மானே மரகதமே….
நல்ல திருநாள் இது
தென்றல் தமிழ் பாடுது
இளவேனில் காலம் இது
இதமான நேரம் இது
பனி தூவும் மாலை வேளைதான்
Printable View
மானே மரகதமே….
நல்ல திருநாள் இது
தென்றல் தமிழ் பாடுது
இளவேனில் காலம் இது
இதமான நேரம் இது
பனி தூவும் மாலை வேளைதான்
காலம் இளவேனில் காலம்
காற்று தாலாட்டுது
நேசம் குறையாமல் வாழும்
நெஞ்சைப் பாராட்டுது
காற்றுக்கென்ன வேலி... கடலுக்கென்ன மூடி.. கங்கைவெள்ளம் சங்குக்குள்ளே. அடங்கி விடாது.
கங்கை கரை மன்னனடி கண்ணன் மலர் கண்ணனடி
வங்ககடல் வண்ணனடி உள்ளங்கவர் கள்வனடி
Sent from my SM-A736B using Tapatalk
மலரே ஒரு வார்த்தை பேசு…
இப்படிக்கு பூங்காற்று…
பூங்காற்று உன் பேர் சொல்ல
கேட்டேனே இன்று
Sent from my SM-A736B using Tapatalk
உன் பேரே தொியாது…
உன்னை கூப்பிட முடியாது…
நான் உனக்கோா் போ் வைத்தேன்…
உனக்கே தொியாது
உனக்கா தெரியாது
ஊர்வலம் வரவும் ஆவலைத் தரவும்
Sent from my SM-A736B using Tapatalk
ஊர்கோலம் போகின்ற
கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்குச் சொல்லுங்கள் ஒன்று