ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல
அந்த திருநாளை மகன் கொடுத்தான் யாரிடம்
Printable View
ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல
அந்த திருநாளை மகன் கொடுத்தான் யாரிடம்
உன்னையன்றி யாரிடம் என் நிலையைச் சொல்வேன்
இந்த உறவிலுள்ள
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசி கொள்ளும்
அந்தி
மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே
அம்மம்மா முதல் பார்வையிலே சொன்ன வார்த்தையில் தான் ஒரு காவியமே
வந்த நாள் முதல்
இந்த நாள் வரை வந்த
நாள் முதல் இந்த நாள்
வரை வானம்
தூவானம் இது தூவானம் இது தூவானம்
சொட்டு சொட்டா உதிருது உதிருது
அது தாழ்வாரத்திலும் கீழ்வாரத்திலும் தளதளவென வளருது
மஞ்சள் ரோஜா தள தள தள என மன்னன் முன்னாடி
மாலைப்பொழுதில் பள பள பள என மின்னும் கண்ணாடி
நெஞ்சுக்கு முகமே கண்ணாடி
நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி
பாக்காத நேரத்தில் பாக்குறதும்…
குலுங்கி குலுங்கி சிரிக்கிறதும்…
கண்ணாடி முன்னாடி பேசுறதும்…
காதல் வசப்பட்ட அறிகுறியா
மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே இது என்ன காதலா சாதலா