ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே
காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே
வார்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே
அட காதல் இதுதானா
பூச்சூட
Printable View
ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே
காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே
வார்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே
அட காதல் இதுதானா
பூச்சூட
பூச்சூடி புதுப் பட்டு நான் சூடி
மணச் செம்பு கையேந்தி
நாம் அங்கே போவோமா
மீனாவின் குங்குமத்தை
நானாள வேண்டுமம்மா
மானோடு நீராட மஞ்சள்...
manjaL mugam niram maari
mangai udal uru maari
konjam kani pol piLLai uruvaanathe
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு...
என் வாழ்க்கை வரலாற்றில் எல்லாமே உன் பக்கங்கள்
உன்னாலே என் வீட்டின் சுவர் எல்லாம் ஜன்னல்கள்
ஒரு சின்னத் தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே
ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னைக் காணும் சபலம் வரக் கூடும்
நீ பார்க்கும் பார்வைகள் பூவாகுமென்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகுமென்
கன்னி உன் கண் பட்ட காயம்
கை வைக்க தானாக ஆறும்
முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
என் மேனி என் மேனி உன் தோளில்...
poo malaiye
thoL sera vaa
iLaiya manadhu
iNaiyum pozhuthu
pavai manadhasai
poovai
நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும்
காலம் தோறும் என்னைச் சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்...
ulagangaL yaavum un arasaangame
ovvondrum nee seyyum......
சூரியன் வந்து வாவெனும் போது
என்ன செய்யும் பனியின் துளி
கோடிக் கையில் என்னைக் கொள்ளையிடு
தோடி கையில் என்னை அள்ளி எடு
அன்பு நாதனே அணிந்த மோதிரம்
வளையலாகவே துறும்பென...