சின்ன ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது
ஒன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது
வாங்கின பூவும் பத்தாது
Printable View
சின்ன ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது
ஒன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது
வாங்கின பூவும் பத்தாது
சகலகலா
வல்லவனே சலவைச்
செய்த சந்திரனே
தென்னவனே சின்னவனே
தேவதையின் மன்னவனே
இவன் பருவத்தை அணைக்கின்ற
போது பத்து விரல் பத்தாது
கனவா இவள்
காதலியா
தோழியா என் காதலியா யாரடி என்
கண்ணே
மடி மீது தூங்கச் சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன்
நானே எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம்
இன்னோர் ஒரு ஜென்மம் அது கிடைத்தாலும் கூட
இது போல் ஒரு சொந்தம் கிடைத்திட நாம் வரம்
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல்
சின்ன உடல் நீரில் ஆடும்
ஜில்லென்ற காற்றில் வாடும்
பொன் வண்ண பெண்ண் மேனி தண்ணீரில் தள்ளாடுமோ
தண்ணீரில் தள்ளாடும் மண்வீடு போலாச்சு
நம் வாழ்க்கை சின்ன கண்ணம்மா
அடி ராசாத்தி
அடி ராமாயி என் ராசாத்தி
அடி ராமாயி புது ரோசாப்பூ
இவ பூத்து சிரிச்சா எத பாத்து ரசிச்சா
கிறுக்கா கிறுக்கா
உன நான் ரசிச்சேன்
உனையே நினைச்சே
தினமும் சிரிச்சேன்
நான் பொறந்தேன் பத்தூரு காலி
வளர்ந்தேன் ஜில்லாவே காலி
சிரிச்சேன் எல்லோரும் காலி
நான் காலி… நான் காலி…
மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி…
பால்கனி காத்துல
ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு சேதிய கேட்டொரு ஜாடை
ஒரு கண் ஜாடை செய்தாலே
மனம் பஞ்சாகும் தன்னாலே
பாடு பட்டா தன்னாலே
பலனிருக்குது கை மேலே
தேடி வராது முன்னாலே
திரும்பிப் பாரு பின்னாலே
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
கட்ட புள்ள குட்ட புள்ள கருகமணி போட்ட புள்ள
நாக்கு செவந்த புள்ள கண்ணமா
இனி நாந்தாண்டி உம் புருஷன்
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
ஈக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க
அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு
இந்திரன் வந்ததும்
சந்திரன் வந்ததும்
இந்தச் சினிமாதான்
இங்க எம்ஜிஆர் வந்ததும்
என்டிஆர் வந்ததும்
இந்தச் சினிமாதான்
கலை
வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா
குடும்ப கலை போதுமென்று கூறடா கண்ணா
முதுமை முதுமை வயசு…
அது முழுசாய் வாழ்ந்த வயசு…
நண்பர் பகைவர் யார் வந்தாலும்…
அன்பாய் பார்க்கும் மனசு…
குடும்ப பாரம் கடந்து
இதுவும் கடந்து போகும்
சுடரி இருளில் ஏங்காதே
வேலி தான் கதவை மூடாதே
ஆறு காலங்களும் மாறி மாறி வரும்
இயற்கையின் விதி
எதுவரையோ எதுவரையோ
இந்த வழியே எதுவரையோ
இருள் அணியாதோ
விதியோ தலை விதியோ
இந்த கதியே தலை விதியோ
துயர்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒரு போதும்
வனத்துக்கு அழகு பசுமை
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகி களித்த தோழர்களே
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள். உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
சிந்து பாடும் சின்னப் பூங்குயிலே
என் எண்ணம் போலே
நெஞ்சில் ஆட நித்தம்
Why always first word? :huh:
புத்தம் புது பூமி வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும் தமிழில் குயில் பாட வேண்டும்.
(Sorry. Getting lazier!)
மாரி மழை பெய்யாதோ மக்கள் பஞ்சம் தீர சாரல் மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற மயில்கள் ஆடும் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெரு முழுதும் பக்தர்களின்
காயத்ரி மந்திரத்தை
உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும்வரை
கண்ணுறக்கம்
சென்றது கண்ணுறக்கம் நெஞ்சில்
நின்றது உன் மயக்கம்
இங்கு ஓய்வது
பெண் மற்றும்
தேயாத பூம்பாதை ஒன்றோடு நான்
ஓயாத காற்றாக என்னோடு நீ
நிற்காத பாட்டாக உன் காதில்
எனது கானம் உன் காதில் விழவில்லையா
உன் நெஞ்சை தொடவில்லையா
பொண்ணுக்கு பூவும் பொட்டுந்தான் வேணும்
பெண்ணாக இருந்தும் அதை நீ பறிப்பாயோ
கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே _ நீ
கேட்காமல் பறித்துவிடு வெண்ணிலாவே
அஞ்சிடத் தேவையில்லை
தாலியே தேவையில்லை
நீ தான் என் பொஞ்சாதி
தாம்பூலம்
கொச்சின் மாடப்புறா என்னை கொஞ்சி கூடும் புறா
வெக்கத்தில் தாம்பூலம் போடும் ஜோடி
கண்ணே வாடி நான் தான்டி உன் ஜோடி
உன் முகூர்த்த நாள பாரு பஞ்சாங்கத்தை
பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே கிள்ளாதே கிள்ளாதே கிளி
இளமையான கிளி இரண்டு
உரிமையான உறவு கொண்டு இன்பமோடு வாழ்வை ரசிக்கும்
அந்த நினைவினிலே உள்ளம் இனிக்கும்
மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையான
நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது
அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம்
அளவில்லாத வெள்ளம்