யார் எழுதியதோ எனக்கென ஓர் கவிதையினை
நான் அறிமுகமா மறைமுகமா அகம் புறமா
விழியால் ஒரு வேள்வியா விடையா இது கேள்வியா
உலகை மறந்தே... பறந்தேன்... பறந்தேன்...
Printable View
யார் எழுதியதோ எனக்கென ஓர் கவிதையினை
நான் அறிமுகமா மறைமுகமா அகம் புறமா
விழியால் ஒரு வேள்வியா விடையா இது கேள்வியா
உலகை மறந்தே... பறந்தேன்... பறந்தேன்...
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதிலே இதிலே வெகு இனிமையே
i think it is இதுவே இதுவே :)
வசந்த கால கோலங்கள்
வாழ்வில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது வந்தேன் என்றது
தேன் தந்தேன் என்றது
என் அங்கமே உன்னிடம் சங்கமம்
என் நெஞ்சிலே மங்கை உன் குங்குமம்
https://www.youtube.com/watch?v=HdHIL5s5u6k
நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழப்பதில்லை
நான் காத்திருந்தேன் உனை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை என் கண்களும் மூடவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
ஐந்தில் அறிந்த ச ரி க ம ப த நீ
மறக்க முடியவில்லை
ஆறு வயதில் ஏறிய மேடை
மறக்க முடியவில்லை
அன்னை தந்த பட்டு சேலை
மறக்க முடியவில்லை
அது ரத்தம் சிந்தி நனைந்த நாளை நாளை
மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை...
https://www.youtube.com/watch?v=UYpsL7l6dg4
பட்டு வண்ணச் சிட்டு படகுத்துறை விட்டு
பார்ப்பதுவும் யாரையடி அன்ன நடை போட்டு
படகு படகு ஆசை படகு போவோமா பொன்னுலகம்
பயந்த மனது பார்த்துப் பழகு இதுதானே என்னுலகம்
Sent from my SM-G920F using Tapatalk
என்னுலகம் இனி பொன்னுலகம் இந்த மண்ணுலகம் இனி விண்ணுலகம்
கண்ணுலவும் இடத்தினில் என் கால் உலவும் இடை நூல் உலவும்
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா
Sent from my SM-G920F using Tapatalk
மனம் விரும்புதே உன்னை உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும்
சண்டை போடுதே
நினைத்தாலே சுகம் தானடா
நெஞ்சில் உன் முகம் தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா...
அய்யய்யயோ ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே!
நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே!
காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கி போகுதே!
Sent from my SM-G920F using Tapatalk
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாது
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் பொன்னுமணி...
கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா? உன் கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா?
Sent from my SM-G920F using Tapatalk
கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ
காலம் இனிமேல் நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ
கண்டு கொண்டேன் நான் வந்தது யாரென்று கண்டுகொண்டேன்
தங்கமயில் அழகினிலே கண்டுகொண்டேன்
முருகா..
அழகு மலராட அபிநயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது
வாடைக் காற்றம்மா வாடைக்காற்றம்மா
வாலிப மனதை நாளுக்கு நாளாய் வாட்டுவதேனம்மா வாட்டுவதேனம்மா.
ஹோ ஹோய் ஹோஹோ ஹோய்யா
வாலிபம் ஒரு வெள்ளித்தட்டு
வருவதை அதில் அள்ளிக்கொட்டு
வாழ்க்கை வாழ்வதற்கே
Sent from my SM-G920F using Tapatalk
வெள்ளிக் கொலுசு விளையாட
இந்த மனசு ஜதி போட
அள்ளிக்க வந்தேன் மாமன் ஸ்ரீராமன் தான்
வெத்தல வைக்க நாள் பாரு
வேண்டிய மட்டும் நீ கேளு
அப்புறம் மேலே நான் தாரேன்...
மாமன் மச்சான் ஹே நீ தானோ ஆச வச்சா ஏன் ஆகாதோ
வரலாமா தொடலாமா தொடும்போது சுகம் தானா
Sent from my SM-G920F using Tapatalk
ஏன் எதற்க்கு எனை வாட்டுகிறாய்
இந்த பால் மனதில் அனல் மூட்டுகிறாய்
நெஞ்சென்பது வேறானபோது
ஏன் வந்தது உன் ஞாபகம் நாளெலாம்
ஏன் எதற்கு எனை வாட்டுகிறாய்
இந்த பால் மனதில் அனல் மூட்டுகிறாய்...
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
Sent from my SM-G920F using Tapatalk
மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்
புள்ளி மானா.. மானிட மானே
நான் எண்ணும்பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது
நான் எண்ணும்பொழுது...
https://www.youtube.com/watch?v=Tr0URM0DJhY
எங்கோ ஓடுகின்றாய் ஏதோ தேடுகின்றாய்
அச்சம் கூடிவிட்டால் பக்தி பாடுகின்றாய்
Sent from my SM-G920F using Tapatalk
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மணி மாளிகை தான் கண்ணே
கலக்கமென்ன இந்த சலனமென்ன
அன்பு காணிக்கை கண்ணே
anbu manam kanindha pinnum achcham thevaiyaa
anname nee innum ariyaadha paavaiyaa
பாவை பாவைதான் ஆசை ஆசைதான்
பார்தது பேசினால் ஏகபோகம்தான்
ஆசையில் பிறப்பது துணிவு
அந்தத் துணிவினில் பிறப்பது தெளிவு
தெளிவினில் பிறப்பது அறிவு
அந்த அறிவினில் அமைவது வாழ்வு
Sent from my SM-G920F using Tapatalk
அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே
பனித் துளியப் போல குணம் படச்ச தென்னவனே
மஞ்சளிலே ஒரு நூலெடுத்து
விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு
சொன்னது யாரு அது மன்னவன் பேரு...
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
கண்ணுக்கு மேலாடை காக்கும் இரு இமைகள்
கனவுக்கு மேலாடை தொடர்ந்து வரும் தூக்கம்
Sent from my SM-G920F using Tapatalk
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு
கார் கூந்தல் பெண் அழகு...
azhagaana poNNu naan adharketra kaNNudhaan
enkitte iruppadhellaam thanmaanam oNNudhaan
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் :pink:
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும் :boo:
ஒரே வானிலே ஒரே மண்ணிலே :victory:
ஒரே வானிலே ஒரே மண்ணிலே:shoot:
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்:redjump:
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
வானமெங்கும் ஓடி வாழ்க்கை இன்பம் தேடி
நாமிருவரும் ஆடுவோம் ஞானப் பாட்டுப் பாடி
Sent from my SM-G920F using Tapatalk
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போமென
காதல் தேவன் சொன்னான்
என் இடது கண்ணும் துடித்தது
உன்னை கண்டேன் இந்நாள் பொன்நாள்
பொன்னாள் இது போலே வருமா இனிமேலே?
முன்னால் வந்தது எத்தனையோ நன்னாள்
Sent from my SM-G920F using Tapatalk
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்ய போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்ய போகிறேன்
அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்
தண்ணீரை தேடும் மீனாய்
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்ய போகிறேன்...
http://www.youtube.com/watch?v=ZfSf_...eature=related