ஒரு நாள் இரவு தனிமையில் இருந்தேன்
திருடன் வந்தான் ஒரு திருடன் வந்தான்
உத்தேசம் வயது இருபது இருக்கும்
திருடிக்கொண்டான் என்னைத் திருடிக்கொண்டான்
Printable View
ஒரு நாள் இரவு தனிமையில் இருந்தேன்
திருடன் வந்தான் ஒரு திருடன் வந்தான்
உத்தேசம் வயது இருபது இருக்கும்
திருடிக்கொண்டான் என்னைத் திருடிக்கொண்டான்
திரட்டு பசங்க அழகான திருட்டு பசங்க
சரியான திருட்டு பசங்க
கேட்டத எல்லாம் வாங்கிதருவான்
கண்ணில் வச்சு தாங்கிவருவான்
அழகாக சிரித்தது அந்த நிலவு
அதுதான் இதுவோ
அனலாக கொதித்தது இந்த மனது
இதுதான் வயதோ
மழைக்காலத்தில் நிழல் மேகங்கள்
மலையோரத்தில் சிறு தூறல்கள்
இளவேனில் காலம் ஆரம்பம்
மழை தருமோ என் மேகம்…
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்…
தோகைக்கு தூதுவன் யாரோ… தோள் தொட்ட தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன… பொன்வண்டே
தென்றல் என்னை முத்தமிட்டது
இதழில் இனிக்க இதயம் கொதிக்க
எல்லோரும் பார்க்க
எல்லோரும் வாழ வேண்டும்
உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும்
நல்லோர்கள் எண்ணமிதே முத்தம்மா
நல்லற வாழ்வும் இதே
முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா
மொத்தமா அச்சம் வெட்கம் விட்டாலம்மா
கல்யாண தேதி எப்போது கண்ணாலே நீ சொல்லு
சொன்னாலே போதும் இப்போது பெண்மானே ஏங்குது
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா
அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
ஆனந்தப் பூவே அன்பே வா
என்னை கொள்ளையிட்டுப் போகும் அழகே வா
என்னை கொன்றுவிட்டுப் போகும் மலரே வா
மலரே kuRinji மலரே
thalaivan sUda nI malarndhaai
piRandha payanai nI adaindhaai
பிறந்த நாள் இன்று பிறந்தநாள்
நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்
Happy birthday to you
Happy inRu mudhal Happy
kOdai mazhai
Hi NOV...
kOdaiyile iLaippaatrik koLLum vagai kidaitha kuLir tharuve tharu nizhale
nizhal kanindha......
VaNakkam RC ! :)
இளம் சோலை பூத்ததா
என்ன ஜாலம் என்ன கோலம்
ஒரு பூந்தென்றல் தாலாட்ட
சில மேகங்கள் நீரூற்ற
Hi Raj-ji!
Hi Priya...
பூந்தென்றlE nalla nEram kaalam sErum
pazhagiya palan uruvaagum paadi vaa paadi vaa
Hi RC, Raj & NOV! :)
பாடிவா தென்றலே ஒரு பூவை தாலாட்டவே
பாவை கொண்ட கூந்தல் வாசம்
கண்டு நீயும் பாராட்டவே
Hi RC, Priya! :)
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு பூ வுடன் மெல்ல நீ பேசு
கரையின் மடியில் நதியும் தூங்கும் கவலை மறந்து தூங்கு
பூ வண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம்
பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம்
என் உள்ளம் போடும் தாளம்
பூபாளம் isaikkum pU magaL Urvalam
iru manam sugam perum vaazh naaLE
சுகம் சுகமே ஹே தொடத்தொடத் தானே
சொந்தம் வரும் பின்னே தொடு முன்னே சுகம் கண்ணே
தொடத்தொட malarndhadhenna pUvE
thottavanai maRandhadhenna
paarvaigaL pudhithaa sparisangaL pudhidhaa
பூவே இளைய பூவே
வரம் தரும் வசந்தமே
மடி மீது தேங்கும் தேனே
எனக்குத்தானே எனக்குத்தானே
thEn pUvE pUvE vaa thenRal thEda
pUnthEnE thEnE vaa raagam pOda
naan sollum raagam
வா மாமா வா வா வா வா
வசமாத்தான் மாட்டிக்கிட்ட வா மாமா
மொட்டுவிட்ட பூவு உடம்பெல்லாம் நோவு
தொட்டுத்தொட்டு பார்த்தா தீராது
thottaal pU malarum
thodaamal naan malarndhEn
suttaal pon sivakkum
sudaamal kaN sivandhEn
பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே
நின்றாடும் உன் பாதம் பொன் பாதம்
விழிகளால் இரவினை விடிய விடு
பொன் andhi maalaip pozhudhu
pongattum inba ninaivu
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
கண்ணில் edhO minnal adicchiruchchu
kaaman vIttu jannal thorandhiruchu
dhEgam lEsaa
தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு
யோகம் என் யோகம் தான்
எனை நேரில் வெல்ல யாரும் இல்லை
யோகம் என் யோகம் தான் எதிர்க்க யார்
என் manadhu onRu thaan
un mIdhu gnabagam
vaan nilavu onRu thaan
vaan mIdhu saththiyam
ஒன்றே ஒன்று தேனூறும் வண்ணம்
உறவோடு தர வேண்டும் கன்னம்
இன்றே இங்கே நான் காண வேண்டும்
இதழோடு எழுதுங்கள் கொஞ்சம்
நான் pEsa vandhEn
sollath thaan Or vaarthai illai
un vaai mozhi thiruvaasagam
ஓராயிரம் திருவாசகம் உன்னோடு நான் பேசுவேன்
நாளாயிரம் பொழுதாயிரம் சுகமாக உறவாடுவேன்
நான் oru raasiyillaa raajaa
en vasaththukkillai idhu varai rOja
enna dinner, Priya?
ஒரு ராகம் தராத வீணை
நல்ல காதல் சொல்லாத பெண்மை
இந்த மண்ணில் ஏனடி பதில் கூறு கண்மணி
அழகான கைகள் மீட்டும் வேளை
Eggplant sAmbAr, rice & U.K fry...appaLam.
veeNaiyadi nee enakku mevum viral naan unakku
அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி
கொடியே எனைக் கண்டு நீ சொக்காதடி
சாப்பாட போடாம கேப்பார கேளாம
கூப்பாடு போடாதடி
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு