First page of A Day with Chief Minister MGR.
http://i125.photobucket.com/albums/p...ing/page_1.jpg
Printable View
First page of A Day with Chief Minister MGR.
http://i125.photobucket.com/albums/p...ing/page_1.jpg
18 tickets remaining for Saturday show.
Aayrathil oruvan rereleased in Rex Cinemas Singapore
http://tickets.rexcinema.com.sg/Brow...s/f-0100000172
Aayrathil oruvan rereleased in Rex Cinemas WoodSide Cinemas in CANADA
https://www.google.co.in/url?sa=t&rc...Svxmyj18X6oFlQ
Even my friend in Malaysia was surprised by the news of Ayirathil Oruvan restored version release.
Thalaivar Name used by all parties during Parliment Election Speech
http://tamil.oneindia.in/news/tamiln...se-196666.html
இன்று நான் குக்கூ படம் பார்த்தேன் அதில் கதை படி கதாநாயகன் ஒரு கலை நிகழ்ச்சி குழுவில் பாடல்கள் பாடும் பாடகராக வருகிறார் அந்த கலைக்குழுவில் தலைவர் போல் வேடம் அணிந்த ஒருவரும் மற்றும் சந்திர பாபு , விஜய் அஜித் என சாயல் உள்ள நடிகர்கள் இருப்பார்கள் ஒரு கட்டத்தில் கதாநாயகன் திருமணசெலவுக்கு பணம் தேவைப்படும்போது தலைவர் வேடம் அணிந்து இருப்பவர் தன்னுடைய தங்க சங்கிலியை கழட்டி அந்த கதாநாயகன் திருமண செலவுக்கு கொடுப்பார் இந்த இடத்தில இயக்குனர் அவர்களை பாராட்டி ஆகவேண்டும் என் என்றால் விஜய் அஜித் சாயல் உள்ள நடிகர்கள் எல்லாம் சும்மா இருக்கும்போது தலைவர் வேடம் போட்டவரை தான் இயக்குனர் பயன்படுத்தி இருக்கிறார் . என் என்றால் தலைவர் வேடம் போட்டால் கூட அந்த வள்ளல் தன்மை அந்த கதாபாத்தி ரத்துக்குள் வந்து விடுகிறது. மேலும் அந்த குழுவினர் ஒன்று சேர்ந்து மது அருந்தும் காட்சிகளில் கூட நம் தலைவர் வேடம் அணிந்தவர் தூர அமர்ந்து இருப்பார் இந்த இடத்தில கூட இயக்குனர் அவர்களை பாராட்டி ஆகவேண்டும் என் என்றால் தலைவர் ஒருநாளும் மது அருந்தும் காட்சிகளில் நடித்ததில்லை .
சைலேஷ் சார், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தின் ஸ்டில் மிகவும் அருமை. முடிந்தால் ஸ்டில்லை தனியாக பெரிய அளவில் பதிவு செய்யுங்கள்.
வினோத் சார், தோட்டத்திலிருந்து கோட்டை வரை அபூர்வமான கட்டுரை. இது போன்ற பல அருமையான பதிவுகளைத் தந்த உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.
தோட்டத்திலிருந்து கோட்டை வரை -மக்கள் திலகத்துடன் ஒரு நாள் அனுபவ தொடர் கட்டுரையை பாராட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .ஆனந்த விகடனில் ஆசிரியர் குழுவில் இருந்ததிரு சா .விஸ்வநாதன் என்கிற சாவி அவர்கள்
மக்கள் திலகத்தை பற்றி பல் வேறு சமயங்களில் விமர்சனம் செய்து உள்ளார் .எம்ஜிஆரின் அரசியல் - சினிமா இரண்டிலும் அவரை பற்றிய குறைகளை மட்டுமே குறை கூறியவர் . பின்னர் ஆனந்த விகடனிலிருந்து வெளியேறி
சாவி என்ற புதிய வார இதழை துவக்கி மக்கள் திலகத்தின் அருமைகளை , பெருமைகளை உணர்ந்த பின்னர்
முதல் முறையாக சாவி இதழில் எம்ஜிஆரின் அட்டைப்படத்தை போட்டு தோட்டத்திலிருந்து கோட்டை வரை
என்ற ஒரு நாள் அனுபவ தொடரை எழதினார் .
