http://s23.postimg.org/gxd6k3k3v/DSC01131.jpg
Printable View
Well done Sailesh Basu for landmark 5000 postings.
நான் சொன்னபடி அவன்தான் மனிதன் சேலம் ஜெயா திரைஅரங்கில் வெளியாகவில்லை..என்பது நமது பதிவுகளில் உறுதியாகிறது. மேலும் நியூ சினிமா மற்றும் பேலஸ் திரை அரங்கிலும் அவன்தான் மனிதன் வெளியாகியது. உழைக்கும் கரங்கள் சேலம் அலங்கரிலும் கல்பனா திரை அரங்கிலும் வெளியிடப்பட்டது. நான் மேற்கண்ட இரண்டு படங்களையும் பேலஸ் மற்றும் கல்பனா திரை அரங்குகளில் பார்த்தேன். நான் சொன்னதும் உண்மைதான். நீங்கள் சொல்வதும் உண்மைதான். அப்போது தலைவரின் படங்கள் சேலத்தில் இரண்டு திரை அரங்குகளில் வெளியிடப்படும். கடைசியாக மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் சங்கீத் மற்றும் எஸ் ஆர் வீ திரை அரங்குகளில் வெளியிடப்பட்டது. எனக்கு இது தேவையே இல்லாத விஷயம்.இனிமேல் எதையும் பதிவிடமாட்டேன்..
கலைஞ்ர்கள் நாட்டுக்காகப் பாடுபட வேண்டும். அப்போதுதான் அவர்கள் சிரஞ்சீவியாக இருப்பார்கள்.
- புரட்சித்தலைவர்
http://i160.photobucket.com/albums/t...psttcb2whh.jpg
http://www.maalaisudar.com/epages.php?page=p2-b
மாலைசுடர் பத்திரிக்கையில்.....
நல்ல பழைய படங்கள் மறக்காத வண்ணம் இது போல தொடர்ந்து விழாக்கள் நடத்தி வரும் உரிமைக்குரல் பத்திரிகை உரிமையாளர் திரு bs raju அவர்களுக்கு வாழ்த்துக்கள் !
இது போல மக்கள் திலகம் நிகழ்சிகளுக்கு இந்தியாவில் இல்லை என்றாலும் வெளிநாட்டில் இருந்துகொண்டு தொடர்ந்து moral support கொடுத்துவரும் திரு சைலேஷ் பாபு அவர்களுக்கு சிறந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் !
Rks
ஒரு சமயம் காமராஜரை நேரில் சந்தித்து எங்கள் குறைகளை அவரிடம் ஒரு மணி நேரம் விளக்கிப் பேசினேன்........ என்னை அவர் தன்பக்கம் இழுக்கவோ, அவமானபடுதவோ இல்லை. மாநகராட்சித் தெருதளின்போது அவர் "வேட்டைக்காரன்" வருகிறான் ஏமாந்து விடாதீர்கள் என்று ஏதேதோ பேசினார். நானும் பதிலுக்கு
ஏதேதோ பேசினேன். அது அரசியல், தனிப்பட்ட முறையில் அவர் நல்லவர்.
காமராஜரின் 63வது பிறந்தநாள் விழாவில் புரட்சித்தலைவர் ஆற்றிய உரை
இந்த பதிவின் நோக்கம்: முன்பு இது தொர்பாக இது உண்மை இல்லை என்ற சிலர் சொன்னார்கள். அதற்கு முற்றுபுள்ளி வைக்கவே இந்த பதிவு.
மாபெரும் வெற்றியை கொடுத்தது உங்கள் தலைவர் மட்டும் அல்ல சைலேஷ் சார் ! :-) உங்களுக்கு சமூஹம், சரித்திரம்....!
மாபெரும் வெற்றியை கொடுத்தது எங்கள் தலைவர் கூடதான் !
எங்களுக்கு தெய்வீகம், சமூஹம் ......
காரணம்...திருவிளையாடல் மற்றும் சாந்தி வெளிவந்த ஆண்டு 1965 !
"மட்டுமே" என்ற ஒரு வார்த்தை இருந்ததால் ..இந்த பதிவு !
ஒரு தெரிந்த தகவல் அவ்வளவே...விவாததிர்க்கல்ல !
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...!
இதுபோல ஒரு சம்பவம் எந்த கட்சியின் தலைவருக்கும் இருந்ததாக சரித்திரம், வரலாறு இந்த பூகோளத்தில் இல்லை.
