Savithri was the daughter of T.R.Mahalingam who sang only a few songs in TFM.
Printable View
Savithri was the daughter of T.R.Mahalingam who sang only a few songs in TFM.
hey cool pair... I KINDA LIKE them featuring for this song :D
thanks...
aha trm daughter...hmm :)
http://www.musicindiaonline.com/musi...s/lyrics.1366/
Click on "silar siripaar"
ஒவியம் கலைந்ததென்று ஓவியர்கள் வெறுப்பதில்லை
உருகுலைந்தா கோட்டையினை சரித்திரம் மறப்பதில்லை
மறையாத காதலிலே மனம் கனிந்து வந்தாளோ
மறந்து விட நினைப்பாளோ
மறுபடியும் வருவாளோ
காலம் பல கடந்து அன்னை முகம் கண்டேனே
கண்ணீரும் புன்னகையும் கலந்து வர நின்றேனே...
ஒன்று பட வழியில்லையே
உண்மைக்கு மொழியில்லையே
உள்ளம் திறந்து ஒரு சொல் சொல்வதற்கும் முடியலையே...
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் - நான்
சிரித்துக்கொண்டே அழுகின்றேன்
சிலர் அழுவார்... சிலர் சிரிப்பார் - நான்
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
பாசம் நெஞ்சில் மோதும்
அந்தப்பாதையை பேதங்கள் மூடும்
பாசம் நெஞ்சில் மோதும்
அந்தப்பாதையை பேதங்கள் மூடும்
உறவை எண்ணி சிரிக்கின்றேன்
உரிமையில்லாமல் அழுகின்றேன்
சிலர் அழுவார்....சிலர் சிரிப்பார் - நான்
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் - நான்
சிரித்துக்கொண்டே அழுகின்றேன்
கருணை பொங்கும் உள்ளம்
அது கடவுள் வாழும் இல்லம்
கருணை மறந்தே வாழ்கின்றார்...
கடவுளைத்தேடி அலைகின்றார்
சிலர் அழுவார்...சிலர் சிரிப்பார் - நான்
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
காலம் ஒருநாள் மாறும் - நம்
கவலைகள் யாவும் தீரும்
காலம் ஒருநாள் மா...றும் - நம்
கவலைகள் யாவும் தீரும்
வருவதை எண்ணி சிரிக்கின்றேன்
வந்ததை எண்ணி அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் - நான்
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
:D :D :D :D :D
I dont know why I LOVEEEEEE this song...
This female singer has done EXTREMELY WELL.... WOW :clap: .. very beautifully textured husky ... non irritating...voice.... and I love some lyrics somewhere in between. :oops:
:D
hope atleast some of u enjoy this song :lol:
http://www.oosai.com/tamilsongs/paramasivan_songs.cfm
click on (aasai thosai song)
___
ஓஒ....ஒ....ஒ....ஒ....
ஆ...அ....அ.....அ... :musicsmile:
ஆச தோச அப்பளம் வட
ஆச பட்டத நீ செய் செய்
101 மொய் போதாது டொய்
சொத்த எழுதி வய் வய் வய்
நான் பொறந்தேன் பத்தூரு காலி..இ... :swayhead:
நான் பொறந்தேன் பத்தூரு காலி..இ...
வளர்ந்தேன் ஜில்லாவே காலி
சிரிச்சேன் எல்லோரும் காலி மா.மா...
அழக பார்த்தா ...ஜவுளி கட
அளந்து பார்த்தா ...ரேஷன் கட
அடகு வச்சா ...வட்டி கட
அல்வா தந்தா... இருட்டு கட
:thumbsup: wow lyrics in the above paragraph :clap: :lol:
ஆச தோச அப்பளம் வட
ஆச பட்டத நீ செய் செய்
101 மொய் போதாது டொய்
சொத்த எழுதி வய் வய் வய்
ஓஒ....ஒ....ஒ....ஒ....
ஆ...அ....அ.....அ...
கின கின நத்தின தின
கின கின நத்தின தின
ஓஒ....ஒ....ஒ....ஒ....
ஓஒ....ஒ....ஒ....ஒ....
நான் குளிச்சு கரையேறிப் போனா
மீன்கள் எல்லாம் மோக்ஷம் பெறும்
நான் கடிச்ச தக்காளிப் பழமும்
நாலு கோடி ஏலம் போகும்
நானோ சந்தன கட்ட
வாசம் பொங்குற கட்ட
வைரம் பதிந்த கட்ட வளச்சுக்கமா
ஒரு தீபந்தம் கட்டி வெச்சேன்
வா பூபந்து விளையாடலாம்..
நான் பொறந்தேன் பத்தூரு காலி..இ...
வளர்ந்தேன் ஜில்லாவே காலி
சிரிச்சேன் எல்லோரும் காலி மா.மா...
