அடடா ,முரளி என்னை பற்றி எழுதியது உண்மையோ?சற்றே உணர்ச்சி வசப் பட்டு ,வாக்கு கொடுத்து விட்டோமோ?
யோசித்ததில் பளிச் மின்னல்.
1) ஆபாசம்தான் கூடாதே தவிர,கவர்ச்சி ஒகே தானே?
2)இரண்டு அர்த்தம் கூடாதே தவிர,ஒரே அர்த்தம் ஓகே தானே?
வாசு உன் மேலான யோசனையை எதிர்பார்க்கிறேன்.
(மணிவண்ணன் ஒரு படத்தில் ....
என்னா பாஸ் அவரச பட்டு திருந்திட்டீங்களே ?
கொஞ்சம் போர் தாண்டா அடிக்கும் என்ன பண்றது?)

