தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.:
“ இந்த விழாவை நான் கவனித்துக் கொண்டிருக்கும்போது ஒன்றுதான் என் நினைவுக்கு வந்தது. ‘ம.பொ.சி’ என்ற மூன்று எழுத்துகள். இவை எதற்காகத் தோன்றி இருக்க முடியும் என்றெல்லாம் வேடிக்கையாகக் கற்பனை செய்தேன். தமிழை ‘ மழை போலப் பொழியும் சிவஞானம்’ என்றும் தமிழர் வீரத்தை ‘ மழை போலப் பொழியும் சிவஞானம்’ என்றும் எடுத்துக் கொள்ளலாம். நல்ல தமிழர் பண்பாட்டுக்கு எடுத்துக்காட்டான இமய மலையைப் போன்ற சிவஞானம் என்றும் நாம் எடுத்துக் கொள்ளலாம்”.
( அய்யா அவர்களின் 26-6-86 அன்று நடைபெற்ற பொன் விழாவில்)