இந்த மம்முத கிறுக்கு தீருமா
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா
Printable View
இந்த மம்முத கிறுக்கு தீருமா
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா
ரெட்ட ஜட பல்லக்கொன்னு நடக்குதே நடிக்குதே இடிக்குதே
அட மந்திரிச்ச கோழி ஒன்னு எந்திரிச்சி வந்து
நின்னு தந்திரிச்சி முத்தமின்னு நெஞ்சில் துள்ளுதே
சொல்லாததை உன் கண்கள் சொல்லுதே
என்னென்னவோ என் நெஞ்சில் துள்ளுதே
தித்திக்கும் தித்திக்கும் அழகை பக்கத்தில் சந்தித்தேன்
ரட்சிக்கும் ரட்சிக்கும் வரங்கள் உன்னிடம் யாசித்தேன்
தீ தீ தித்திக்கும் தீ தீண்ட தீண்ட சிவக்கும்
தேன் மணக்கும் வாயிதழோ சிவக்கும் மத்தாப்பூ
சின்னஞ்சிறு கண் மலர நீல மத்தாப்பூ
மேனியிலே தெரியுதம்மாவளிப்பு
அதை காணும்போது மனசுக்குள்ளே எத்தனை களிப்பு
நீ சிரிக்க நான் சிரிப்பேன் சிங்கார கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
பம்பை சத்தம் முழங்கும் வேளையில் பம்பரமா ஆடிகிட்டு
பாம்பு புத்து நீங்கி வந்த பைரவி
ஆனந்த பைரவி
அகிலாண்ட நாயகி
அருள் சார்ந்த
திருச்சபையில் வீற்றிருந்தாள்
ஒரு கையில் சிறு வில்லும்
மறு கையில் சுடர் வாளும்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின்
வாள்
தமிழ் எங்கள் பிறவிக்கு தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
ஒழுங்காய்
நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு
குளிரில் எனக்கோரு புழுக்கம் அது ஏனோ
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ
ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறக்கிறேன்
பேசிடத்தான் வந்தேன் மொழி வரவில்லை
மௌனமாய் திரும்ப மனம் வரவில்லை
பிடிக்குதே…
திரும்ப திரும்ப உன்னை…
பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை…
எதற்கு உன்னை பிடித்ததென்று…
தெரியவில்லையே…
தெரிந்துகொள்ள துணிந்த
நிமிர்ந்து நில் துணிந்து செல்
தொடங்குது உன் யுகம்
நினைத்தை நடத்திடு
நினைப்புதான் உன் பலம்
ஒரே மனம் ஒரே குணம் ஒரே தடம் எதிர்காலத்தில்,
அதே பலம் அதே திறம் அகம்புறம் நம் தேகத்தில்
தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ
விட்டு விட்டு தூரும் தூரல்
சின்ன சின்ன தூரல் வந்து
நெஞ்சுக்குள்ளே முத்தமிடும்
மாயம்-மாயம் என்னஎன்ன
சொல்லிபுடுடா........
கத்தியின்றி ரத்தமின்றி
காதல் வந்து யுத்தமிடும்
காயம்
கன்னத்தில் என்னடி காயம்
இது வண்ணக்கிளி செய்த மாயம்
கனி உதட்டில் என்னடி தடிப்பு
உன் இடுப்பு ஒண்ணு
அதில் உடுப்பு ரெண்டு
அதில் வேணும் கடிச்ச தடிப்பு மூனு
மியாவ் மியாவ் பூனை
பக்கத்தில் நீ வாடி அள்ளிக் கொடுக்க
பூனை போல வீட்டுக்குள்ள வந்து விடுவேன்
புன்னகையில் நீ சிந்தும் பாலை குடிப்பேன்
வந்திடாத சத்தம் போட்டு கத்திப்புடுவேன்
பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
ஹேய் கை நிறைய கண்ணாடி வளையல் சத்தம்
என் கனவுல கன்னத்துல தாரியே முத்தம்
இந்த ஏரியாவில் யாரும் இல்ல பெண்ணே
உன்னாட்டம் இந்த ஏரியாவில் யாரும் இல்ல பெண்ணே
உன்னாட்டம் நீ அசத்துறியே ஹிந்தி படம் ஹீரோயின் ஆட்டம்
கோடம்பாக்கம் ஏரியா
ஒட்டு கேட்டு வாரியா
குத்தாட்டம் என்னோட
ஆட ரெடியா
ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டு பிடி
ராவோடு ராவாக அள்ளிவர நாங்க ரெடி
கொஞ்ச நாள் பொறு தலைவா
ஒரு வஞ்சிக் கொடி இங்க வருவா
வா வா வஞ்சி இளம் மானே
வந்தால் என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி
என் வாழ்க்கையில் நீ பாதி
உன் வாழ்க்கையில் நான் பாதி
என் கண்களில் சமுத்திரங்கள்
அதில் காண்பது நம்பிக்கைகள்
வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதை ஆகும்
ஒரு பாடல் நான் கேட்டேன்
காம்பினில் பசும்பால் கறந்தால்…
அதுதான் சாதனை…
கொம்பிலும் நான் கொஞ்சம் கரப்பேன்…
அதுதான் சாதனை…
சமுத்திரம் பெரிதா…
தேன் துளி பெரிதா
சுய நலம் பெரிதா பொது நலம் பெரிதா
இந்த சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா
மதி மயக்கத்திலே வரும் தயக்கத்திலே
மனம் தடுமாறி தவிக்கும் மனிதா
தட்டுத் தடுமாறி நெஞ்சம் - கை
தொட்டு விளையாடக் கொஞ்சும்
சிட்டு முகம் காதல் சொல்லும் - கை
பட்டு மலர் மேனி துள்ளும்
தொட்டுத் தாவிட துள்ளும்
என் மனம் கட்டுக் காவலை மீறும்
எல்லை மீறும் அன்பே செல்வம் ஆகுமே
இளமை நேசமே மண்மேல் சுகமே
ஹேய் ஹேய் ஓராயிரம் மலர்களே மலர்ந்தது
உலகிலே சுகமே இது தானோ
கீழ் வானிலே இளம் சூரியன் தேரோட்டமே காண
விடிகாலையின்
விரல் பிடித்து நகம்
கடிப்பேன் சம்மதமா சம்மதமா?
நீ கடிக்க நான் வளர்ப்பேன்
சம்மதமா சம்மதமா?
விடிகாலை வேளை வரை என்வசம் நீ சம்மதமா?
இடைவேளை
இடையோடு ரெண்டு கரம் சேர்க்கிறேன்
என்னென்னவென்று சரி பார்க்கிறேன்
இதழ் தேனை மெல்ல ருசி பார்க்கிறேன்
இடைவேளை இல்லை தொடருவேன்
ஏ வெண்ணிலா என் நெஞ்சமே உன் வானம்தானே
உன் நெஞ்சிலே நான் ஆடிடும் பூமேகம்தானே
உனை நான் தொடருவேன் தொடர்கதையாய்
நிலவே இன்று நீ விழி திறவாய்
பூங்கதவே தாள் திறவாய் பூவாய் பெண் பாவாய் பொன் மாலை
மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
ஆயிரம் கோடிகள் செல்வம் அது யாருக்கு இங்கே வேண்டும்
அரை நொடி என்றால் கூட இந்த ஆனந்தம் ஒன்றே போதும்
அள்ளி கொண்டை முடிச்சு
அரை காசு பொட்டு வச்சு
வெள்ளி சலங்கை
வெள்ளி சலங்கை துள்ளி குலுங்க
கள்ளச் சிரிப்பு பின்னி இழுக்க