இதய ஊஞ்சல் ஆடவா இனிய ராகம் பாடவா
இளமை தொடங்கி முதுமை வரையில்
நிழலைப் போலே கூடவா
Printable View
இதய ஊஞ்சல் ஆடவா இனிய ராகம் பாடவா
இளமை தொடங்கி முதுமை வரையில்
நிழலைப் போலே கூடவா
நேற்றொரு தோற்றம்
இன்றொரு மாற்றம்
பார்த்தால் பார்வைக்கு தெரியாது
தொடங்கிய பாதையில்
தொடர்ந்து வராமல்
தூரத்தில் நின்றால் புரியாது
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது? ஏன் வாட்டுது?
ஆனால் அதுவும் ஆனந்தம்
எங்குமே ஆனந்தம்
ஆனந்தமே ஜீவனின் மகரந்தம்
மதி வளர் சந்த்யாகாலம்
கொடிதனில் மலர் குலவிடும் ஜாலம்
வான்மதியே.... ஓ வான்மதியே....
தூது செல்லு.... வான்மதியே....
மாளிகை பொன் மாடம்
மல்லிகை பூ மஞ்சம்
யாவுமே இந்நேரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
ஆசையினாலே
மனம் அஞ்சுது கெஞ்சுது
தினம் அன்பு மீறி போனதாலே
அபிநயம்
விழிகளில் கோடி அபிநயம்
மனம் பறிமாறும் அவசரம்
இளங்குயில் பாடுது ராகம்
கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா
ராசாவே என்ன தெரியலையா
சின்ன ரோசாப்பூ என்ன புரியலையா
அந்த உச்சிமல தேனருவி
ஹேய் தேன் அருவி……..அதில் ஒரு பூங்குருவி
தேன் அருவி……..அதில் ஒரு பூங்குருவி
வாடைக் குளிரினில் ஆடிக் களிக்குது
வாழைக்குருத்தென மேனி சிலிர்க்குது
வண்ணம் கொஞ்சும் அன்னம்
கன்னிப் பருவமெனும் கட்டழகுத் தேரினிலே
என்னையே ஆட்கொள்ள இசைந்து வந்த மணவாளா
அன்னம் நடைபயில அசைந்து வரும் பூங்கொடியே
உன்னழகைப் பார்த்திருக்கும் எந்நாளும் திருநாளே
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
புதுமுகமான மலர்களே நீங்கள்
நதிதனில் ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள்
பாடத் தெரிந்தவர் பாடுங்கள்
ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள்
இது தங்கப் பாப்பா பிறந்த நாள்
ஒரு தாயின் உள்ளம் மலர்ந்த நாள்
குலுங்க குலுங்க சிரிக்கும் சிரிப்பில்
இவள் ஒரு பாப்பா
குறும்பு விழியில் கரும்பு
நான் செய்த குறும்பு உண்டாச்சு கரும்பு
நான் தந்த பரிசு அது ரொம்ப புதுசு
கையோடு துள்ளாதோ ரோஜா பந்து
நான் காதலென்னும் கவிதை சொன்னேன்
கட்டிலின் மேலே
அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன்
தொட்டிலின் மேலே
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
தாய் மடியில்
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு
சென்றால் வரமாட்டாய் அதுதானே பெரும்பாடு
காதல் என்பது தேன் கூடு
அதை கட்டுவதென்றால் பெரும்பாடு
காலம் நினைத்தால் கைகூடும்
அது கனவாய்
மறுவார்த்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க கனவாய் நீ மாறிடு
மயில் தோகை போலே விரல் உன்னை வருடும்
மனப் பாடமாய் உரையாடல் நிகழும்
பள்ளிக்கூடம் போகாமலே
நாங்க பாடம் படிக்காமலே
பாஸான கூட்டமுங்க
அண்ணனுக்கு பூமாலை
திருமுருகன் அருகினிலே வள்ளிக் குறத்தி
நீ பூமாலை பொன்னூஞ்சல் போட்டால் வாரேன் கண்ணாளா
வாரேன் கண்ணாளா எதிர்ப்பார்த்தேன் இந்நாளா
வைகாசி மாசம் பொறந்து
கை வீசி மாலை அணிந்து
ஊர்கோலம் நாம் போகலாம்
வைகாசி மாசத்துல பந்தல் ஒன்னு போட்டு
ரெண்டு வாழை மரம்
Is that the beginning of the song? :think:
பச்சை வாழை மரத்துக்கு சேலை கட்டி போட்டு வைத்த பந்தலோ
பசும் பாலோ பழத்துடன் தேன் கலந்து கன்னி வைத்த பொங்கலோ
சொன்னால் தெரிவதில்லை எதுவும்
அதை உன்னால் தெரிந்து கொள்ள உதவும்
Yes. Beginning of the song. Becoming lazy to search!!!
கண்ணும் கண்ணும் கலந்து…
சொந்தம் கொண்டாடுதே…
எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே…
கன்னி என்றேனடி கைகளை
காக்கி சட்டைக்கும் உண்டு நல் கற்புகள்
கற்புகள் என்று காட்டியே தந்தவன் நானே
இரு கைகளை குலிக்கிடும் மானே
ஒரு திரியும் நெருப்பும் காதல் கொண்டால் தோன்றும்
தோற்றம் இவன் தானே
குங்குமப் பொட்டு குலுங்குதடி நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி
மங்கலத் தோற்றம் பொங்கியெழுந்து மகன் வருவதைக் கூறுதடி
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு
ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம்
சரி நிகராக யாவரும் வாழ்வில் இருப்பது தான் அதன் தத்துவம்
அந்த நாள் என்று வந்திடும் மக்கள் சிந்தித்தாலே
திருடாதே... பாப்பா திருடாதே...
சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து
சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
தவறு
தப்பு எல்லாம் கணிதமாகும் தவறு எல்லாம் புனிதமாகும்
காதல் ஒன்றும் சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட புனிதம் ஆகுமே
குண்டு மல்லி ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடி ரூபாய்
ஏழு தெருவில் நீங்கள் நடந்தால்
கோடி ரூபாய் கொட்டும்
கோடி வரவு கோடி செலவு உங்களின் திட்டம்
போட்டு வைத்த
காதல் திட்டம் ஓகே
கண்மணி ஓஹோ
காதலா ஐ லவ் யூ என்று
சொன்னாள் பொன்மணி
பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்