மதுக்கடலோ மதன் விடும் கணையோ
மழை முகில் விழியோ
கனி இதழ் சுவை தனில்
போதை ஊட்டும் கோதை
Printable View
மதுக்கடலோ மதன் விடும் கணையோ
மழை முகில் விழியோ
கனி இதழ் சுவை தனில்
போதை ஊட்டும் கோதை
kodhai un meni oLiyaa kuLir neeril neendhum vizhiyaa
poovil amarndha vaaNi.........
pUvil vaNdu kUdum kaNdu
pUvum kaNgaL mUdum
pUvinam maanaadu pOdum
vaNdugaL sangItham paadum
பூ மேடையோ பொன் வீணையோ
நீரோடையோ அருவியோ
தேன் காற்றோ பூங்குயிலோ
நீ பேசு வா
நீ பேசினால் அவை யாவும் தானே
வாய் மூடுமே பதில் பதில்
சங்கீத சுவரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லே பகலா எனக்கும் மயக்கம்
மயக்கம் enadhu thaayagam
mounam enadhu thaai mozhi
kalakkam enadhu kaaviyam
naan kaNNIr varaindha Oviyam
மௌனமான நேரம் இளம் மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏனென்று கேளுங்கள்
enna idhuvO ennai suRRiyE puthithaai oLi vattam
kaNgaL mayangi konjam paduththaal kanavil oru saththam
ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றிச் சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே
காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே
வார்த்தை ஒன்றுமில்லை அடி என்னிடத்திலே
ஆசை nenjE nI paadu
aNNan vandhaan thaai vIdu
நெஞ்சம் பாடும் புதிய ராகம்
தாளம் உன்னைத் தேடுதே
நீ எய்த பானம் நான் கொண்ட நாணம்
unnai kaN thedudhe un ezhil kaaNave uLam naadudhe
urangaamale...........
கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனமும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே...
https://www.youtube.com/watch?v=RF-WAK_b_hg
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
கனவுகளே ஊர்கோலம் எங்கே
கவிதையைத் தேடும் ராகம் இங்கே
பாடிடும் உள்ளம் ஒன்று
காண வேண்டும் இன்பம் என்று
காண வந்த காட்சியென்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
ஓடி வந்த வேகம் என்ன வெள்ளி நிலவே – நீ
ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே
veLLi nilaavinilE
tamizh vINai vanthadhu
adhu paadum raagam nI raajaa
Hi NOV, Priya!
Hi RC
ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள்
ராஜ போகம் தர வந்தாள்
கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த
கன்னமிரண்டில் இன்னொரு ரகசியம் சொல்ல
வந்தாLE oru maharaasi
...
adhikaalai ivaL kairaasi
raasi nalla raasi
unnai maalaiyitta mangai magaraasi
un kai raasi
raasi Nalla raasi
unnai Maalaiyitta Mannan Sugavaasi
மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி
பொன் வானில் மீன் உறங்க பூந்தோப்பில் தேன் உறங்க
அன்பே உன் ஞாபகத்தில் எங்கே போய் நான் உறங்க
மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
ரதியோ விதியின் பிரிவில் ரதியோ மதனின் நினைவில்
உறவின் சுகமே இரவே தருமே
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றல்ல நூறாய் நான் தருவேனே
இன்றல்ல நாளை சூடட்டும் மாலை
கேட்டதை தருவேன் நான் தானே
maalai itta mangai yaaro enna pero
andha maaniniyaaL endha ooro
Hi Raj! :)
யாரிவனோ இவன் மன்மதனோ
சுற்றி வரும் சூரன் கெட்டிக்காரன்
வெற்றிக்கொடி வீரன் இவன் வீரன்
கண்ணாளன்
kaNNaaLanE enadhu kaNNai nERROdu kaaNavillai
en kaNgaLai paRiththukkoNdu
Hi Raj, Priya
Hi RC! :)
என் கண்ணை பிடுங்கிக்கொள் பெண்ணே
எனை காதல் குருடன் ஆக்கிவிடு
உன்னை மட்டும் கண்டு கொள்ள
ஒரு செயற்கை கண்ணை பொருத்திவிடு
romba violent-aana paattaa irukkE...
ஒரு kaathal dEvathai bUmiyil vandhaaL
ஒரு kaathal kaaviyam kayyOdu thandhaaL
enna paNRadhu? sila pEr appdIllaam love express paNNa ishttapadaRaanga!
கைபிடித்து கையடித்து சாத்தியங்கள் செய்து தரவோ
சத்தியத்தை நம்பி நம்பி அத்தனையும் விட்டுத் தரவோ
RC: Guess what, I actually like that song. Shankar Mahadevan romba nallA paadi iruppaar!
saththiyathin sOthanaikku eththanai pEr pOtti
dharmam ennai vaattudhamma sondhangaLai kaatti
வாடுமோ ஓவியம் பாடுமோ காவியம்
சந்தோஷம் காணாத உள்ளம்
சங்கீதம் கேட்டாலே துள்ளும்
ஒரு ராகம் பாடு போதும்
santhosham tharum savaari povom chalo chalo
jaldhi povom chalo chalo
andhi pozhudhe aagum munne........
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மாதிரியே
mukathil mukam paarkkalaam viral
nagathil pavalathin niram paarkkalaam
பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க
ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே
வழி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே
காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே