http://i61.tinypic.com/m94r3b.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Printable View
http://i61.tinypic.com/m94r3b.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i61.tinypic.com/2zh4db4.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i62.tinypic.com/op4gg4.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
மக்கள் திலகத்தின் ''நல்ல நேரம் 10.3.1972 - முதல் நாள் முதல் காட்சியிலே படத்தின் மாபெரும் வெற்றி செய்திகள் தமிழகமெங்கும் திரை இட்ட அரங்கில் இருந்து ரசிகர்கள் தெரிவித்தவண்ணம் இருந்தார்கள் .மக்கள் திலகத்தின் ''சங்கே முழங்கு '' 5 வது வாரமாக தமிழகமெங்கும் ஓடிகொண்டிருந்தது .நல்ல நேரம் திரையிட்ட தினமே 13.4.1972 முதல் ''ராமன் தேடிய சீதை '' விளம்பரம் வந்து விட்டது .
சங்கே முழங்கு - நல்ல நேரம் - ராமன் தேடிய சீதை மூன்று மக்கள் திலகத்தின் வண்ணப்படங்கள் ஒரே நேரத்தில் [ பிப் - ஏப்ரல் ] ரசிகர்களுக்கு விருந்தாக வந்தது .நல்ல நேரம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது . ராமன் தேடிய சீதை மதுரையில் 12 வாரங்கள் ஓடியது . சங்கே முழங்கு சென்னை கிருஷ்ணாவில் 67 நாட்கள் ஓடியது .
திரை உலகம் - திரைசெய்தி -காந்தம் போன்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்ற பத்திரிகைகளில் மக்கள் திலகம் நடித்து கொண்டிருக்கும் படங்கள பற்றியும் , புதியதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்கள் பற்றியும் , மக்கள் திலகத்தின் படங்கள் ஓடும் தகவல்களையும் விரிவாக எழதி வந்தார்கள் .
பொம்மை - பேசும் படம் - பிலிமாலயா மற்றும் முரசொலி - தினத்தந்தி - தென்னகம் - தினமணி - சுதேச மித்திரன் - நவமணி போன்ற தினசரி ஏடுகளிலும் மக்கள் திலகத்தின் திரை உலக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது .
பொம்மையில் - திரை கடல் ஓடி திரைப்படம் எடுத்தோம்
அனந்த விகடனில் - நான் ஏன் பிறந்தேன்
மக்கள் திலகம் எம்ஜிஆர் தொடர் கட்டுரை எழதி வந்தார் . மக்கள் திலகத்தின் நான் ஏன் பிறந்தேன் - அன்னமிட்ட கை - இதய வீணை - உலகம் சுற்றும் வாலிபன் - பட்டிக்காட்டு பொன்னையா - நேற்று இன்று நாளை - நினைத்ததை முடிப்பவன் போன்ற படங்களில் மக்கள் திலகம் நடித்து கொண்டு வந்தார் . மாநிலம் முழுவதும் திமுக கூட்டங்களில் சிறப்புரை ஆற்றி வந்தார் . அனைத்துலக எம்ஜிஆர் மன்றமும் சிறப்பாக செயல் பட்டு வந்தது .
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -
அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.
