மக்களைப் பெற்ற மகராசி
மகாலட்சுமி போல் விளங்கும் முகராசி
ஒற்றுமை வளர்க்கும் இனராசி
இந்த உத்தமியின் இனிய குணராசி
Printable View
மக்களைப் பெற்ற மகராசி
மகாலட்சுமி போல் விளங்கும் முகராசி
ஒற்றுமை வளர்க்கும் இனராசி
இந்த உத்தமியின் இனிய குணராசி
intha manilathia paarai magane unthan vazhkai thanai unarvai magane ilam manadhil valimaithani yetrada
muga vaatam adhai uzhaippal maatrada
முகத்தைக் காட்டிக் காட்டி மூடிக்கொண்டது நியாயமா
முன்னாலே வந்து நின்றால் போதுமா
ஒன்று தந்தால்தான் கோபம் தீருமா
போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
எண்ணி பார்த்தால் சின்ன இடம்
இருவர் கூடும் நல்ல இடம்
நல்ல இடம் நீ வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராணி
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண மலர் மேனி
காதல் மகராணி கவிதை பூ விரித்தாள். புது கவிதை பூ விரித்து. கனவில் தேன் தெளித்தாள். முத்துப்போல் சிரித்தாள்
முத்து போலே மஞ்சள் கொத்து போலே
முழு நிலவே நீ பிறந்தாய் எங்கள் வீட்டிலே
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை பெரும்
இன்ப நிலை வெகு தூரமில்லை
Sent from my SM-A736B using Tapatalk
நிலைமாறும் உலகில்...
நிலைக்குமென்ற கனவில்...
வாழும் மனிதஜாதி...
அதில் வாழ்வதில்லை நீதி