The photo gallery of NT's 82nd Birthday Function held at Chennai Kamarajar Arangam on 01.10.2010. Thanks to Joe for sending this.
http://www.indiaglitz.com/channels/t...nts/23781.html
Regards
Printable View
The photo gallery of NT's 82nd Birthday Function held at Chennai Kamarajar Arangam on 01.10.2010. Thanks to Joe for sending this.
http://www.indiaglitz.com/channels/t...nts/23781.html
Regards
ஆண்டவன் கட்டளை பற்றிய பதிவை பாராட்டிய சிவராம், கார்த்திக், சந்திரசேகர், மோகன் அனைவருக்கும் நன்றி.
சிவராம் & மோகன்,
தோலை நீக்கி விட்டு கடலையை வாயில் போட்டுக் கொண்டு தோலியை ஊதும் காட்சி - உண்மையிலே அது மில்லியன் டாலர் performance -தான்.
கார்த்திக்,
அழகே வா பாடல் காட்சி பற்றியும் குறிப்பிட நினைத்தேன். விட்டுப் போய் விட்டது. வசனக் காட்சியாகட்டும், பாடல் காட்சியாகட்டும் காமிராவிற்கு முதுகை மட்டும் காண்பித்துக் கொண்டே ஒரு நடிகன் என்ன உணர்வுகளை பார்வையாளனுக்கு உணர்த்த விரும்புகிறானோ அதை சிறப்புற செய்தது நடிகர் திலகம் மட்டுமே. நிச்சய தாம்பூலத்தில் படைத்தானே, ஆண்டவன் கட்டளையில் அழகே வா, கை கொடுத்த தெய்வத்தில் ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ, சாந்தியில் யார் அந்த நிலவு என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அது போல் வசனக்காட்சியில் நெஞ்சிருக்கும் வரையில் வீட்டை விட்டு போகிறேன் என்று சொல்லும் முத்துராமனிடம் பேசும் காட்சி, தங்கப்பதக்கத்தில் தன் காவலில் இருந்த குற்றவாளிகள் தப்பித்து போய் விட்டார்கள் என்றதும் ஐ.ஜி.யின் முன்னால் நிற்கும் காட்சி என பல உண்டு.
மீண்டும் அழகே வா பாடலுக்கு வருவோம். விவேகானந்தரையும், பரமஹம்சரையும், வள்ளலாரையும் வழிக்காட்டிகளாக கொண்ட மனம் ஒரு புறம், பெண் வாசம், பெண் நேசம், பெண் ஸ்பரிசம் என்று காதலும் காமமும் அலைக்கழிக்கும் சபலம் ஒரு புறம். வேண்டாம்,எனது கடமை உணர்வுதான் வெல்ல வேண்டும் என்று திரும்பும் மனிதனை வாவென்று அழைக்கும் அந்த உள்ளத்தின் உள்ளே சென்றும் வருடும் குரல் அப்படியே கட்டிப் போட, முகம் காட்டாமலே அந்த தவிப்பை உணர்வை வெளிப்படுத்த நமது நடிகர் திலகத்தை விட்டால் வேறு யாரால் முடியும்?
Mohan,
Extraordinary writing on Gowravam. As I once said, your pen seems to automatically flow when you think of Barrister and his step son. The aspect you had taken for analysis that is the voice modulation of both the characters is itself novel and intersting.
உங்களுக்காகவே விநியோகஸ்தரிடம் சொல்லி விரைவில் கெளரவம் படத்தை சாந்தியில் வெளியிடச் சொல்ல வேண்டும். [புதிய பறவை திரையிட்ட விநியோகஸ்தர்தான் கெளரவம் படத்தையும் வெளியிடப் போகிறார் என்பதை உங்களிடம் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்].
அன்புடன்
டியர் ராகவேந்திரன் சார், சகோதரி சாரதா,
நமது தேசத்தலைவர்களை நினைவு கூர்வது நமது கடமை. பாராட்டுக்கு நன்றி!
அன்புடன்,
பம்மலார்.
Fanatic Rangan Sir,
Fantastic analysis about the voice modulation & high & low pitched tones of NT in both the characters, Barrister & Kannan.
கண்ணன் தன்னுடைய பெரியப்பாவின் மீது வைத்திருக்கும் பாசத்தை விட, ரங்கனாகிய நீங்கள் அவர்(பாரிஸ்டர்) மீது வைத்திருக்கும் பாசம் அதிகம்.
That's all your honour!
Warm Wishes,
Pammalar.
பம்மலார், அனுமதி தந்தற்கு நன்றி!
Thanks Murali for making us sitting inside theatre and watching "Andavan Kattalai" excellent writeup. As you said in the last scene of song "Aru maneme aru" we won't see the screen everywhere flowers, coins, papers. We had watched this movie with so much "Allapparai" in Madurai Alankar theatre. Thanks again for taking me back to my Madurai days.
Mohan sir, excellent writeup about Gowravam. We expected this movie would be released in Shanthi theatre on NT's birthday. Hope it will be released soon.
Ragavendra sir, I really appreciate your effort for our god's memorial place and also speaking about realities.
Expecting AK's sunday gala photos, please post it ASAP.
Cheers,
Sathish
திரு முரளி சார்,
தங்களின் சிவாஜி விழா தொகுப்பை வழக்கத்திற்க்கு மாறாக சுருக்கமாக முடித்துவிட்டீர்கள் என்றாலும் ஷார்ட் & ஸ்வீட் ஆக இருந்தது.அதேப்போல ஆண்டவன்கட்டளை தியேட்டர் நிகழ்வுகளும் சூப்பர்.ஆறு மனமே ஆறு பாடலின் இறுதியில் வரும் நடைக்காகவே அந்த படத்தை பல முறை பார்த்ததாக என் தந்தையார் கூறுவார்கள்.
திரு ஜோ சார்,
விழா புகைப்படங்களுக்காக் நன்றி.எல்லா மனஸ்தாபங்களையும் மறந்து நமது நடிகர்திலகத்துக்காக தாங்கள் மீண்டும் இந்த திரியில் பங்கேற்க்கவேன்டும் என வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
திரு சந்திரசேகரன் சார்,
கபாலீஸ்வரர் கோயில் சிவாஜி விழா புகைபடங்களுக்காக நன்றி.
ipdi EdhAchum nadandhA, nAkku 3 tickets kAvAli, MS!Quote:
Originally Posted by "Murali Srinivas"}உங்களுக்காகவே விநியோகஸ்தரிடம் சொல்லி விரைவில் கெளரவம் படத்தை சாந்தியில் வெளியிடச் சொல்ல வேண்டும். [புதிய பறவை திரையிட்ட விநியோகஸ்தர்தான் கெளரவம் படத்தையும் வெளியிடப் போகிறார் என்பதை உங்களிடம் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 144
கே: சிவாஜி கணேசன் தன்கூட இன்னார்தான் நடிக்க வேண்டுமென்று கூறுவதில்லையே, ஏன்? (என்.எஸ்.குமார், திருவனந்தபுரம்)
ப: மணம் வேண்டுமானால் நார் தானே பூவுடன் சேர வேண்டும்!
(ஆதாரம் : பேசும் படம், செப்டம்பர் 1968)
அன்புடன்,
பம்மலார்.
Though I'm an hard core fan, when compared with senior members like you, I'm way behind when it comes to recollecting incidences, writing reviews etc.,Quote:
Originally Posted by saradhaa_sn
Any way, thank you madam.