இதயத்தில் ஒளிவிடும்
இனிய காதலை,
இலக்கிய சுவையுடன்
இளமை தமிழில்
இன்பமாய் பகிரும்
இதயக்கனியின்
இனிமை கானங்கள்
https://www.youtube.com/watch?v=jnKe8DMIMZE
https://www.youtube.com/watch?v=KJ-UTOBRHY4
https://www.youtube.com/watch?v=VkOO5x_hF-I
https://www.youtube.com/watch?v=TDea6w4prg0
https://www.youtube.com/watch?v=1-2wtovyhz0
https://www.youtube.com/watch?v=uGDqJH4hfPc
https://www.youtube.com/watch?v=95ry964js-M
https://www.youtube.com/watch?v=E_X7...UXlLkPB8D2kL_X
https://www.youtube.com/watch?v=4GzZY807aLQ
https://www.youtube.com/watch?v=KOItD_dQ64o
https://www.youtube.com/watch?v=LFeAoIxV18c
https://www.youtube.com/watch?v=bJCoqJSTThY
https://www.youtube.com/watch?v=cy58kizXUSY
https://www.youtube.com/watch?v=TieQtdRcRQE
https://www.youtube.com/watch?v=OAXtHaje39E
https://www.youtube.com/watch?v=FhCEmP65WWE
https://www.youtube.com/watch?v=8emUszS4fXI
https://www.youtube.com/watch?v=VDjawUcFE2Q
https://www.youtube.com/watch?v=eM2JNp5GoxE
https://www.youtube.com/watch?v=Qke-f0M63QY
https://www.youtube.com/watch?v=LjyneaesAiY
https://www.youtube.com/watch?v=DjIwy5zY9JI
https://www.youtube.com/watch?v=NK3gyaIpNy4
https://www.youtube.com/watch?v=9rEU8VyAzJw
https://www.youtube.com/watch?v=RmQzA48_c_w
https://www.youtube.com/watch?v=hjDCRzstc74
https://www.youtube.com/watch?v=gOU9k22rr5Q
https://www.youtube.com/watch?v=41RRg5NZeCE
https://www.youtube.com/watch?v=WYNNiDOAgFY
https://www.youtube.com/watch?v=zbpnIpD__KI
https://www.youtube.com/watch?v=S1t5v4zefqI
https://www.youtube.com/watch?v=Yysr73rDTDY
https://www.youtube.com/watch?v=FhtyGRduo34
https://www.youtube.com/watch?v=sh7r_0yDNTw
https://www.youtube.com/watch?v=0_C8yqHSf50
https://www.youtube.com/watch?v=A1OI3Ps9VwY
https://www.youtube.com/watch?v=ufwwcCxpz8E
https://www.youtube.com/watch?v=F0lz1kLWQ1w
https://www.youtube.com/watch?v=XObyqQ50I1c
https://www.youtube.com/watch?v=1KNGlUZX2-8
https://www.youtube.com/watch?v=yHfBRUdJ0Ts
https://www.youtube.com/watch?v=ag6m5atKfIY
https://www.youtube.com/watch?v=lIY-INb_xFU
https://www.youtube.com/watch?v=9X2eO2yWTtk
https://www.youtube.com/watch?v=qE1dqH4FX6A
https://www.youtube.com/watch?v=RJXrqY-Df1M
https://www.youtube.com/watch?v=MgJPv59KO94
https://www.youtube.com/watch?v=l3-cs57NsRg
https://www.youtube.com/watch?v=AbvkoEfKEk0
https://www.youtube.com/watch?v=awwHaz2dClo
https://www.youtube.com/watch?v=_ibZksuZpCY
https://www.youtube.com/watch?v=3mhVfns1W-Y
https://www.youtube.com/watch?v=SX62HkWtMHw
https://www.youtube.com/watch?v=G26cnoODOaI
https://www.youtube.com/watch?v=De0_R_72yoc
https://www.youtube.com/watch?v=blopbdmme9g
https://www.youtube.com/watch?v=Ag_5gwumvWA
https://www.youtube.com/watch?v=0ttb...FB1A0FDB1E269C
https://www.youtube.com/watch?v=4LgSeXZdheM
" மதவாதிகள் - அவர்களின் கொள்கை எதுவாக இருந்தாலும் மக்களை ஒற்றுமைப்படுத்துவதாக இருக்க வேண்டும். மதவாதிகள் மக்களைப் பிளவுபடுத்த நினைப்பதை - இந்த அரசு அனுமதிக்காது என்பதை தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
இந்து முன்னணி என்ற பெயரால் பேரணி நடத்துகிறார்கள். இந்தப் பேரணியால் நாட்டுக்கு நன்மையா? சிந்திக்க வேண்டும். இந்து முன்னணிக்காரர்களுக்கு யோசனை சொல்லும் மடாதிபதிகளுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இது போன்ற செயல்களை அரசு அனுமதிக்காது. குன்றக்குடி அடிகளார் நடந்து கொள்வது போல் மற்ற மடாதிபதிகள் நடந்து கொள்ள வேண்டுமே தவிர, மற்ற வழி முறைகளில் இறங்கக் கூடாது. ஆர்.எஸ்.எஸ்.
