முகத்தில் முகம் பார்க்கலாம் விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
Printable View
முகத்தில் முகம் பார்க்கலாம் விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
பவள மணித் தேர் மேலே பவனி வருவோம்
வைரம் எனும் பூ எடுப்போம்
மாலையென நாம் தொடுப்போம்
பூ பூவா பறந்து போகும் பட்டு பூச்சி அக்கா நீ பள பளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா
அக்கா அக்கா நீ அக்கா இல்லை
மாமா மாமா நீ மாமா இல்லை
தந்தை யாரு தாய் யாரு நாங்க பார்த்ததில்லை
அந்த ஏக்கம் என்றும் இல்லையே
மாமா உன் பொண்ண கொடு…
ஆமா சொல்லிபுடு
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
உனக்காக எல்லாம் உனக்காக இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக
உடலும் இந்த உயிரும் உனக்கே அர்ப்பணம்
உலகம் நம்மை எழுதும் கவிதை சாசனம்
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி இமை மூட மறுக்கின்றதே
இமையே இமையே விலகும் இமையே
விழியே விழியே பிரியும் விழியே
எது நீ எது நான் இதயம் அதிலே
எதுவரை போகலாம்
என்று நீ சொல்லவேண்டும்
என்றுதான் விடாமல்
கேட்கிறேன்
சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே நில்
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல்
கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே. காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதைக் கேட்டு
காலம் தோறும் ஒரு கீதம் நீயானால்
அதன் நாதம் நானாவேன்
ஒரு கடிதம் எழுதினேன் அதில் என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்து வடிவிலே நான் என்னை அனுப்பினேன்
காதலி என்னை காதலி please
நான் அனுப்புவது
கடிதம் அல்ல
உள்ளம்...
அதில் உள்ளதெல்லாம்
எழுத்தும் அல்ல
எண்ணம்
எண்ணும் எழுத்தும் இரு கண்ணாகும்
ஏழைகள் வாழ்ந்திட இது தெய்வமாகும்
தெய்வம் இருப்பது எங்கே
அது இங்கே
வேறெங்கே
எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
என்னை அறியாமல் துள்ளுதடி மனம்
என்னென்னமோ வந்து சொல்லுதடி
என்னமோ பண்ணுது என்னென்னமோ தோணுது
ஒன்னுமே புரியல ஒடம்பும் மனசும் சரியில்ல
ஒண்ணுமே புரியல உலகத்துல. என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது.
என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையே
அகம்பாவம் கொண்ட சதியாள்
அறிவால் உயர்ந்திடும் பதி நான்
நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும்
வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை
பொன் மானை போலே ஏன் ஆடவில்லை
உன் துன்பம் பாவம் அறியாத பிள்ளை
அந்நாளைப் போலே இந்நாளில் இல்லை
Happy Krishna Jayanthi
கண்ணன் வருவான் கதை சொல்லுவான். வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்
Happy Krishna Jayanthi
மலர்களிலே பல நிறம் கண்டேன்
திருமால் அவன் வடிவம் அதில் கண்டேன்
மலர்களிலே பல மணம் கண்டேன்
அதில் மாதவன் கருணை மனம் கண்டேன்
திருமால் பெருமைக்கு நிகரேது · உந்தன் திருவடி நிழலுக்கு இணையேது
எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
பால் நிலா ராத்திரி
பாவையோ ஓர் மாதிரி
பால் தமிழ் பால் எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால் அதன் திதிப்பால்
சுவை அறிந்தேன்
தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
எல்லாம் இன்ப மயம். புவி மேல் இயற்கையினாலே இயங்கும். எழில்வளம்
இன்ப லோக ஜோதி ரூபம் போலே நீல வான வீதி மேலே
சந்த்ரிகா நீ வந்தாய் அன்பாய் ஆடவே
நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
நான் வரைந்த ஓவியமே நல்ல தமிழ் காவியமே
நான் சிரிக்க நீ அழுதால் நீ சிரிக்க நான் அழுவேன்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி. இந்த நாடே இருக்குது தம்பி. சின்னஞ்சிறு கைகளை நம்பி. ஒரு சரித்திரம் இருக்குது தம்பி