ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்… கண் தேடுதே சொர்க்கம்… கை மூடுதே வெட்கம்
Printable View
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்… கண் தேடுதே சொர்க்கம்… கை மூடுதே வெட்கம்
செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே
சங்கீதம் மூங்கிலில்
காற்றோடு மூங்கில் காடு என்ன பேசுதோ
மண்ணோடு விழிகிற அருவி
கோடி அருவி கொட்டுதே அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
அதை எழுத நினைக்கையில்…
வார்த்தை முட்டுது…
அதே தான்…
ஆஹா… பிரமாதம்
கல்யாண சமையல் சாதம்
காய் கறிகளும் பிரமாதம்
அந்த கௌரவப்ரசாதம்
இதுவே எனக்குப் போதும்
ஒத்தையடி பாத உன் கூட பொடி நட
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன
வைதேகி முன்னே ரகுவம்ச ராமன்
விளையாட வந்தான் வேறேன்ன வேண்டும்
சொர்க்கங்களே வரும் தரும் சொந்தங்கள் வாழ்க
தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க
ஆனந்த
தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர்
தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி
அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி
சீரு சொமந்த சாதி சனமே
ஊரு சனம் தூங்கிருச்சு… ஊதக் காத்தும் அடிச்சிருச்சு… பாவி
தேவி ஸ்ரீதேவி
உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா
பாவி அப்பாவி
உன் தரிசனம் தினசரி
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா கேளடி பொன்னம்மா
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா
அம்மம்மா சொல்லம்மா என் நெஞ்சில் உள்ள கதை
என்னவென்று சொல்லு கிளியே
அக்கக்கா அக்கக்கோ இன்றென்னை சொல்ல வந்த
வெள்ளை
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது… இந்தக் கொள்ளை
உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள
நான் அனுப்புவது கடிதம் அல்ல
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ சிவந்த கன்னங்கள் ரோசப்பூ கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ சிரிப்பு மல்லிகை
அடுக்கு மல்லிகை
இது ஆள் பிடிக்கிது
ரெண்டு தோள் துடிக்கிது
மனம் துடிதுடிக்கிது
உன்ன தொட்டால் போதும்
சொர்க்கலோகம் முன்னால்
உன் வார்த்தைக்கு முன்னால் என் வாழ்வே உன் பின்னால்
அங்கே முன்னால் நின்றேன்
பின்னால் சென்றேன்
வா வா என்றான்
கூடவே வா வா என்றான்
அந்த மாப்பிள்ளை காதலிச்சான்
கையை புடிச்சான்
அந்த நிலாவ தான்
நான் கையில புடிச்சேன்
என் ராசாவுக்காக
எங்க எங்க கொஞ்சம்
ஆடட்டுமா கொஞ்சம் பாடட்டுமா
உங்கள் அழகான வதனமதில் ஆனந்தம் உண்டாக
மாங்கல்யம் தவழும் மகராசி வதனம் மலர்ந்தாலே போதும் வேறேது உலகம்
இது வேறுலகம் தனி உலகம் இரவில் விடியும் புது உலகம் சச்சச்சா
வித விதமான மனிதர்கள் கூடும் வேடிக்கை உலகமிதே
இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை
ஊடல் அவளது வாடிக்கை,
என்னை தந்தேன் காணிக்கை
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்
கருணை தெய்வம் கைகள் நீட்டி அணைக்க தாவும்
எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி
அது எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி
ஆடவரில் எத்தனை பேர் பட்டாம்பூச்சி
தோட்டத்துப் பூவினில் இல்லாதது -
ஒருஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
ஆடையில் ஆடுது வாடையில் வாடுது
ஆனந்த வெள்ளத்தில் நீராடுது.. அது எது ?
ஆடவர் கண்களில் காணாதது -
அதுகாலங்கள் மாறியும் மாறாதது
வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும் ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே
மடி மீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே
பார்த்தீரா இவர் சரசம்
கேட்டீரா இவர் ஹாஸ்யம்
மல்லிகையின் மதுவருந்தி மயங்கிடும்
வானத்து தாரகையோ யார் அவள் தேவதையோ
வார்த்தைகளும் மயங்கிடும் கலைவாணியின் மகளோ
அந்தி வெயில் பெற்ற மகளோ குலுங்கும்
அல்லி மலர் இனத்தவளோ
உந்தி உந்தி விழும் நீரலையில்
ஓடி விளையாடி
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
சித்திரை மாதம் மழையைத்தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலைத்தேடி ஓடுகின்றாய்
உதயத்தைக் காண மேற்கு நோக்கி
ஒவ்வொரு
அலை அலையாக அலை அலையாக எனக்குள்ளே பாய்கிறாய்
ஒவ்வொரு மோதலும் ஒவ்வொரு காதலாய்
துளி துளியாக துளி துளியாக இதயத்தில் வீழ்கிறாய்
ஒவ்வொரு தூறலும் ஒவ்வொரு காதலாய்
சின்ன சின்ன தூறல் என்ன! என்னை கொஞ்சும் சாரல் என்ன! சிந்தச் சிந்த ஆவல் பின்ன
தென்றலில் ஆடை பின்ன தேனருவி மேனி மின்ன
அன்று நான் குற்றாலத்தில் ஆசையாய் குளித்து இருந்தேன்
அங்கங்கள் நனைத் திருந்தேன்
உறையாமல் செய்த அங்கங்கள்
நெஞ்சை முட்டி கொள்ளும்
குறையாமல் செய்த பாகங்கள்
கொஞ்சி குலவ சொல்லும்
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்