நான் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். அச்சுறுத்தல் பயிற்சி கொடுக்கிறார்களே - அதை அரசு ஏற்றுக் கொள்ள முடியாது. குறிப்பாக சொல்கிறேன்; ஆர்.எஸ்.எஸ். தனது பயிற்சிகளை நிறுத்தியாக வேண்டும். ஏற்கெனவே என்.சி.சி. சாரணர் பயிற்சிகள் இருக்கின்றன. அந்தப் பயிற்சியே போதும்; ஆர்.எஸ்.எஸ். சின் இந்தப் பயிற்சிகள் தேவை இல்லை.
மக்கள் நலன் காக்கக் கூடிய அரசியல் கட்சிகள் இருக்கின்றன. மக்கள் நலனுக்காகப் பாடுபடக் கூடிய சிறந்த தலைவர்கள் இருக்கிறார்கள். எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கிறார்கள் எனவே, மதவாதிகள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.
அரசு விதித்துள்ள 144 தடையை மீறுவோம் என்கிறார்கள். தடையை அவர்கள் மீறிச் செயல்பட்டால், அரசு அதைச் சமாளிக்கும்; அரசு அதற்குத் தயாராக இருக்கிறது "
- சட்டமன்றத்தில் காவல்துறை மான்யத்தின்மீது , 29.3.1982 அன்று முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர்..ஆற்றிய உரை .
( தமிழ் ஓவியா பதிவிலிருந்து )
Courtesy: Sri. Chandran Veerasamy, FB
குமுதம் இந்த வார இதழில் அவலம் ''சொல்வது நிஜம்'' தலைப்பில் மணா என்பவர் ரசிகர்களின் திரை அரங்கு ஆரவாரங்களை பற்றிசில தவறான தகவல்களை பதிவிட்டு உள்ளார் .1960-1977 களில் எம்ஜிஆர் - சிவாஜி படங்கள் ஓடிய அரங்குகளில் நடந்த ரசிகர்களின் கொண்டாட்டத்தை பற்றி உண்மைக்கு மாறாக எழதி உள்ளார் . கட்டுரை ஆசிரியர் அந்த கால கட்டங்களில் முதல் நாள் முதல் காட்சியின் ரசிகர்களின் கொண்டாட்டங்களை பார்த்திருக்க வாய்ப்பில்லை .அவர் சொல்வது நிஜம் தலைப்பே பொய் என்பதே உண்மை .
இனிய நண்பர் எஸ்வி சார்
தங்களுடைய தாயார் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
தங்களுடைய தாயார் நல்ல முறையில் உடல் நலம் தேறி இல்லம் வந்து உங்கள் குடும்பத்தார் அனைவரும் மகிழ்ச்சியுற எனது சிறப்பு பிரார்த்தனைகள்.
Rks
இனிய நண்பர் எஸ்வி சார் தங்களின் தாயார் உடல்நிலை குறித்து இங்குள்ள பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். அவர் உடல்நலம் பெற்று மீண்டும் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். அவர் நல்ல முறையில் உடல் நலம் தேறி இல்லம் வந்து உங்கள் குடும்பத்தார் அனைவரும் மகிழ்ச்சியுற எனது சிறப்பு பிரார்த்தனைகள்.
திரு. வினோத் சார். தங்கள் தாயார் நலம் பெற்றிட எல்லாம் வல்ல நம் ஆண்டவர் அருள்புரிவாராக.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
My sincere prayers for the speedy recovery of Vinod Sir Mother [ in fact it is even wrong to say Vinod Sir's Mother - because Mother is Mother to everyone]. With all good souls blessings she will be back to normalcy.
எத்தனை செல்வங்கள் வந்தாலுமே எத்தனை இன்பங்கள் தந்தாலுமே
அத்தனையும் ஒரு தாயாகுமா அம்மா ! அம்மா! அம்மா !
எனக்கது நீயாகுமா ?
https://www.youtube.com/watch?v=2K096xYEtsY
https://www.youtube.com/watch?v=QdC5hpVbTNM
என்னுடய தாயாரின் உடல் நலன் பூர்ண குணமடைந்து வருகிறது .
நண்பர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன் .
