http://i63.tinypic.com/1zqebfp.jpg
Printable View
SUMAITHANGI AREA
http://i67.tinypic.com/15yzzau.jpg
SUMAITHANGI AREA
http://i64.tinypic.com/vdmiza.jpg
SUMAITHANGI AREA
http://i65.tinypic.com/2i9gpbc.jpg
SUMAITHANGI
http://i68.tinypic.com/2hydy6s.jpg
http://i64.tinypic.com/2gud1lt.jpg
தொடரும்..............
28 ஆண்டுகள் கடந்தும், மக்கள் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும், நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் பாரத ரத்னா , பொன்மனச்செம்மலின் நினைவு நாளினையொட்டி, , சளைக்காமல் பதிவுகள் மேற்கொண்டு வரும் சகோதரர் திரு வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றி !
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களையும் நினைவு கூர்ந்து அவருக்கும் மலர் அஞ்சலி செலுத்தியதையும், என் தெய்வத்தின் தெய்வமாம் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும் இந்த தருணத்தில் மலர் அஞ்சலி செலுத்தியதையும், புகைப்படமெடுத்து, பதிவிட்டமைக்கும் எனது உளமார்ந்த பாரட்டுக்களுடன் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.
இன்று (30/12/2015) இரவு 7 மணிக்கு பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த
"நான் ஏன் பிறந்தேன் " சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
http://i64.tinypic.com/11ha3bd.jpg
வெளிநாட்டுக்குச் சென்றிருந்த பேரறிஞர் அண்ணா, அங்கு விருந்து ஒன்றில் கலந்து கொண்டார். விருந்தில்... தங்கம், வெள்ளி, பீங்கான் என்று வகை வகையான தட்டுகள் மேஜை மீது இருந்தன.
சாப்பிடும் போது பணக்காரர் ஒருவர், ''நான், தினம் ஒரு தட்டு விகிதம் முப்பது நாட்களுக்கு முப்பது தட்டில் சாப்பிடுவேன்'' என்றார் தற்பெருமையுடன்!
உடனே அண்ணா, ''எங்கள் நாட்டில், குக்கிராமத்தில் வசிக்கும் ஓர் ஏழைகூட ஒருவேளை சாப்பிட்ட தட்டில் மறு முறை சாப்பிட மாட்டான். அந்தத் தட்டை, வேறு எதற்கும் பயன்படுத்தவும் மாட்டான்!'' என்றார்.
இதைக் கேட்டு, பணக்காரர் உட்பட அனைவருக்கும் ஆச்சரியம்! அண்ணாவிடமே விளக்கம் கேட்டனர்.
அதற்கு, ''ஆமாம்! அவர்கள் சாப்பிடுவது வாழை இலையில்! யூஸ் அண்ட் த்ரோ'' என்று பெருமிதத்துடன் பதிலளித்தார் பேரறிஞர் அண்ணா.
---படித்ததில் பிடித்தது.
NINATHTHAI MUDIPPAVAN SCREEN IN SINGAPORE ON EVENT OF THALAIVAR BIRTHDAY
http://i1170.photobucket.com/albums/...ps1v0q2zl6.jpg
THANKS RAMAMURTHY SIR POSTED THALAIVAR 28TH ANNVERSARY EVENTS
http://i1170.photobucket.com/albums/...pszuqistmw.jpg
http://i65.tinypic.com/zugkcl.jpg
http://i64.tinypic.com/16ibl20.jpg
http://www.dailythanthi.com/News/Sta...stribution.vpf
ஒரு கோடியே 68 லட்சம் பேருக்கு பொங்கலை முன்னிட்டு விலையில்லா வேட்டி-சேலை; ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
டிசம்பர் 30,2015, 6:15 AM IST பதிவு செய்த நாள்: புதன், டிசம்பர் 30,2015, 6:15 AM IST
சென்னை,
பொங்கலையொட்டி விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் வேட்டி சேலைகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.
எம்.ஜி.ஆர். தொடங்கிய திட்டம்
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;-
விவசாயத்தை அடுத்து, கிராம மக்களின் வாழ்வாதாரத் தொழிலாக நெசவுத் தொழில் விளங்கி வருகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு அளிக்கவும், அதன்மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், 1983-ம் ஆண்டு அப்போதைய முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரால் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
இதன்படி ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல், கைத்தறி, விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
ரூ.486 கோடி ஒதுக்கீடு
விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் மூலம் தரமான வேட்டி, சேலைகளை வழங்கிடும் நோக்கில், 2014-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை முதல் பாலிகாட் சேலைகளை வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார்.
2016-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 68 லட்சத்து 4 ஆயிரத்து 986 சேலைகளும், ஒரு கோடியே 67 லட்சத்து 89 ஆயிரத்து 404 வேட்டிகளும் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளன. இத்திட்டத்திற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா 486 கோடியே 36 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.
5 குடும்பங்களுக்கு...
பொங்கல் திருநாளையொட்டி இந்த ஆண்டிற்கான விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் 5 குடும்பங்களுக்கு வேட்டி சேலைகளை வழங்கி 28-ந்தேதி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.கோகுல இந்திரா, ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் அதுல்ய மிஸ்ரா, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், வருவாய்த் துறைச் செயலாளர் ரா.வெங்கடேசன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிரித்து வாழ வேண்டும் தொடர்கிறது...
http://i68.tinypic.com/219pidt.jpg