Needhi devan mayangugiran kelungal iraivanidam
nizhalagavum nijamagavum nidham maaridum manithanidam
Printable View
Needhi devan mayangugiran kelungal iraivanidam
nizhalagavum nijamagavum nidham maaridum manithanidam
நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன்
சருகான பூவும் மலரானது
மேகமே வா தேன் மழை தா
தென்றல் காற்றே தேர் கொண்டு வா
நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன்
சருகான பூவும் மலரானது
மேகமே வா தேன் மழை தா
தென்றல் காற்றே தேர் கொண்டு வா
தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க
மேகங்களே பாருங்களேன் அந்தியிலே சூரியனாம்
அஸ்தமனம் வைகரையாம்
எங்கள் வாழ்விலே எங்கள் வாழ்விலே
வாழ்வினிலே வாழ்வினிலே
இந்நாள் இனி வருமா
வசந்தமுடன் தென்றலுமே வாழ்ந்திடும் நாள் வருமா
வசந்தமும் நீயே மலர்களும் நீயே
இளமாலை விளையாடும் இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும் சுகராகம் நீயே
கொஞ்சும் புறாவே
நெஞ்சோடு நெஞ்சம்
ஜகமெங்கணும்
உறவாடிடும் ஜாலமீதேதோ
நெஞ்சோடு நெஞ்சம் தூது வரும்
நீங்காத அன்பை பாடி வரும்
Sent from my SM-A736B using Tapatalk
பாடிப் பறந்த
கிளி பாத மறந்ததடி
பூமானே
ஆத்தாடி தன்னாலே
கூத்தாடி நின்னேனே
கேக்காத மெட்டெடுத்து
வாரேன் நானே