நன்றி
தொடருங்கள்
இன்னும் இரண்டு ஆண்டுகளிலாவது.....
Printable View
நன்றி
தொடருங்கள்
இன்னும் இரண்டு ஆண்டுகளிலாவது.....
this thread is like 'kumbakarnan'
this will sleep for some period, and will be busy for some period.
i think now now it is busy period.
Finally some excitement in Kolangal.
And some twists too. The good character Arathi might be becoming a villan, because she wants Abi's company. I can believe she is going to betray Abi after everything she did for Arathi
Arathi and Anu's feud reached the climax. Now there's more reason's for tuning into watch Kolangal.
The serial is going good. I just get irritated about Arthi, but the story will continue for a long time...
What happend to the investigation about Sarojas murder Gajendran was doing? No sign of him...
And also long time ago we saw Baskar..
When will Abi return? Will be interesting to see how it all will end.
Anyone knows what episode number of Kolangal is running now?
On Sun TV they only show the song - but not the episode number...
அபியையும் அவள் குடும்பத்தையும் ஒழித்துக்கட்ட நினைக்கும் ஆதி (அறிமுகமான எபிசோடில் இருந்து அவனுக்கு இந்த வேலைதானே), இப்போது 'கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து பிடிக்கும்' முயற்சியில் இறங்கியுள்ளான். அதாவது, ஒவ்வொருத்தராக அபியின் குடும்பத்தில் இருந்து பிரித்து அவர்களை திசைக்கொருவராக ஆக்கப்போகிறானாம். அவனுக்கு இருக்கும் பவருக்கும் செல்வாக்குக்கும், ஆள் பலத்துக்கும் அபி குடும்பத்தை ஒரு மூட்டைப்பூச்சியைப்போல நசுக்கி எறிந்து விடலாம்.
(ஆனால் அப்படி செய்தால் தொடர் சீக்கிறம் முடிந்து விடும்)
அதனால் முதல் வேலையாக ஆர்த்தியைத்தூண்டிவிட்டு, திசைதிருப்புகிறான். ஆனால் அவள் தன் குடும்பத்துக்கு எதிராக திரும்பவில்லை, தொல்காப்பியனுக்கு எதிராக திரும்புகிறாள். (சீரியல் கேரக்டர்கள் எப்படி பழையவற்றை அவ்வளவு சீக்கிரம் மறக்கின்றனர் என்பதுதான் தெரியவில்லை). தன் அக்கா அபியைக் கொல்ல ஆதி எப்படியெல்லாம் திட்டமிட்டான், அவன் சதிகளில் இருந்து தொல்ஸ் எப்படியெல்லாம் காப்பாற்றினான் என்பதையெல்லாம் எப்படி அவ்வளவு சீக்கிரம் ஆர்த்தியைப் போன்றவர்களால் மறக்க முடிகிறது என்பது தெரியவில்லை. (பாவம் அந்தப்பெண் என்ன செய்வாள்... பாத்திரப்படைப்பில் அவ்வளவு ஓட்டைகள்).
இடைத்தேர்தலில் எதிர் எதிராக நிற்கும் வேட்பாளர்களான, கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரரான தோழர் பாலகிருஷ்ணனை பாராட்டியும், சந்தர்ப்பவாத, சுயநல அரசியல்வாதியான தன் சித்தப்பா திருவேங்கடத்தை தாக்கியும் தனது தினசரி பத்திரிக்கையில் ஆனந்தி செய்தி வெளியிட, கோபம் கொண்ட திருவேங்கடம் தன் மனைவி சாரதாவுடன் ஆனந்தி வீட்டுக்கு சென்று வாக்குவாதம் செய்கிறார். திருவேங்கடத்தை விட சாரதாதான் அதிகம் சண்டை போடுகிறாள். சாரதா தன் கணவனுக்காக பரிந்து பேசுவது, சீரியலிலேயே இதுதான் முதல் தடவை என நினைக்கிறேன். அந்தக் குடுமபத்துக்காக தானும் தன் கணவனும் என்னவெல்லாம் செய்தோம் என்பதை பட்டியலிட்டு சண்டையிடும் சாரதா கடைசியில் 'இனிமேல் உங்க குடும்பத்துக்கும் எங்களுக்கும் எந்த ஒட்டும் உறவும் கிடையாது' என்று திருவேங்கடத்துடன் கோபமாக வெளியேறிவிட, கற்பகத்துக்கு அதுபோதாதா கண்ணீர் வடிக்க..?. ஆனந்தியை தன் வழிக்கு கொண்டுவர முயல, ஆனந்தியோ தன் கொள்கையில் உறுதியாக இருக்கிறாள்.
'ஒரு கம்பெனியின் எம்.டி.என்றால் காரில் போனால்தான் மரியாதை, ஆட்டோவில் போவது கேவலம்' என்று ஆர்த்திக்கு தூபம் போடும் ஆதி, அவளைக்கேட்காமலேயே ஒரு புதிய காருக்கு ஆர்டர் கொடுத்து முன் பணமும் கட்டிவிடுகிறான். கம்பெனிக்கு கார் வாங்க மேனேஜிங் பார்ட்னர் என்ற முறையில் தொல்காப்பியனின் அனுமதி வேண்டும் என்பதால் அதற்கான டாக்குமெண்ட் ரெடிபண்ணி அவனது கையெழுத்துக்காக நீட்டும் ஆர்த்தி, அவன் நிச்சயம் ஆட்சேபிப்பான் என்ற எண்ணத்தில், தனக்கு காரின் அவசியம் பற்றி நீட்டி முழக்கி பெரிய லெக்சர் கொடுக்க, அவள் முடிக்கும் முன்னேயே எந்த மறுப்பும் சொல்லாமல் கையெழுத்துப்போட்டு நீட்டி அவள் மூக்கை உடைக்கிறான்.
ஏற்கெனவே அனுவிடமும் மனோவிடமும் வண்டிக்கணக்கில் அவமானத்தை வாங்கிக்கட்டிக்கொண்ட ஈஸ்வரன், அடுத்து ஆர்த்தி மற்றும் ராஜேஷ் இடமும், அதன்பின் ஆதியிடமும் வலிய போய் நிறைய அவமானங்களை வாங்கிக்கட்டிக்கொள்ள அதன் காரணமாக நடுரோட்டில் 'அட்டாக்' வந்து விழுந்து கிடக்கும் அவரை அவ்வழியே ஆட்டோவில் போகும் ஆனந்தியும் தோழரும் கொண்டுபோய் ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார்கள். ஆதிக்கு தோழர் தகவல் கொடுக்க, ஆதியும் ரேகாவும் வருகிறார்கள்.... அஞ்சலியும் வருகிறாள்.
நன்றி சாரதா
தொடரட்டும்....
What happened no updates???? If anyone can update the show pls????
I saw kolangal streday after a short break.
But hav some doubts,
1. Saw some detective agency ppl? who are they??? by whom they were appointed????
2. Whr has eswar gone from the hospital????
3. any idea when will abi be back???
Is Abi back yet?
No, i think it will take another month for Abi to return.