திரு. சந்திரசேகர் உங்கள் முயற்சி வெற்றி பெறவும் வழக்கின் தீர்ப்பு சாதகமாக வரவும் இறைவனை பிரார்த்திப்போம்.
Printable View
திரு. சந்திரசேகர் உங்கள் முயற்சி வெற்றி பெறவும் வழக்கின் தீர்ப்பு சாதகமாக வரவும் இறைவனை பிரார்த்திப்போம்.
நடிகர்திலகம் சிலை விவகாரத்தில் ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி.
இந்த விவகாரத்தில் திரு.ஜோ குறிப்பிட்டதைப்போல, நடிகர்திலகத்தின் புதல்வர்கள் தங்களது தந்தையின் சிலைக்காகப் போராடுவது சரியான நிலைப்பாடாக இருக்காது என்பது எனது கருத்து.
இதில் நம்மைத் (நடிகர்திலகம் ரசிகர்கள்) தவிர முழு மூச்சாக, முன்னின்று செயல்படவேண்டியது நடிகர்சங்கமும், தமிழ் நடிகர்களும்தான்.
ஆனால், என்று நடிகர்திலகம் முயற்சியால் கட்டிய கலையரங்குடன் கூடிய அலுவலகத்தை இடித்தார்களோ, அன்றே நடிகர்சங்கமும் கலைக்கப்பட்டுவிட்டதுபோல்தான் தெரிகிறது.
Dear KC Shekar sir,
தங்களின் இந்த போராட்டத்திற்கு எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு. வழக்கின் தீர்ப்பு சாதகமாக வரவும் இறைவனை பிரார்த்திப்போம். waiting for Dec 13 with fingers crossed
Truth will triumph always
திரு. சந்திரசேகர் அவர்களே
நடிகர் திலகத்தின் சிலை காக்க தாங்களின் பங்களிப்பும் இடைவிடா முயற்சியும் ஈடு இணையில்லாதது. தாங்கள் இதுவரை ஈடுபட்ட அனைத்து காரியங்களிலும் வெற்றி தான் அடைந்துள்ளிர்கள். இந்த முயற்சியிலும் வெற்றி அடைந்து நல்ல தீர்ப்பு கிடைத்திட எல்லாம் வல்ல இறைவனை
ப்ரார்திப்போம். உங்கள் சேவை என்றெனறும் சிவாஜி ரசிகர்களுக்கு தேவை.
Ramachandran.C
சந்திர சேகர் சார்,
எனக்கு நன்றி சொல்ல வார்த்தை கிடைக்காமல் தடுமாறுகிறேன். நீங்கள் ஒருவர்தான் எங்களுக்கு கிடைத்த ஒரே கொழுகொம்பு. உங்களை பற்றி கொண்டிருக்கிறோம்.நீங்கள் தனியரல்ல.உங்களுக்கு பின் அத்தனை நல்லிதயங்களும்,அவர்களின் உண்மையான சத்தியமான பிரார்த்தனைகளும். அவை என்றுமே விலை போனதில்லை.வீண் போனதில்லை. அவற்றுக்கு உள்ள சக்தி சொல்லில் வாரா அக்கினி.
நம் உணர்வுகளைத் தெரிவிக்க ஒன்றுகூடுவோம் - வாரீர்.
http://i1234.photobucket.com/albums/...ps005a014b.jpg
December 5 andru covailium kandana arpattam nadatha muyatchikal metkollapattu varukindrana.cennai porattam vetri pera covai nanbarkalin valthukkal.Thanks to kc sir
வாழ்த்துக்கள் சந்திரசேகர் சார்.நிறைய பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன். அவர் குடும்பம் என நினைத்து,பிள்ளைகள் என அழைத்தது நம்மைத்தானே?