அன்பே வா படத்தில் மக்கள் திலகம் பாடும் புதிய வானம் புதிய பூமி - சிம்லா வில் பாடும் காட்சியில் மூன்றாவது
சரணத்தில் எந்த நாடு என்ற கேள்வியில்லை என்ற வரியில் பாடும் போது திரு சாவி அவர்கள் கோட் சூட்டுடன்
மக்கள் திலகத்தை கடந்து செல்வார் .
Divya Films Owner Chokalingam Statement How to Thalaivar Movie Aayirathil oruvan increased upto more than 20 screens
At a time when 10 days of keeping a film in theatres is considered an achievement, the overwhelming trade response for the digitally restored version of MGR’s Aayirathil Oruvan has overjoyed its makers. Coming 49 years after its original release, the superhit film starring MGR, Jayalalithaa and Nambiar will open on close to 120 screens across the State, according to G Chokkalingam, of Divya Films, the firm that bought the original film and restored it digitally.
“Initially we were hoping that it may release on close to a 100 screens, but as I toured Coimbatore, Tiruchy, Madurai and Chennai, all the cities asked for more prints as theatre owners are
keen to exhibit the film,” he said happily. Appreciating the re-release of Aayirathil Oruvan, Chief Minister J Jayalalithaa sent a letter of appreciation to Divya Films, hailing it as more than just an entertainer, but a “life lesson that transcends generations”.- Courtesy The New Indian Express
http://ln.track.rediff.com/click?url...cle2107955.ece
COURTESY - THIRU PAMMALAR - MALAR MALAI -1
http://i57.tinypic.com/nvw486.jpg
http://i61.tinypic.com/33ux5x5.jpg
மாலை முரசில் வெளியான செய்தி
COURTESY - THIRU PAMMALAR - MALAR MALAI -1
ACTION KING MAKKAL THILAGAM MGR
http://i62.tinypic.com/fc6utt.jpg
COURTESY - THIRU PAMMALAR - MALAR MALAI -1
MAKKAL THILAGAM IN ROMANCE LOOK
http://i59.tinypic.com/2hxq97d.jpg
http://i59.tinypic.com/bgsgvr.jpg
http://i62.tinypic.com/2cc3zr.jpg
திருநாட்டில் ஏன் கையை எந்த வேண்டும் வெளிநாட்டில் என்று பாடினார்
நன்றி - மாலை மலர்
ஆர்.லோகநாதன்
TO DAY - THE HINDU
On an evening in 1973, when late charismatic actor and political leader M.G. Ramachandran, fielded Maya Thevar as the AIADMK’s candidate for the Dindigual Lok Sabha by-polls then, the new party’s maiden electoral contest, his song writers gifted him a catchy Tamil song that turned out to be prophetic.
Presaging the AIADMK’s political rise, the song “Namathu Vetriyai Naalai Charithiram Sollum” (History will speak of our victories), a title number in the hugely popular MGR-starrer ‘Ulagam suttrum Vaaliban,’ heralded the fledgling party’s emergence to become a formidable force in the State’s politics until MGR was alive.
Nearly 41 years after the party’s historic victory at Dindigul, the AIADMK, facing the 2014 Lok Sabha polls, has picked a leaf from its own history. The party has released a set of two CDs — one with 11 songs by Pulamaipithan, erstwhile poet laureate in the MGR era —, that strikes a similar triumphant note. Only this time it projects the Prime Ministerial prospects of the party supremo and Chief Minister Jayalalithaa. The songs in the second album have been written by another lyricist, Kadhalmadhi.
The music for the album has been scored by noted music director Deva, who is also the president of the Tamil Nadu Iyal Isai Nataka Mandram. Noted singers like S.P. Balasubramaniam, Mano, Chinmayi and Ananthu have rendered the songs.
Though most of the songs in this album — used as effective campaign tool by the AIADMK- harp on the theme of Ms. Jayalalithaa “becoming the Prime Minister,” the first two songs “Ithu chengottaikku pokira railyu vaarunka; Delhi simmasanathial amma amarkira kaatchi parunga” (board the train for Red Fort to watch Amma adorning the Prime Ministerial seat) and “nam puratchi thalaivai pirthamaraavathu kaalathin kattayam” (it is destiny that is making Jayalalithaa the Prime Minister) are direct in their messages.
