http://i66.tinypic.com/2ahs5m8.jpg
இரண்டு நாளுக்கு முன்னால் போட்ட பதிவை நீக்கிவிட்டீர்கள். ரொம்ப சந்தோசம். அப்படி நான் என்ன சொல்லியிருந்தேன்.
ஜெயா மூவீஸ் டிவியில் குடும்பத் தலைவன் படமும் ஜெயா டிவியில் இரவு 12 மணி்கு ஒருதாய் மக்கள் படமும் போட்டார்கள். குடும்பத் தலைவன் முழுசாய் பார்த்தேன்.
தாய் சொல்லை தட்டாதே, தாயை காத்த தனயன், தர்மம் தலைகாக்கும், குடும்பத் தலைவன் இந்த மாதிரி தேவர் படங்களில் எல்லம் கே.வி மாகாதேவன் இசையில் எல்லா பாடல்களும் ஒரே மாதிரி இருக்கும். குடும்பத் தலைவன் படம் பார்க்கும்போது இந்த எண்ணம் வந்துது. அவ்வளவு வறச்சியா? புரட்சித் தலைவர் எப்படி விட்டார்?
என்று சொன்னேன்் இதில் என்ன தப்பு கண்டீர்கள்?
புரட்சித் தலைவரையும் குறை சொல்லவில்லையே. மற்ற திரிியிலோ ஏதாவது பத்திரிகையிலோ புரட்சித் தலைவரை குறை சொல்லி பொய்யாக மட்டம்தட்டி வந்தால்கூட நான்தானே பதில் சொல்வேன்? வேற யாரும் வரருவதில்லையே. அப்படிப்பட்ட நான் புரட்ிச்சித் தலைவரை குறை சொல்வேனா?
பாட்டுக்கள் இசை ஒரே மாதிரி இருக்கே? புரட்சித் தலைவர் எ்ப்படி விட்டார்? என்று கேட்டதில் என்ன தப்பு? ஏதாவது அரசியல் வேலை இல்லாவிட்டால் வேறு பட வேலைகளில் அவர் தீவிரமாக இருந்திருக்கலாம். இது ஒன்றும் குறை இல்லையே. கே.வி.மகாதேன் ஒரே மாதிரி பாட்டு போட்டிருக்கார் என்று சொல்லக் கூட கூடாதா?
அதை எதுக்காக நீக்குகிறீர்கள்? இதை எல்லாம் கூட நீக்கினால் மாற்றுமுகாம் நண்பர்கள் ஏன் நம்பளைப் பார்த்து சிரிக்க மாட்டார்கள்?
இப்பவும் சொல்கிறேன். தாய் சொல்லை தட்டாதே. தர்மம் தலைகாக்கும், தாயை கா்த்த தனயன், எல்லா படத்திலும் பாட்டுக்கள் ஒரே மாதிரி இருக்கும். நமக்கே குழப்பம் வரும். இல்லை உங்களுக்கெல்லாம் வெவ்வேறு டியூனில் கேட்ிகிறதோ தெரியாது. எனக்கு இந்த படங்களில் பாட்டுக்கள் ஒரே மாதிரி கேட்கிறது. இதில் என்ன தவறு? நியாயமாக யோசியுங்கள். மற்றவர்கள் நம்பளை பார்த்து சிரிக்கிற மாதரி நடக்கக் கூடாது. உண்மைமை மனதில் பட்டதை சொல்வதில் தவறு இல்லை. புரட்சித் தலைவர் அதைத்தான் விரும்புவார். அப்படித்தான் நடந்து கொண்டார். நேத்தி கூட முகநூல் பதிவு போட்டிருந்தேன். நான் திமுகதான் என்று சொன்ன துரைமுருகனை புரட்சித் தலைவர் கட்டியணைத்து பாராட்டினார் என்பதை முகநூலில் இருந்து எடுத்து போட்டிருந்தேன்.
நியாயமான கருத்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையா? உங்களுக்குப் பிடிக்கலையா? இல்லை மஸ்தான். நீங்கள் சொல்வது தவறு. இந்த படங்களில் பாட்டுக்கள் வேற வேற மாதிரிதான் இருக்கு. உங்களுக்குத்தான் ஒரே மாதிரி தோன்றகிறது என்று சொல்லுங்கள். முடிஞ்சது கதை.
இதையும் நீக்காதீர்கள். புரட்சித் தலைவர் பாதையில் நியாயமாக நடங்கள்.