கடல் கரையிலே .. நான் நின்றேனே
எதற்காக நீயும் வந்து இங்கே நிற்கிறாய்
குழபங்களில் நான் இருந்தேனே
எதற்காக நீயும் வந்து என்னை மாற்றினாய்
Printable View
கடல் கரையிலே .. நான் நின்றேனே
எதற்காக நீயும் வந்து இங்கே நிற்கிறாய்
குழபங்களில் நான் இருந்தேனே
எதற்காக நீயும் வந்து என்னை மாற்றினாய்
கடல் கரையிலே .. நான் நின்றேனே
எதற்காக நீயும் வந்து இங்கே நிற்கிறாய்
குழபங்களில் நான் இருந்தேனே
எதற்காக நீயும் வந்து என்னை மாற்றினாய்
உல்லாசமாகவே உலகத்தில் வாழவே
மாபிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும்
கல்யாணம் .. ஆ..ஆ..ஆ கல்யாணம் ..ஆ..ஆ..ஆ கல்யாணம்
மங்காத இன்பமே மனைவியினாலே
மாமியார்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காலையில் சாமியார் மாலையில் மாமியார்
தில்லு முல்லு உள்ளமெல்லாம் கல்லு முல்லு
ஆயிரம் நாடகம் ஆயிரம் வேஷங்கள்
காலையில் சாமியார் மாலையில் மாமியார்
தில்லு முல்லு உள்ளமெல்லாம் கல்லு முள்ளு
ஆயிரம் நாடகம் ஆயிரம் வேஷங்கள்
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
காலம் மாறினால் கௌரவம் மாறுமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
தடைகள் தோன்றும் போதும்
தலைவி பார்வை போதும்
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
தடைகள் தோன்றும் போதும்
தலைவி பார்வை போதும்
(முல்லு???)
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது
நெஞ்சுபொறு கொஞ்சமிரு தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
முள்ளு!!!
மன்மதன்தான் விட்ட அம்பு பண்ணுதடி இந்த வம்பு
உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன் சுந்தரியே என்ன நம்பு
முள்ளு!!!
மன்மதன்தான் விட்ட அம்பு பண்ணுதடி இந்த வம்பு
உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன் சுந்தரியே என்ன நம்பு
பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா
பேசாத கண்ணும் பேசுமா
பெண் வேண்டுமா பார்வை போதுமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சொல்பேச்சு கேட்காத சுந்தரியே
நீயும்தான் நிற்காமல் துள்ளுறியே
நீயாகப் பொய்ப்பேசப் போகுறியே
மின்சாரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சம்சாரம் அது மின்சாரம்
அன்புக் கொள்ள யாரும் இல்ல
எந்த நெஞ்சும் ஈரமில்ல
சம்சாரம் அது மின்சாரம்
அன்புக் கொள்ள யாரும் இல்ல
எந்த நெஞ்சும் ஈரமில்ல
கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே
எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே
கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே
எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்களில் என்ன ஈரமோ
நெஞ்சினில் என்ன பாரமோ
கைகளில் அதை வாங்கவா
ஒரு தாயை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா
இல்லை தாயும் ஆனவனா
மழையின் நீர்*
Sent from my SM-N770F using Tapatalk
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
Sent from my SM-N770F using Tapatalk
கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம்
ஜகமெங்கணும் உறவாடிடும் ஜாலமீதேதோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ
கண்ணம்மா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வரை நெனைக்கலையே ஆசை விதை மொளைக்கலியே சேதி என்ன
சேதி
கேட்டோ சேதி கேட்டோ
சேட்டன் பற்றிய சேதி
கேட்டோ
மாடிப்படி மாது
போயி மாடி வீட்டு மாது
ஆயி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாடி மேல மாடி கட்டி
கோடிகோடி சேர்த்து விட்ட சீமானே
Hello Hello come on come on சீமானே
Sent from my SM-N770F using Tapatalk
சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே
என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய
Sent from my SM-N770F using Tapatalk
ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலு என்னாச்சு
காத்து காத்து நாலாச்சு பதினெட்டு வயசாச்சு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கூட்டு வாழ்க்கை குடும்ப வாழ்க்கை புரியவில்லையே
நான் கொண்டு வந்த பெண் மனதில் பெண்மை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
peNmai pollaadhadhu nermai illaadhadhu
uNmai theriyaadha
kaathiruppaan kamala kaNNan ange…..
kanindhu kanindhu anbai ninaindhu ninaindhu kaN urangaamale
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணுக்கு தெரியாதா பெண்ணுக்கு புரியாதா ஒரு வித மயக்கத்தில் இருவரும் இருக்கையில் காதலன் யாரென்று
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே
என் காதல் நீ என்று யாருக்கும் தெரியாதே
நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே
நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே
என் காதல் நீ என்று யாருக்கும் தெரியாதே
நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே
நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே
கால் முளைத்த பூவே என்னோடு பேலே ஆட வா வா
வோல்கா நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா
கால் முளைத்த பூவே என்னோடு பேலே ஆட வா வா
வோல்கா நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா
பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே
மடி மீது தேங்கும் தேனே
எனக்குத் தானே எனக்குத் தானே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்ன விலையழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிர்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உடலுக்கு உயிர் காவல்
உலகிக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல்
கண்ணுக்கு இமை காவல்