While the DMK banked on its leader M. Karunanidhi’s oratorical skills, MGR, who suffered a bullet injury in his throat, made use of powerful dialogues and songs in his films to convey his message. He had song writers who captured the essence of his vision and agenda in the Tamil songs.
“MGR used to play the song ‘vaasal engum erattai ilai kolam idungal (decorate your homes with two leaves symbol)’ after making a speech at every point during the 1977 general election that led to the AIADMK capturing power in the State,” recalled Mr. Pulamaipithan, who penned many of the politically inspiring songs in MGR’s films.
Another song writer Muthulingam said MGR had even made special arrangements for release of two songs — ‘Ithu naatai kaakum kai’ and ‘anbukku naan adimai’ in the film ‘Indru Pol Endrum Vaazhga’ — by a recording company in Calcutta in 1977.
This also attracted the attention of the ‘Washington Post’ then, which in an article reported how the two songs played a role in the AIADMK’s victory at the hustings.
“Director Shankar read out that report for me. Of course it was hyped as MGR was a charismatic leader in his own right; but the news report explained the importance of the songs in the election campaign,” recalled Mr. Muthulingam.
The hindu - tmil -today- k.p ramakrishnan
மக்கள் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த பாசம் ஆத்மார்த்தமானது. அதனால்தான் இன்றுவரை அவர் மக்கள் மனங்களில் அழியாப் புகழுடன் வாழ்கிறார். சாமானிய மக்களில் ஒருவராய் வாழ்ந்ததால்தான் அவரை ‘எங்க வீட்டுப் பிள்ளை’என்று எல்லோரும் சொந்தம் கொண்டாடினர். பிரச்சார களங்களில் பலரும் தங்க ளது குழந்தைகளுக்கு பெயர் வைக்கச் சொல்வது இயல்பு. எம்.ஜி.ஆர் வந்து பெயர் வைக்க வேண்டும் என்பதற்காகவே 6 வயது வரைக்கும்கூட தங்களது குழந்தைகளுக்கு பெயர் வைக்காமல் காத்திருந்த அவரது பக்தர்களும் அந்தக் காலத்தில் இருந்தார்கள்.
ஒருசமயம் போடி பிரச்சாரத் துக்கு போகும் வழியில், அதிமுக தொண்டரை எதிர்க்கட்சியினர் அரிவாளால் வெட்டியதில் அவரது கை தனியாக தொங் கியது. அதைப்பற்றிகூட கவலைப்
படாமல் எம்.ஜி.ஆரைப் பார்த்ததும், ’தலைவா நீங்கதான் ஜெயிப்பீங்க’என்று தனது வலியை மறந்து குரல் கொடுத்தார். அந்தத் தொண்டனின் கை வெட்டுப்பட்டு தொங்குவதைப் பார்த்து கண் கலங்கிய எம்.ஜி.ஆர்., உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.
ஒருமுறை எம்.ஜி.ஆரின் காரை எடுத்துக் கொண்டு அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், மாயவரம் கிட்டப்பா ஆகியோர் சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு போனார்கள். பெட்ரோல் தீர்ந்து நடுவழியில் கார் நின்றுவிட்டது. எம்.ஜி.ஆரின் காரைப் பார்த்ததும் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து அவரைத் தேடி இருக்கிறார்கள். ‘‘எம்.ஜி.ஆர். வரவில்லை. அவர்தான் எங்களை அனுப்பி வைத்தார்’’என்று அண்ணா சொன்னதுதான் தாமதம். மின்னல் வேகத்தில் சில கிலோ மீட்டர் தூரம் ஓடிப்போய் பெட்ரோல் வாங்கி வந்து கொடுத்திருக்கிறார்கள். ‘‘நீங்கள் எங்கள் தலைவருக்குத் தலைவர். உங்களை எப்படி நடுவழியில் விட்டுவிட்டுப் போக முடியும்’’ என்று கேட்டார்களாம் அந்த மக்கள்.
இந்தச் சம்பவத்தைச் சொல்லி அண்ணா பாராட்டியபோது, ’உங்க ளைவிட யாரும் பெரியவர் இல்லை’என்று எம்.ஜி.ஆர். தன்னடக்கத்துடன் சொன்னார். அதற்கு, ‘‘மக்கள் உன்னிடத்தில் வைத்துள்ள அன்புக்கு என்னை ஈடுகட்டாதே’’ என்றார் அண்ணா.
பிரச்சாரத்தின்போது, விவசாயி களின் வீடுகளுக்குச் செல்லும் எம்.ஜி.ஆர்., அவர்கள் கொடுக்கும் கேப்பங்கூழை குடித்து மகிழ்வார். அப்படியொரு தலைவரை தமிழகம் பார்த்ததில்லை. இனி பார்க்கப் போவதும் இல்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக, எம்.ஜி.ஆரிடம் கார் டிரைவராக 2 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றிய கோவிந்தன், 1979-ல் சாலை விபத்தில் இறந்துவிட்டார். கோட்டையில் இருந்த முதல்வர் எம்.ஜி.ஆர். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதுமே, பிரேதப் பரிசோதனை முடிந்ததும் கோவிந்தன் உடலில் அதிமுக கொடி போர்த்தி கட்சி அலுவலகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கச் சொன்னார்.
அங்கிருந்து கிருஷ்ணாம் பேட்டை சுடுகாடு வரை நடந்து வந்த எம்.ஜி.ஆர்., அங்கே இறுதிச் சடங்கு முடியும் வரை எல்லோரையும் போல நின்று கொண்டே இருந்தார். தன்னிடம் கார் டிரைவராக இருந்தவருக்கு இப்படியொரு இறுதி மரியாதையை எந்த முதல்வரும் செய்திருக்க முடியாது. ‘கவலைப்படாதே நான் இருக்கிறேன்’ என்று கோவிந்தன் மகன் பாலுவைத் தேற்றியதுடன், கோவிந்தன் மனைவிக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உடனடியாக வேலையும் போட்டுக் கொடுத்தார்.
நான் பார்த்த வரையில் எம்.ஜி.ஆரைப் பார்க்க வந்து ஒருவர்கூட வெறுங்கையோடு திரும்பியதில்லை. அவரிடம் ’நாளை வா’ என்ற பேச்சுக்கும் இடமிருக்காது. எம்.ஜி.ஆரின் மீது மக்களும், அவர்கள் மீது
எம்.ஜி.ஆரும் வைத்திருந்த பாசத்தைச் சொல்லிக் கொண்டே போகலாம். அதற்கு நாட்கள் போதாது.
எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்;-
தனக்காக மட்டுமே வாழும் மனிதர்களை, காலவெள்ளம் சுவடுகள் அற்றுப் போகுமாறு செய்திருக்கிறது. பிறருக்காக வாழ்ந்தவர்கள் உடல் மறைந்தாலும் அவர்களின் புகழ் குன்றாமல் என்றென்றும் நிலைத்து நிற்கின்றது. அந்த வகையில் அரசியலிலும் சரி, சினிமா துறையிலும் சரி தமிழக வரலாற்றிலிருந்து ஒரு நபரை மறக்கவோ மறைக்கவோ முடியாது. மக்களால் ‘புரட்சித் தலைவர்’ என்று அழைக்கப்பட்ட அந்த நபர் எம்.ஜி.ராமச்சந்திரன். தன்னிடம் வந்து உதவி கேட்டவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் வழங்கியது; சினிமா துறையில் சிறுசிறு வேடங்கள் ஏற்று நடித்து பின் ஹீரோவானது; தமிழக அரசியலில் பிரவேசித்து, பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்தது; மக்களின் மனங்களில் இடம் பிடித்து பதிமூன்று ஆண்டுகள் தொடந்து ஆட்சி செய்தது; ரசிகர்களிடமும் தொண்டர்களிடமும் அவர் காட்டிய பரிவு என எம்.ஜி.ஆரின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களை, அவருக்கு மெய்க்காப்பாளராக முப்பது ஆண்டுகள் இருந்து பெற்ற அனுபவங்களை சரித்திரக் கதை சொல்வது போல கே.பி.ராமகிருஷ்ணன் இந்நூலில் சொல்லியிருக்கிறார். டைரி எழுதும் பழக்கம் கே.பி.ராமகிருஷ்ணனிடம் இருந்ததோ என்னவோ தெரியவில்லை, எம்.ஜி.ஆர் பயன்படுத்திய கார் எண் தொடங்கி எந்தெந்த நபர்களை எந்த தேதியில் சந்தித்தார், அவர்களுடன் எம்.ஜி.