கிருஷ்ணா! ராகவேந்திரன் சார் நம்மை விட வயதில் மூத்தவராயிற்றே. அவருக்கு நம்மை வாழ்த்தும் வயது உண்டே! :)
(பிரித்துப் போட்டு தாக்கு. மழை ஆச்சா! கிருஷ்ணாவிடம் வம்பு வளர்க்கணும் போல தோணுச்சு)
Printable View
இப்ப செம மழை இங்கே வாசு சார் .
'பூ போட்ட தாவணி ' வாங்கிட வேண்டியது தானே வாசு சார்
http://www.youtube.com/watch?v=jY8sMkNIIOs
மாதவி கமல் கலக்கல்
போன வாரம் நீங்கள் 6000 எல்லாம் ஒரிஜினல் பதிவு , இந்த வாரம் ராகவேந்தர் 6000 எல்லாம் ஒரிஜினல் பதிவு :)
மன்னிக்கணும் வாசு ஒரு சின்ன வேலையாக வெளியே . இப்ப உள்ளே
'அம்மா' அவர்கள் நடித்த ஒரு நேரடி ஹிந்தி திரை படம் இயக்கம் T பிரகாஷ் ராவ்
IZZAT
http://4.bp.blogspot.com/-gpKY2vcnFI...l-unseen-3.jpghttps://encrypted-tbn3.gstatic.com/i...5Y9e_Ed4TLx10Ohttp://memsaabstory.files.wordpress....pg?w=446&h=340
http://www.youtube.com/watch?v=grF7nFvTicM
திரி ரொம்ப படுத்துகிறது
வேட்டைக்காரன் 1964 மக்கள் திலகம் நடித்த மாபெரும் வெற்றி சித்ரம் .
அருமையான பாடல்கள் திரை இசை திலகம் கே வி மகாதேவன் இசை அமைத்து வெளி வந்த தேவர் பில்ம்ஸ் .கண்ணதாசன் எழுதிய மிக சிறந்த பாடல் .மக்கள் திலகத்தின் சுறுசுறுப்பு சும்மா ரப்பர் பந்து மாதிரி துள்ளுவார்.
உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
(உன்னை)
மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும் அறிந்து கொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா
(உன்னை)
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டுவாரிக்கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளை இல்லையா(உன்னை)
மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
உனக்கு மாலைகள் விழவேண்டும் -
ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
உன்னை அறிந்தால்...
இதே போன்று சமீபத்தில் வேட்டைக்காரன் (அதே பெயர்) அப்படின்னு ஒரு படம்
நம்ம விஜய் நடித்து வெளி வந்த படம். ஷங்கர் மகாதேவன் பாடி விஜய் அந்தோனி இசை அமைத்த படம் .பாடல் எழுதியது கபிலன் என்று நினைக்கிறேன் .
பாடல் வரிகள் ஒவ்வொன்றும் நச்சு நச்சு என்று இருக்கும் .நச்சு என்றால் தமிழில் விஷம்
நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட
நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட
நான் புடிச்சா உடும்பு புடி
நான் சிரிச்சா வாய்ல வெடி
நான் பாடும் பாட்டுக்கு தோள்பறை நீ எடு
நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட
ஏ வாழு வாழு வாழ விடு
வாழும் போது வானை எடு
வம்பு பண்ணா வாலை எடு
வணங்கி நின்னா தோள தொடு
ஏ வாழு வாழு வாழ விடு
வாழும் போது வானை எடு
வம்பு பண்ணா வாலை எடு
வணங்கி நின்னா தோள தொடு
நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட
ஏ மை ராசா
வா நீ க்லோஸா
ஆடு என் கூட வில்லேஜ் சல்ஸா
சல்ஸா சல்ஸா ச ச ச ச
ஜல்ஸா ஜல்ஸா ஜ ஜ ஜ ஜ ஜ
உணவு உடை இருப்பிடம் உழவனுக்குல் கிடைக்கணும்
அவன் அனுபவிச்ச மிச்சம்தான் ஆண்டவனுக்கு படைக்கணும்
ஆலமர பள்ளிக்கூடம் ஆக்ஸ்வர்ட்டா மாறணும்
நீ தாய் மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்டை உயர்த்தணும்
வாய் மூடி வாழாதே வீண் பேச்சு பேசாதே
காலம் கடந்து போச்சுன்னு கவலை பட்டு ஏங்காதே
கனவு ஜெயிக்க வெணும்ன்னா கண்ணை மூடி தூங்காதே
குத்துங்கடா குத்து என் கூட சேர்ந்து குத்து
நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட
வரட்டி தட்டும் செவுத்துல வேட்பாளர் முகமடா
காத்திருந்து ஓட்டு போட்டு கருத்து போச்சு நகமடா
புள்ள தூங்குது இடுப்புல பூனை தூங்குது அடுப்புல
நம்ம நாட்டு நடப்புல யாரும் இத தடுக்கல
தாய் பேச்சௌ மீராதே தீயோர் சொல் கேட்காதே
ஏதோ நானும் சொல்லிப்புட்டேன் ஏத்துக்கிட்டா ஏத்துக்கோ
சொன்னதெல்லாம் உண்மையின்னா உன்னை நீயே மாத்திக்கோ
குத்துங்கடா குத்து ஏழூரு கேட்க குத்து
நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட
http://www.youtube.com/watch?v=2EjbMt3gpxo