தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது
Printable View
தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது
பொன்னுக்கு நீ நிறம் தந்தாய்
பூவுக்கு புன்னகை தந்தாய்
வீணைக்கு நாதங்கள் தந்தாய்
என் விரலுக்கு மோதிரம் தந்தாய்
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
என் கனவில் கூட ராஜ ராகம் கேட்காது
மழையோ சுடுகின்றது வெயிலோ குளிர்கின்றது
தொடவும் விரல் படவும் புது சுதி ஏறியது
என் ராமன் நீதானே உன் சீதை நானே
ஓ ஹோ ஹோ கிக்கு ஏறுதே
ஓ ஹோ ஹோ வெட்கம் போனதே
உள்ளுக்குளே ஞானம் ஊறுதே
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே
என்னமோ .என்னமோ ஒண்ணு
சொல்ல தோணுதே சொல்லவா
வார்த்தையும் வந்து தேய்ஞ்சு போனதே மன்னவா
மஞ்சதேச்சு குளிக்கையிலே
மனசு தேஞ்சு போகுதையா
மதிலை எட்டி பார்ப்பதென்ன
இனிக்க இனிக்க பார்ப்பதென்ன
இரண்டு நதிகள் பாய்வதென்ன
Sent from my SM-A736B using Tapatalk
தண்ணீர் சுடுவதென்ன சரஞ்சரமாய் பாய்வதென்ன பெண்மேனி தழுவதல்போல் பேரின்பம்
இன்பம் பேரின்பம்
கடந்த ஞானியையும் தொடர்ந்து
Sent from my SM-A736B using Tapatalk