ஒரு மூன்றாம் பிறையை சுற்றி
தங்க ஜரிகை நெய்த நெற்றி
பூக்கள் தேர்தல் வைத்தால்
அடி உனக்கே என்றும் வெற்றி
பிரம்மன் செய்த சாதனை...
Printable View
ஒரு மூன்றாம் பிறையை சுற்றி
தங்க ஜரிகை நெய்த நெற்றி
பூக்கள் தேர்தல் வைத்தால்
அடி உனக்கே என்றும் வெற்றி
பிரம்மன் செய்த சாதனை...
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை
வசை வருமே பாண்டி நாட்டினிலே இறைவா
வசை வருமே பாண்டி நாட்டினிலே - குழலி
poo mudipaaL indha poonkuzhali
pudhu cheer peruvaaL vaNNa then aruvi
paarvaiyile mannan per ezhuthi
athai paarthirppen kannil neer ezuthi
ezhudhi ezhudhi pazhagi vandhen
ezhuththu kootti paadi vandhen
paattukkuLLe murugan.....
செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
சேவல்...
உன் ஆச அடிக்கிறக் காத்து எங்கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம் உம்பேரக் கேட்கிறதே
ஓ.. அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம்
ஆகாயம் தீ பிடிச்சா
நிலா தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம்
நெஞ்சம் தாங்குமா
சோளக் காட்டு போம்மைக்கொரு
சொந்தம் யாருமில்ல
கைய விட்டு காதல் போனா
கையில் ரேகயில்ல...
இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும்..
என்ன சொல்லப் போகிறாய்..
கருவறை இல்லையென்ற போதும் சுமந்திடத் தோணுதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலை
முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மையை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்...
https://www.youtube.com/watch?v=AWr-XeEdKq0