நீ பார்த்த விழிகள், நீ பார்த்த நொடிகள்
ஹம்ம் கேட்டாலும் வருமா, கேட்காத வரமா
Printable View
நீ பார்த்த விழிகள், நீ பார்த்த நொடிகள்
ஹம்ம் கேட்டாலும் வருமா, கேட்காத வரமா
பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க ஊன் உருக
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்துவரை சேர்த்துவச்ச ஆசைகள் வேகுதடி
நீ இருந்து நான் அணைச்சா நிம்மதி ஆகுமடி
Happy 80th Birthday
பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே இளங்கிளியே கிளியே அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே
யாருக்கு 80-தாவது பிறந்தநாள்???
Andha paadalai paadiya P. Jayachandran ukku
யாரடி வந்தார் என்னடி சொன்னார்
ஏனடி இந்த உல்லாசம்
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சி
நீ என்ன பெரிய அப்பாடக்கரா
போடா டேய் போடா டேய் காதலிக்க ஒருத்தி
போடா டேய் போடா டேய் கை புடிக்க ஒருத்தி
ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம்
உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
ஒருத்தி மனதில் நிறைந்தவனாம்
உயிரில் உயிராய்க் கலந்தவனாம்
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே
சொல்லாமலே யாா் பாா்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை சுடுகின்றதே அடி அது காதலா
தீ குளிா்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா