வாழை இலையில ஓடுற காத்து
ஆடுற கூத்து காணலையோ
அழகு பெத்த சோலையிலே
நெருஞ்சி முள்ளால் வேலிகளாம்
ஏரியிலே எலந்த மரம்
தங்கச்சி வைச்ச மரம்
Printable View
வாழை இலையில ஓடுற காத்து
ஆடுற கூத்து காணலையோ
அழகு பெத்த சோலையிலே
நெருஞ்சி முள்ளால் வேலிகளாம்
ஏரியிலே எலந்த மரம்
தங்கச்சி வைச்ச மரம்
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல மணி ஏழு
நான் ஏழு வயசிலே இளநி வித்தவ
பதினேழு வயசிலே நெலச்சி நின்னவ
ஏழை பணக்காரனுக்கும் வெறும் வேலை வெட்டி காரனுக்கும்
இந்த ஊருக்குள்ள யாவருக்கும் வந்த தாகத்தை
நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன்
அவள் தாகம் என்று சொன்னாள்
நான் தன்னந்தனியாக நின்றிருந்தேன்
அவள் மோகம்
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
காலம் மாறினால் கௌரவம் மாறுமா
Never!
ஊடல் என்பது காதலின் கௌரவம் போ
ரெண்டு கண்களும் ஒன்றை ஒன்றின் மேல் கோபம்
ஓ வெண்ணிலா என் மேல் கோபம் ஏன்
ஆகாயம் சேராமல் தனியே வாழ்வது ஏனோ ஏனோ ஏனோ
என் தாரகை நீதானடி…
கண் விழியால் கொல்லாதடி…
தல்லாதடி கை விரலால்…
சேராமல் போனால் வாழாமல் போவேன்…
உன்னை காணாமல் போனால் காணாமல்
உன்னைக் காணாமல் பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேரில்லையே
நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள்
நாணமாம் துணை இருந்தால் போதுமே
எங்கள் நாட்டு மக்கள் குலப் பெருமை தோன்றுமே
கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும். ஆனாலும் அனல்
பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா நீண்டகால
இது காலதேவனின் கலக்கம். இதை காதல் என்பது பழக்கம்.
ஒருநாள் பழகிய பழக்கமல்ல
மறுநாள் மறப்பதென் வழக்கமல்ல
வாய் திறந்து என் பெண்மை சொல்வது
வழக்கமில்லை பழக்கமில்லை விளக்கமில்லை
அந்தக் கைகுட்டையை யார் எடுத்தது
கொட்டிக்கிடக்குது ஊரளவு இதில் வெட்டி எடுத்தது ஓரளவு
இன்று படுத்துது இது வரைக்கும்
மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை
துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
அன்பே அன்பே
கொல்லாதே கண்ணே
கண்ணை கிள்ளாதே
பெண்ணே புன்னகையில்
இதயத்தை வெடிக்காதே
பார்வை ரெண்டுலையும் எரிமலையா வெடிக்காதே
மானே மானே உறவுன்னு நினைச்சேனே
நானே நானே உசுருக்குள்
எந்த கடையில நீ அரிசி வாங்குற
உன் அழகுல என் உசுர வாங்குற
உம்மை எடை
விம்மி வரும் அழகில் நடை போடு
வந்திருக்கும் மனதை எடை போடு
வேண்டியதைப் பெறலாம் துணிவோடு
தமிழ் வீரத்தை நிலை நாட்டு
குற்றங்களை கண்டால் நீயும்
போராடு அதை வீழ்த்தும் துணிவோடு
உலகமே உனை வணங்குமே
நீ தமிழை பாடும்போது
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக ஆ...
அமுதம்
எந்தன் உயிரில் அமுதம் ஊறுமே
இரவு முழுதும் கீதமே நிலவின் மடியில் ஈரமே
மண்ணிலே ஈரமுண்டு…
முள்காட்டில் பூவும் உண்டு…
நம்பினால் நாளை உண்டு…
கை தாங்க ஜீவன்
கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் ஜீவனே
எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆனதிலே
கொஞ்சி பேசி நம் எண்ணம் போல் பாரிலே
இனி கொள்ளை கொள்ளை இன்பம் தானே வாழ்விலே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு இந்த நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு
தீரத்திலே படை
பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா
இனிப்பில்லாத முக்கனியா இசை இல்லாத முத்தமிழா
முத்து பவளம் முக்கனி சர்க்கரை மூடி வைக்கலாமா மொட்டு மலர்கள் கட்டும் முன்னே மோகம்
பெண் நெஞ்சில் மோகம் உண்டு அதில் பருவத் தாபம்
எண்ணத்தைக் கிள்ளி கிள்ளி...
போகாதே என் தாபம் தீராதே...
பூங்காற்றே
காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே
இமையாக நானும் இருப்பேன் இமைக்காமல்
கண் இமைக்காமல் உனை
பார்த்தென்ன கை இணைக்காமல்
உடல் வேர்த்தென்ன நீ பறிக்காமல்
தினம்
.நுரைகளே நுரைகளில் இவள் முகமே
தினம் மோதும் கரை தோறும் அட ஆறும்
இசை பாடும் ஜில் ஜில் ஜில்
ஆஹா தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்
ஜில் ஜில் இள நெஞ்சில்…ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்