நான் கண்ட திரை அரங்கு திருவிழா
http://i715.photobucket.com/albums/w...nap-183550.png
வேலூர் - அப்சரா திரை அரங்கம்
11.1.1968
வேலூர் நகரம் முழுவதும் மக்கள் திலகத்தின் '' ரகசிய போலீஸ் 115 '' வருகிறது போஸ்டர்கள் ஜனவரி முதல் வாரத்தில் திரை அரங்கு பெயர் இல்லாமல் ஒட்டப்பட்டிருந்தது .படம் வெளி வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பு
அப்சரா அரங்கில் போட்டோ கார்ட்ஸ் - ஷோ கேசில் வைத்தார்கள்
http://i715.photobucket.com/albums/w...nap-182271.png
.திரை அரங்கில் வித விதமான வண்ணப்படங்கள் போஸ்டர்ஸ் ஒட்டியிருந்தார்கள் . இதை காண்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது . குறிப்பாக மக்கள் திலகத்தின் புதுமையான கூலிங் கிளாசில் பிரதிபலிக்கும் காட்சிகள் - வீல் சேரில் நம்பியாருடன் மோதும் காட்சிகள் பிரமிக்க வைத்தது .
அப்சரா அரங்கம் முழுவதும் படம் வெளியாகும் முதல் நாள் இரவில் திரை அரங்கம் முழவதும் தோரணங்கள் , திமுக கொடியுடன் கட்டப்பட்டிருந்தது . ராட்சச சைசில் ஸ்டார்கள் ,மக்கள் திலகம் படங்களுடன் கூடிய நூற்றுக்கணக்கான ஸ்டார்கள் அலங்கரிக்கபட்டிருந்தது .11.1.1968 விடியற்காலை முதல் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது .அப்சரா அரங்கில் 1966 தீபாவளி அன்று மக்கள் திலகத்தின் பறக்கும் பாவை வெளிவந்தது
பறக்கும் பாவை படத்திற்கு பின்னர் ரகசிய போலீஸ் 115 இத்திரை அரங்கில் வந்தது குறிப்பிடத்தக்கது .அப்சரா அரங்கம் திரை சீலை மிகவும் கண்கவர் வண்ணத்தில் அமைந்திருந்தது . திரை அரங்கம் நிரம்பி ரசிகர்கள் படத்தை காண ஆராவாரத்துடன் காத்திருந்தார்கள் . மிக புகழ் பெற்ற கம் செப்டம்பர் இசை ஒலித்தவுடன் திரை சீலை விலகிய பின் ரகசிய போலீஸ் 115 - படத்தின் வரவேற்பு மற்றும் வாழ்த்துக்கள் பல்வேறு அமைப்பினரின் ஸ்லைடு காண்பித்த போது விசில் சத்தத்தில் அரங்கமே அதிர்ந்தது .
ரகசிய போலீஸ் 115 சென்சார் தொடர்ந்து டைட்டில் காட்சி துவங்கியதும் அரங்கமே மகிழ்ச்சியில் ஆராவரம் செய்து கை தட்டி உற்சாகத்துடன் இருந்தார்கள் .டைட்டில்பின்னணி இசையில் மெல்லிசை மன்னரின் அட்டகாசமான ரீ ரெக்கார்டிங் ரசிகர்களை மேலும் பரவசபடுத்தியது . மக்கள் திலகம் எம்ஜிஆர் அறிமுக காட்சியில் ரசிகர்களின் விசில்கள் கேட்கவே வேண்டாம் .மக்கள் திலகம் எதிரிகளிடமிருந்து தப்பித்து இந்திய எல்லைக்குள் வரும் காட்சியில் இருந்து காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாக சென்றதால் படம் முழுவதும்காண்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது .
http://youtu.be/8x6MzTemBMw
ஓட்டலுக்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் வரும் காட்சி முதல் ஜஸ்டின் சண்டை காட்சி வரை இசையின் தாக்கம் - மக்கள் திலகத்தின் புதுமையான சண்டை காட்சிகள் - எம்ஜிஆர் - ஜெயா சந்திப்பு காட்சிகள் தொடர்ந்து வரும் கண்ணனே - கனியே பாடல் - வெண்ணிற ஆடை நிர்மலாவின் உன்னை எண்ணி என்னை மறந்தேன் பாடல் காட்சிகள் - எம்ஜிஆர் -நம்பியார் மோதும் சண்டை காட்சிகள்
http://youtu.be/n7Zz-yUTAfw
- என்ன பொருத்தம் நமக்குள் இந்த பொருத்தம் -கண்ணில் தெரிகின்ற வானம் பாடல் - பால் தமிழ் பால் பாடல் என்று ரசிகர்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே அழைத்து சென்ற படம் .
