வாசுதேவன் சார்,
விளக்கத்துக்கு நன்றி . சினிமாஸ்கோப்-ல இருந்தா தான் பார்ப்போம் -ன்னு யாரும் சொல்லமாட்டார்கள் ..சினிமாச்கோப் செய்வதகா இருந்தால் உருப்படியாக செய்ய வேண்டும் .இல்லையென்றால் சினிமாஸ்கோப் இல்லாமலேயே நல்ல பிரிண்ட் எடுத்து வெளியிட்டிருக்க வேண்டும் .
நீங்கள் சொன்னது போல கர்ணன் போல வசந்தமாளிகை ஏன் போகவில்லை என குறை சொல்ல வாய்ப்புக்கு காத்திருப்பவர்கள் மகிழும் வகையில் இதை வெளியிட்டவர்கள் உண்மையிலேயே எதை முதன்மை நோக்கமாக கொண்டிருந்தார்கள் என நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது