பின் தொடர்ந்து அசுரர் வந்தால்
புன்னகைத்து பார்ப்பாய்
கொஞ்ச நேரம் ஆட விட்டு
அவர் கணக்கை தீர்ப்பாய்
உன் ஞானம்
Printable View
பின் தொடர்ந்து அசுரர் வந்தால்
புன்னகைத்து பார்ப்பாய்
கொஞ்ச நேரம் ஆட விட்டு
அவர் கணக்கை தீர்ப்பாய்
உன் ஞானம்
நான்கு வேதம் கூறும் ஞானம்
எனக்கருள் மணிபீடமே.
சங்கீத சௌபாக்யமே
Sent from my SM-A736B using Tapatalk
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது
என் அங்கமே உன்னிடம் சங்கமம்
பொங்கும் மஞ்சள் குங்குமம் பூவும் உன்னிடம் சங்கமம்
எதுவும் இல்லை என்னிடம் என்னை தந்தேன் உன்னிடம்
நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ
தேடாத இடமெல்லாம் தேடினேன், பாடாத பாட்டெல்லாம் பாடினேன், ஆனாலும் நான் தேடும் பல்லவி,
பல்லவன் பல்லவி பாடட்டுமே
பார்த்திபன் காதலி ஆடட்டுமே
பாடி களைத்ததும் ஆடி களைத்ததும்
பூ மகள் கண் மலர் மூடட்டுமே
பழகும் தமிழே
பார்த்திபன் மகனே
அழகிய மேனி சுகமா சுகமா
பாவலன் கவியே
பல்லவன் மகளே
காவலன்
காத்திருந்தாளே ராஜகுமாரி
காவலன் நாளை வருவானா
பல்லாக்கு அங்கே காத்திருக்கு
பட்டாடை இங்கே தவமிருக்கு
Sent from my SM-A736B using Tapatalk
குளம் குளமா தவம் இருந்து கொக்கு சிரிக்குது
அது கொத்தப் போவதை மறந்து மீனும் சிரிக்குது
செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது
கூ-கூ என கூவும் குயில்
சின்ன சின்ன சந்தத்தில்
Sent from my SM-A736B using Tapatalk