக வன்முறையோடு சண்டைப்போடுவார், எதிரிகளின் மண்டை உடையும் - எலும்புகள் முறியும் - ரத்தம் சொட்டும் - கத்தியால் குத்தப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்டு, மின்சார ட்ரான்ஸ்பார்மரில் தூக்கி எறியப்பட்டு உயிர் போகும் - வரம்பு மீறி காதலிப்பார் - இப்படியாக நல்லப் பண்புகளே இல்லாத கதாநாயகர்களையே நாம் அன்றாடம் பார்க்கிறோம். அந்தக்காலத்தில் வில்லன்கள் செய்ததை எல்லாம் இன்றைய கதாநாயகர்கள் செய்கிறார்கள்.
அதனால் தான் இவர்கள் எம்ஜிஆரைப் போல் மக்களின் மனதில் நிற்பதில்லை. அதனால் தான் இன்றைய ஹீரோக்களைப் பார்க்கும் போது மக்களின் மனதில் இன்றும் உயர்ந்து நிற்கிறார் எம்ஜிஆர்.
-
-
-
-
நாடகத்தில் நடித்துக்கொண்டே சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு தேடினார் சத்யராஜ். ஆனால் கிடைத்ததோ தயாரிப்புத் துறையில் நிர்வாகம் பார்க்கும் வாய்ப்பு!
இதுபற்றி சத்யராஜ் கூறியதாவது:-
'கோமல் சுவாமிநாதன் இயக்கிய 'ஆட்சி மாற்றம்', 'சுல்தான் ஏகாதசி', 'கோடுகள் இல்லாத கோலங்கள்' என்ற மூன்று நாடகங்களிலும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த மூன்று நாடகத்திலும் நடித்ததற்காக எனக்கு நாடகம் ஒன்றுக்கு பத்து ரூபாய் வீதம் 30 ரூபாய் தந்தார்கள்.
இந்த 30 ரூபாயில் 10 ரூபாய்க்கு சுவீட் வாங்கினேன். என்னை நாடகத்தில் சேர்த்துவிட்ட நடிகர் சிவகுமார் அண்ணன் வீட்டுக்கு போனேன். நடிப்புக்கு கிடைத்த என் முதல் சம்பளத்தில் அவர் வீட்டுக்கு சுவீட் வாங்கிப்போக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இப்படிச் செய்தேன்.
நான் எம்.ஜி.ஆர். ரசிகன் அல்லவா! எம்.ஜி.ஆர். கொடுத்து கொடுத்து சிவந்த கரம் கொண்டவர். அதனால் 5 ரூபாயை, தர்மத்துக்கு கொடுத்தேன். மீதி பணத்தில் நண்பர்களுடன் சினிமாவுக்கு போனேன்.
courtesy malaimalar
-
today aayirathil oruvan in sathyam complex only 5 tickets balance for full house
today aayirathil oruvan in baby albert 105 tickets sold out
today nalla neram big response in mahalaxmi eve.show ( tickets details will follow soon
today kaval karan eve.show in broadway average persons watch and enjoy the movie
-
THE NEW MOVIE MANJABAI ACTOR RAJKIRAN ACTING IN LEAD ROLE THAT FILMS ONE OF THE SONG VIMAL AND RAJKIRAN GOTO OUR THALAIVAR NINAIVU ILLAM TO WATCH THE THALAIVAR CAR AND LION AND VISIT THALAIVAR SAMATHI AND TAKEN PHOTOGRAPH WITH THALAIVAR CUTOUT WATCH AND ENJOY THIS VIDEO
http://www.youtube.com/watch?v=V-a9zzVvKXo
-
-
நேற்றைய தலைமுறை நடிகர்கள் கமல் - ரஜினி - விஜயகுமார் - ஜெய்கணேஷ் - அஜித் - விஜய் -சத்யராஜ் - பிரபு மற்றும் இன்றைய தலைமுறை நடிகர்கள் விமல் - ஜெய் - படங்கள் என்று எல்லா தலை முறை நடிகர்களும் மக்கள் திலகத்தின் பட காட்சிகள - படங்கள் - கிராபிக்ஸ் எம்ஜிஆர் என்று தங்களுடை படங்களில் இடம் பெற செய்வது மூலம் மக்கள் திலகத்தின் மீது அவர்கள் வைத்துள்ள மதிப்பு அறிய முடிகிறது .
உலக திரைப்பட வரலாற்றில் ஒரு நடிகரின் படத்தை மற்ற நடிகர்கள் தங்களுடைய படத்தில் காட்டி ரசிகர்களுக்கு
தந்த பெருமை மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் என்பது பெருமை .
சமீபத்திய எம்ஜிஆர் காட்சிகள் வந்த படம் - நடிகர் விமல் - ராஜ்கிரண் நடித்த ''மஞ்சப்பை ''
மஞ்சப்பை வீடியோ பதிவு வழங்கிய யுகேஷ் அவர்களுக்கு நன்றி .
-
-
-
-
-
நேற்றைய தினமலர் -வாரமலர் செய்தி
------------------------------------------------------------------
http://i61.tinypic.com/es5c9w.jpg
-
-
இந்த வார டைம் பாஸ் இதழில் வெளியான செய்தி
---------------------------------------------------------------------------------------
http://i58.tinypic.com/hx0zfd.jpg
-
-
-
-
GANDHIMATHI WITH MAKKAL THILAGAM
http://i58.tinypic.com/1ymkh3.jpg
-
-
-
-
-
-
-
THE LUCKY CAR YES FIRSTTIME GOD TRAVELLED IN THIS AMBASSDOR CAR
http://i1170.photobucket.com/albums/...psc08d62fd.jpg
-
-
1972ல் ஜூனில் மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றங்களுக்கு மறைமுகமாக சுற்றறிக்கை ஒன்று வந்தது .