இந்த அன்புகளை எல்லாம் ஒன்று திரட்டி, மக்கள் திலகம் அவர்களுக்கு ஆளுங்கட்சி போஸ்டராக இருந்தாலும் சரி எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி...முக்கால் வாசி முக்கியத்துவமாவது கொடுத்து, உரிய மரியாதை கொடுத்தால் தான் இனி அதிமுக ஆட்சி கட்டிலில் அமரமுடியும் !
காரணம் அவரால் தானம் கொடுக்கப்பட்ட பதவி, கட்சி இரண்டையும் உண்மையான முறையில் அவர் இல்லாத சமயத்தில், மதித்திருந்தால், மரியாதை செலுத்தி இருந்தால், ஆட்சியினை அவர் வழியில் நடத்தி இருந்தால், சில முறை அதிமுக தேர்தல் தோல்வியை தழுவி இருக்காது.
அந்த மரியாதை கொடுக்கபடாததால்தான் தோல்வி வந்தது என்பது எனது கருத்து...!
அது சரியான கருத்தா தவறான கருத்தா என்று தெரியாது...எனது கருத்து அவ்வளவே..!
Rks
கலங்கரை விளக்கம் (1965) வெளியீட்டுப் பொன்விழா வாழ்த்துக்கள்!
மக்கள் திலகம் அபிநய சரசுவதி இணைவில் இனிய இசை பாடல்களுடன் நல்லதொரு பொழுது போக்குத் திரைப்படமாக 1965ல் வெளிவந்து நாளை வெளியீட்டுப் பொன்விழா காணும் கலங்கரை விளக்கம் ரசிக நெஞ்சங்களை மகிழ்வித்து மலரும் நினைவுகளை முகிழ்வித்து சந்தோஷ சூழலை உருவாக்கி வெற்றியடைந்திட நடிகர்திலகம் / காதல் மன்னர் / மதுரகானம் திரிகள் சார்ந்த நல்வாழ்த்துக்கள் !
செந்தில்
(காற்று வாங்கப் போனேன் / பாட்டுப்பாடவா / பசுமை நிறைந்த நினைவுகளே / மயக்கமா கலக்கமா பாடல்கள் எனது கல்லூரி நாட்களில் இசைக்குழுவில் நான் மிகவும் விரும்பிப் பாடி எனக்கும் கரவொலிகளை வாங்கிக் கொடுத்த மதுர கானங்கள்! எனது பெருமையான மலரும் நினைவுகள் தூண்டப்பட்டமைக்கு நன்றிகள்!)
கைகளை ஊன்றி டக்கென்று கால்களை மாற்றி மடக்கி கம்பிகளின் மேல் வெகு இலகுவாக மக்கள் திலகம் தொங்கலாக அமரும் அக்ரோபேடிக்ஸ் ஸ்டண்ட் திறமை எனக்கு மிகவும் பிடித்த காட்சி .....
என் உள்ளமென்ற ஊஞ்சல் அவள் உலவுகின்ற மேடை ....
https://www.youtube.com/watch?v=yfHbOXpk-GQ
" பலமில்லாத மாடு , உழ முடியாத கலப்பை , அதிகாரமில்லாத பதவி ,இவைகளை நான் என்றைக்குமே விரும்பியதில்லை ! "
- நாடோடி மன்னன்
[QUOTE=sivajisenthil;1244078]
தமிழ்த்திரைப் பாடல்களில் இந்திப் படப் பாடல்கள் இசையின் தாக்கம் மிகுந்திருந்த காலகட்டம்! 1950 1960 வரை!!
இசைத்தழுவல் இருப்பினும் கருத்து மிகுந்த கானங்களில் பின்புலமாகக் கோர்க்கப் படும்போது மனம் ஈர்க்கப் படுவது இயற்கையே !
இந்தி(ய)த் திரையுலகின் Showman on the earth என்று போற்றப்பட்ட ராஜ்கபூரின் ஸ்ரீ420 படத்தின் இசைக்கருவைக் கோர்த்து பணம் படைத்தவன் திரைப்படத்தில் புகழ் பெற்ற கருத்துத் தெளிப்புகள் நிறைந்த பாடலான கண் போன போக்கிலே பாடல் சௌகாரைப் பார்த்து மக்கள்திலகம் சற்று மனத்தாங்கலுடன் பாடுவதாக அமைக்கப் பட்டிருக்கும் !
----------------
தங்களின் ரசனைக்கும் அபாரமான ஒப்பீட்டுக்கும் நன்றிகள் திரு.சிவாஜி செந்தில் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்