என்னை யாரென்று எண்ணி. எண்ணி நீ பார்க்கிறாய். இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்.
Printable View
என்னை யாரென்று எண்ணி. எண்ணி நீ பார்க்கிறாய். இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்.
இது வரை யாரும் பாடியதில்லை இது போல ஒரு பாட்டு
Sent from my SM-A736B using Tapatalk
ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள்
போதுமா நாதமா கீதமா
அதை நான் பாட இன்றொரு
நாள் போதுமா
நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி
Sent from my SM-A736B using Tapatalk
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
எனக்கொரு ஆசை இப்போது
உனக்கதை சொல்வேன்
மறைக்காமல் வரவேண்டும்
ஆசை அதிகம் வச்சு… மனச அடக்கி வைக்கலாமா என் மாமா… ஆள மயக்கிப்புட்டு… அழக ஒளிச்சி வைக்கலாமா
மாமா உம் பேரை
நெஞ்சுக்குள்ள பச்ச குத்தி வச்சேன்
மானே உன் அழகை
செந்தமிழில் பாட்டா கட்டி வச்சேன்