அன்றைய தமிழக முதல்வரின் புதல்வன் நடித்த படத்திற்கு எம்ஜிஆர் மன்றங்கள் சார்பாக விழா
நடத்தவும் மற்றும் புது நடிகரின் பெயரில் மன்றங்கள் துவங்கவும் மேலிடம் நிர்பந்தம் செய்வதாகவும் , இதற்கு யாரும் துணை போக கூடாது என்று கூறப்பட்டிருந்தது .
பாரத் பட்டம் அறிவிப்பை தொடர்ந்து வந்த முதல் படம் - மக்கள் திலகத்தின் நான் ஏன் பிறந்தேன் .9.6.1972 அன்று திரைக்கு வந்தது .
மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பில் , குடும்ப தலைவராக , முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வந்த படம் .ஆனந்த விகடனில் மக்கள் திலகம் எழுதி வந்த தொடர் காவியம் '' நான் ஏன் பிறந்தேன் ''அதே தலைப்பில் படம் வந்தது குறிப்பிட தக்கது .
மக்கள் திலகம் கல்கத்தா சென்று பாரத் பட்டமளிப்பு விழாவில் பாரத் பட்டம் பெற்று கொண்டு பின்னர் கல்கத்தா நகரில் பல்வேறு அமைப்புகள் நடத்திய பாராட்டு விழாவில் கலந்து கொண்டு
சென்னை திரும்பினார் .
திமுக சார்பிலும் - ஸ்டன்ட் நடிகர்கள் சார்பிலும் - பத்திரிகையாளர்கள் சார்பிலும் - தென்னிந்திய நடிகர்கள் சார்பிலும் பாராட்டு விழாக்கள் தொடர்ந்து நடை பெற்றது .
இலட்சிய நடிகரின் பேச்சால் திசை மாறிய தினத்தந்தி .......
தொடரும் .........
-
-
MAKKAL THILAGAM AND MAKKAL THILAGAM M.G.R FANS ALWAYS
http://i60.tinypic.com/30cxbwz.jpg
-
-
When the Union government introduced the Right to Education bill, it threw in the leaves for revolution into boiling water, a revolution that challenged the words of John F Kennedy, who said: "Those who make peaceful revolution impossible will make violent revolution inevitable." A revolution doesn't come by everyday. But when it comes, it comes in leaps and bounds. The charismatic chief minister of Tamil Nadu and cine mega star MGR introduced one such revolution in the early eighties when he introduced the concept of schools providing lunch for school children in order to improve school going habits amongst children.
http://i60.tinypic.com/242994o.jpg
With parents often requiring farm hands or help in their small business, the idea of a child receiving a meal alongside education was an enthralling one and brought children to school in droves. It was however scoffed at, as the most unworkable idea of the last century. Most people thought it was a cinema guided gimmick which would not last even a couple of months. In most movies, a hungry MGR would just be digging into his only meal of the day, when a beggar would extend his hands seeking alms, MGR would compassionately hand over the meal and make do with a glass of water. The mid-day meal scheme was straight out of the movies, said its critics. Time passed, with a few mis-haps along the way, the mid-day meal scheme will see a 32 year standing in the country a couple of years from now.
-
-
-
-
http://i61.tinypic.com/dqqkr9.jpg
Finally, several years and many discussions later, in 1983, an agreement was reached to bring Krishna waters to Madras. This was largely through the personal initiatives of the Chief Ministers of Tamil Nadu and of Andhra Pradesh, both of whom happened to be famous film stars before they entered politics. In Tamil Nadu, the man at the helm was the charismatic M.G. Ramachandran, popularly known as MGR, who played Robin Hood in all his films and endeared himself to the masses. In Andhra the top man was N.T. Rama Rao who too was quite popular as a cine star, and absolutely unorthodox where politics was concerned. Interestingly, NTR as the Andhra Chief Minister [CM] was known, had started his career in Madras, because in those days Madras was the only major film city in the South. He thus had a soft corner for the city, and declared that having drunk the water the city for decades, it was his duty to come to its help in its hour of distress.
http://i61.tinypic.com/2hfl56d.jpg
An Agreement is Reached
Thanks to the bonds created by the tinsel world, MGR and NTR came to an agreement regarding the details of the supply of Krishna water to Madras. At that time, NTR was engaged in launching an ambitious scheme to make massive use of Krishna waters to enhance enormously agricultural production in his State. He was seeking to do this via a grand scheme known as Telugu Ganga, a network of canals that would carry Krishna waters to every nook and corner of the State. As a part of the larger and grand Telugu Ganga scheme, NTR agreed to build a canal from a reservoir in AP, known as Kandaleru reservoir to the border of Tamil Nadu, for bringing Krishna water to Madras.
-
-
Quote:
Originally Posted by
esvee
thank you vinodh sir for posting all rare pictures of our beloved god
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
Quote:
Originally Posted by
ravichandrran
Thank you very much Ravichandran Sir. You are taking much and hard efforts in posting every image in a beautifully designed manner. I salute you and please accept my appreciation.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்