அழக பார்த்த ...ஜவுளி கட
அளந்து பார்த்த... ரேஷன் கட
அடகு வச்சா ...வட்டி கட
அல்வா தந்தா... இருட்டு கட
ஆச தோச அப்பளம் வட
ஆச பட்டத நீ செய் செய்
101 மொய் போதாது டொய்
சொத்த எழுதி வய் வய் வய்
என்னத்தான் பாத்தாலே போதும்
குத்தாலம் நிமிர்ந்திடுமே
கண்ணத்தான் பாத்தாலே போதும்
கடவுளுக்கும் ஆச வருமே..
நேத்து வத்தலகுண்டு
நாளைக்கு செங்கல்பட்டு
இன்னிக்கு உனக்குஇன்னு வந்திருக்கேன்
நேத்து வத்தலகுண்டு
நாளைக்கு செங்கல்பட்டு
இன்னிக்கு உனக்குஇன்னு வந்திருக்கேன்
நானும் போகாத ஊரு இல்ல...
அங்கு மயங்காத பேரு இல்ல..
நான் பொறந்தேன் பத்தூரு காலி..இ...
வளர்ந்தேன் ஜில்லாவே காலி
சிரிச்சேன் எல்லோரும் காலி மா.மா...
அழக பார்த்த ...ஜவுளி கட
அளந்து பார்த்த... ரேஷன் கட
அடகு வச்சா ...வட்டி கட
அல்வா தந்தா... இருட்டு கட
________
:lol: enjoy... :D :oops:
sorry the link posted yest may not work..herez another link (click on aasa dosa)
http://www.oosai.com/tamilsongs/paramasivan_songs.cfm
i hate that song :oops:
:D I know uve told me.
I basically enjoy any song which has LIFE in it.
I dont mind the situation or context or the lyrics of the song... wheen the voice and music is good :D
The singer has done awesome job!!! and tune is catchy IMHO :D
akka, neenga sollradga kettka enakku :x ...but ppl r different..so :)
actually i hate this song, coz i never understood her tamil...and lyrics :banghead:
I know, I know... this song was posted before... I think even I posted this song in English once before... But if you really really want to know, the lyrics posted in this and all other threads had sO many errors and mistakes... If you really really want to see what Vairamuthu wrote, here it is!!! (Of course, this song has an emotional impact on me!!!)
பூ மாலை வாங்கி வந்தான் பூக்களில்லையே
தினம் தினம் பூ மாலை வாங்கி வந்தான் பூக்களில்லையே
செவியில்லை இங்கொரு இசையெதற்கு
விழியில்லை இங்கொரு விளக்கெதற்கு
நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது
பூ மாலை வாங்கி வந்தான் பூக்களில்லையே...
கையில் கிண்ணம் பிடித்துவிட்டான்
இனிக்கின்ற விஷத்துக்குள் இழுன்துவிட்டான்
ராகம் தாளம் மறந்துவிட்டான்
ரசிகரின்் கடிதத்தைக் கிழித்துவிட்டான்
கடற்கரையெங்கும் மணல்வெளியில்
காதலி காலடி தேடினான்
மோகனம் பாடும் வேளையிலும்
சின்துவில் ராகம் பாடினான்
விதியெனும் ஊஞ்சலில் ஆடினான்
போதையினால் புகழிழன்தான்
மேடையில் அணின்தது வீதியில் விழுன்திட
பூ மாலை வாங்கி வந்தான் பூக்களில்லையே...
நேற்று சபதங்கள் எடுத்துவிட்டான்
குடிக்கின்ற கோப்பையை உடைத்துவிட்டான்
மீண்டும் அவள் முகம் நினைத்துவிட்டான்
சபதத்தை அவன் இன்று உடைத்துவிட்டான்
இசைக்கொரு குயிலென்று...ஆ...ஆ...ஆ...ஆ.ஆ...
இசைக்கொரு குயிலென்று பேரெடுத்தான்
இருமலைத்தானென்று சுரம்பிரித்தான்
மனிதர்கள் இருப்பதை மறந்துவிட்டான்
மானத்தின் மானத்தை வாங்கிவிட்டான்
போதையின் பாதையில் போகின்றான்
தன்முகமே தான் மறந்தான்
சூடவும் தோளில்லை ஆளில்லை இவன் அன்று
பூ மாலை வாங்கி வந்தான் பூக்களில்லையே...
செவியில்லை இங்கொரு இசையெதற்கு
விழியில்லை இங்கொரு விளக்கெதற்கு
நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது
பூ மாலை வாங்கி வந்தான் பூக்களில்லையே... ஏ...
http://youtube.com/watch?v=DZZ6cfm0AS0
:) :thumbsup:
sila pattukkaL ethanai murai ketaalum salippathillai
thamizh ethanai murai padithaalum salippathillaiyo.. athu pola