பூவாசம் புறப்படும் பெண்ணே
நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே
நான் தீ வரைந்தால்
Printable View
பூவாசம் புறப்படும் பெண்ணே
நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே
நான் தீ வரைந்தால்
பெண்ணே பெண்ணே மின்னல் பெண்ணே கண்ணே கண்ணே காதல் கண்ணே
உன்னை கண்டால் உள்ளம் ஏனோ துள்ளும் துள்ளும் பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார்
கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார்
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்
Sent from my SM-G920F using Tapatalk
பூங்காற்று திரும்புமா
என் பாட்ட விரும்புமா
தாலாட்ட மடியில் வெச்சுப் பாராட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா...
என்னை தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா
உன்னை சீராட்டும் பொன்னுஞ்ஜல் நானல்லவா
Sent from my SM-G920F using Tapatalk
தாலாட்டுதே வானம்
தள்ளாடுதே மேகம்
காணாமல் மடி மீது
தார்மீக கல்யாணம்
இது கார்கால சங்கீதம்...
https://www.youtube.com/watch?v=3RKCAphnaTo
கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா
இல்ல ஓடிப் போயி கல்யாணம் தான் கட்டிக்கலாமா
Sent from my SM-G920F using Tapatalk
போய் வா நதியலையே
இவள் பூச் சூடும் நாள் பார்த்து வா
பூச் சூடும் நாள் பார்த்து வா
வா வா நதியலையே
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
பூமிக்கு நீர் கொண்டு வா...
https://www.youtube.com/watch?v=XequKF8H1t8
yEzhaikku yEdhu inbam yEzhaikku yEdhu inbam
paazhum paNam illaiinnaa vaazhkkaiye thunbam
mandha puthikkkaaranaiyum indhiran chandhiran endru
varNaNaigaL solluvaanga......
vaNakkam RD ! :)