நமது முரளி சார் அவர்கள், பாசமலர் தியேட்டர் நிகழ்வுப் பதிவுகளை, இன்னும் ஓரிரு தினங்களில் தொடர்வார். அவரது கணிப்பொறியில் சற்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. ஓரிரு தினங்களில் சரியானவுடன், மீண்டும் பதிவிடுவார். சற்று காத்திருப்போம்.
காத்து கிடப்பதில் இன்பம் உண்டு! (நமக்கு)
காக்க வைப்பதில் சுகம் உண்டு! (முரளி சாருக்கு)
அன்புடன்,
பம்மலார்.