ஆர் என்ன பேசினார் என அத்தனை செய்திகளையும் விவரமாகக் குறிப்பிட்டு இருக்கிறார். எம்.ஜி.ஆரின் சரித்திரத்தைச் சொல்லும் இந்த அரிய பொக்கிஷத்தை நூலாகத் தருவதில் பெரும் உழைப்பை நல்கி பங்காற்றியவர் எஸ்.ரஜத். கே.பி.ராமகிருஷ்ணன் மனதில் கிடந்த புதையலை, எம்.ஜி.ஆர் இறந்து பத்தொன்பது ஆண்டுகள் கடந்த பின்பு, பேட்டி கண்டு சுவைபட விறுவிறுப்புடன் எழுதியிருக்கிறார். ‘எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்’ எனும் இந்த நூல் எம்.ஜி.ஆரின் பல்லாயிரம் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் உற்சாகம் தருவதோடு, எம்.ஜி.ஆர் வாழ்ந்த காலகட்ட சினிமா துறையையும் அரசியல் நிலவரத்தையும் அறிய உதவும் ஆவணப் பெட்டகமாகவும் விளங்கும் என நம்புகிறோம்.
http://i61.tinypic.com/2r70sgo.jpg
மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர்.;--
ஏழை பங்காளன், நாடிவந்தவர்க்கு நன்மைகள் பல செய்தவர், தனது நற்சிந்தனைகளாலும், பழக்கவழக்கங்களாலும் ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்பதைத் திரைப்படங்கள் மூலமும், நிஜ வாழ்விலும் வாழ்ந்து காட்டிய வள்ளல் என எம்.ஜி.ஆர். என்கிற வார்த்தைக்கான வடிவங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். எம்.ஜி.ஆர். காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமல்ல... இன்றைய தலைமுறையினர் மனதிலும் அவர் பற்றிய எண்ணங்கள் நிச்சயம் நிழலாடும். சாதாரண மக்களிடமே இப்படி ஒரு பதிவை ஏற்படுத்திச் சென்ற எம்.ஜி.ஆர்., தனது நிழலாக, மெய்க்காப்பாளராக வாழ்ந்த இந்த நூலின் ஆசிரியரான கே.பி.ராமகிருஷ்ணன் அவர்களின் மனதில் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார் என்பதை இந்த நூல் உணர்த்துகிறது. எம்.ஜி.ஆருடன் 30 ஆண்டுகள் விசுவாசமாக, பாசப் பிணைப்புடன் பணியாற்றிய இந்த நூலின் ஆசிரியர் திரைத்துறை, அரசியல், சொந்த வாழ்க்கை என பலதரப்பட்ட சம்பவங்களை தன் நினைவுப் பதிவேட்டில் இருந்து இங்கே இறக்கி வைக்கிறார். எம்.ஜி.ஆர். குறித்து இந்த நூலில் கூறப்பட்டுள்ள பல தகவல்கள் அனைத்துத் தரப்பினருக்கும் வழிகாட்டுபவை என்பதில் ஐயம் இல்லை. ‘வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? மாபெரும் வீரர் மானம் காத்தோர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்’ என்ற திரைப்பட பாடல் வரிகளை உதாரணமாக்கி, வாழ்ந்து காட்டி சகாப்தமானவரின் சரித்திரம் அனைவரையும் நல்வழிப்படுத்தும்.
http://i60.tinypic.com/23r0sj7.jpg
1973 திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது 5வயது குழந்தைக்குப் பெயர் சூட்டிய காட்சி...
http://i57.tinypic.com/a2l8i.jpg
http://i61.tinypic.com/2yybk02.jpg
MSG FROM MR.R.SARAVANAN, MADURAI
Sunday booking status for Ayirathil Oruvan.
http://i125.photobucket.com/albums/p...ps40af9066.jpg
Update in srimgr.com
http://www.mgrroop.blogspot.in/2014/...release-6.html
Some of the banners fixed in Chennai theatres images forwarded by MGR Devotee Venkat.
http://i125.photobucket.com/albums/p...psc7df409a.jpg