தென்னங்கீத்தும் தென்றல் காத்தும்
கை குலுக்கும் காலமடி
வானம்பாடி சோடி தேடும் நேரமடி
ஆசைகளோ கோடி
Printable View
தென்னங்கீத்தும் தென்றல் காத்தும்
கை குலுக்கும் காலமடி
வானம்பாடி சோடி தேடும் நேரமடி
ஆசைகளோ கோடி
ஆசைகளோ ஒரு கோடி
புது மோக ராக அலை மோதும் வேளைதனில்
ஆசைகளோ ஒரு கோடி
நீ வராமல் தொடாமல் விடாது அந்த
ராகம் புது ராகம் இனி நாளும் பாடலாம்
நாதம் சுக நாதம் இதழோரம் கேட்கலாம்
இதழோரம் தொட்டு வைப்பது சுகமா
நுனி நாவில் பொட்டு வைப்பது சுகமா
பொட்டு வைத்த முகமோ~
கட்டி வைத்தக் குழலோ..ஓஓ
பொன்மணிச் சரமோ ஓ ஓ ஓ
அந்தி மஞ்சள் நிறமோ
பொன்மணி பொன்மணிக்கு நானே உண்ணாத தேனே
என் கண்மணி கண்மணிக்கு நானே என்றாகி போனேன்
நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா
மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்
அதைச் சொல்லச் சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம்
சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா உள்ளமெல்லாம் உன் பெயரை
இனிக்க இனிக்க பார்ப்பதென்ன
இரண்டு நதிகள் பாய்வதென்ன
பனியில் கடலும் தூங்கியதே
நதியே நதியே காதல் நதியே…
நீயும் பெண்தானே…
அடி நீயும் பெண்தானே…
ஒன்றா இரண்டா காரணம் நூறு…
கேட்டால் சொல்வேனே
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல
உள்ள உணர்ச்சியை வார்த்தையில் வடித்துச் சொல்ல
சொல்லத்தான்
நினைக்கிறேன் சொல்லாமல்
தவிக்கிறேன் காதல் சுகமானது
சுகம் ஆயிரம் என் நினைவிலே
இளமையின் கனவு மலரும் வளரும் உறவிலே
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புது பாடல் விழி பாட பாட
நிலவே நிலவே நிலவே நிலவே
நில்லு நில்லு திருவாய் மொழிகள் சொல்லு
மலரே மலரே மலரே மலரே
சொல்லு சொல்லு மழலை தமிழில் சொல்லு
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
சொல்லம்மா சின்னம்மா
சொல்லம்மா செல்லம்மா
மனசோடு பேசும் நேரம் தானே..ஓ..
காசோட சத்தம் கேக்கலையே
சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
சின்ன பையன் சின்ன பொண்ண
காதலிச்சா
ஒரு பாட்டு வரும் காதல் பாட்டு வரும்
பாட்டு வரும் உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
ம்...ம்ஹும்...
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது
பார்த்துப் பார்த்து நின்றதிலே
பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்டதிலே
வார்த்தை இழந்தேன்
நீ பாடும் பாடல் எது
தாளத்தில் சேராத பாடல் உண்டா
ராகத்தில் இல்லாத கீதம் உண்டா
பாவங்கள் இல்லாத வாழ்வில்
எதுவரை போகலாம்
என்று நீ சொல்லவேண்டும்
என்றுதான் விடாமல்
கேட்கிறேன்
நீ வேண்டும் வேண்டும் வேண்டும்
நீங்காமல் என்றும் வேண்டும்
உன் கவிதை வரி யாவும்
என் பெயராகிட வேண்டும்
என் வார்த்தைக்கழகே
உன் பெயர் அல்லவா
என் வாழ்வு நீதானடி
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ஒரு ஜானகி ஒரு கண்ணகி
அது போலத் தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வரவேண்டும்
எண்ணம் எனும் ஏட்டில்
நான் பாடும் பாட்டில்
நீ வாழ்கிறாய்
நித்தம் வரும் மூச்சு..
வைகை நதி ஓரம்
பொன் மாலை நேரம்
காத்தாடுது
நித்தம் நித்தம் ஒரு புத்தம் புதிய சுகம் அதை நான் தேடினேன்
இளமை கொஞ்சும் எழில் தலைமை தாங்கும் உன்னை என்றும் நாடினேன்
கொஞ்சும் புறாவே
நெஞ்சோடு நெஞ்சம்
ஜகமெங்கணும்
உறவாடிடும் ஜாலமீதேதோ
நெஞ்சோடு நெஞ்சம் தூது வரும்
நீங்காத அன்பை பாடி வரும்
தூது வருமா தூது வருமா காற்றில் வருமா கரைந்து விடுமா தூது வருமா தூது வருமா கனவில் வருமா கலைந்து விடுமா நீ சொல்
கனவில் மிதக்கும் இதயம் முழுதும் புது ராகம் உருவாகும்
தினந்தோறும் எண்ணத்தின் இன்பத்திலே
புது பெண்ணின் மனதை தொட்டு போரவரே
உங்க என்னத்தை சொல்லிவிட்டு போங்க
தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ
விட்டு விட்டு தூவும் தூறல் வெள்ளமாக மாறாதோ
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ
தீண்ட தீண்ட பார்வை பார்த்து
எனது உதடுகள் உந்தன் மார்பில்
போகும் ஊர்வலங்கள்
பார்த்துப் பார்த்து நின்றதிலே
பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்டதிலே
வார்த்தை இழந்தேன்
பாடல் நான் பாட
என் பார்வைதான் தேட
ஒரு முகம் புது முகம்
புது முகம் இன்று அறிமுகம்
அது நீதான்
ஒரே முகம் நிலா முகம் உல்லாசமாய் நடக்கும்
ஆசை மலர் மஞ்சம் ஆட வேண்டும் கொஞ்சம்