ரசிகர்களுக்கு முழு திருப்தி தந்த படம் .மக்கள் திலகத்தின் புதுமையான சண்டை காட்சிகள் - கண்ணை கவரும் வண்ண உடைகள் - சுறு சுறுப்பான நடிப்பு விறுவிறுப்பான காட்சிகள் - இனிய பாடல்கள் என்று ரசிகர்களை மகிழ்வித்த மக்கள் திலகத்தின் ரகசிய போலீஸ் 115 .முதல் நாள் முதல் காட்சி வேலூர் அப்சரா அரங்கில் திருவிழாவை காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தது .மறக்க முடியாத இனிய நாள் .
http://i57.tinypic.com/2rrwl0p.jpg
முதல் நாள் முதல் காட்சி படம் பார்த்த அனுபவம் பற்றிய பதிவு அருமையாக இருந்தது வினோத் சார் .
எங்கள் காஞ்சீபுரத்தில் கண்ணன் & கிருஷ்ணா இரண்டு திரை அரங்கில் படம் வெளியானது .இரண்டு திரை அரங்கிலும் ரசிகர்களின் கூட்டம் அலை மோதியது . ரகசிய போலீஸ் 115 -என் .எஸ். சி ஏரியாவில் பல இடங்களில் இரண்டு திரை அரங்கில் வெளியானது .பின்னர் தொடர்ந்து மக்கள் திலகத்தின் படங்கள் இரு அரங்கில் வெளிவந்தது . சென்னை அண்ணா சாலையில் பிளாசா &குளோப் இரு அரங்கில் திரையிட்டார்கள் .
காலம் சென்ற ஒளிப்பதிவாளர் திரு வின்சென்ட் பல படங்களில் அவர் சிறப்பாக பணியாற்றி இருந்தார் . எங்க வீட்டு பிள்ளை படத்தில் அவருடைய சிறப்பான காமிரா ஒளிப்பதிவை பல இடங்களில் மிகவும் அருமையாக இருந்தது . நான் ஆணையிட்டால் பாடலில் மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பை , எல்லா கோணத்திலும் மிக அழகாக காட்டியிருப்பார் .பாடல் முழுவதும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஓடிக்கொண்டும் , துள்ளி குதித்தும் மாடிப்படிக்கட்டில் ஏறி இறங்கிய காட்சியிலும் , உடலை வில்லாக வைத்து திரும்பும் கட்சியிலும் , க்ளோஸ் அப் காட்சிகளிலும் எம்ஜிஆரின் திறமைகளையும் , எம்ஜிஆரின் பேரழகையும் காட்டிய பெருமை வின்சென்ட் அவர்களையே சேரும் .
வினோத் சார்
தங்கள் தாயார் முழுமையாக குணம் அடைந்து நலமுடன் வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்.
தெனாலி ராஜன்
தங்கள் உடல் நலமடைந்து வழக்கமான பணிகளைத் தொடர்வது மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துக்கள்.
உடல் நலத்தில் கவனம் வைத்துப் பேணவும்.
இப்போதெல்லாம் யாருமே சினிமா பாடல்களை படித்துப்பார்ப்பதில்லை. கேட்பதோடு நிறுத்திக்கொள்கிறார்கள். ஆனால், நானெல்லாம் எம்ஜிஆர் நடித்த படங்களின் பாட்டு புத்தகங்களை வாங்கி அதில் உள்ள பாடல்களை மனப்பாடம் செய்து கொள்வேன். எம்ஜிஆர் படங்களில் அனைத்து பாடல்களும் எனக்கு தெரியும். நான் பாடல்கள் எழுதுவதற்கு அவர் படங்களில் இடம்பெற்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல்களே முக்கிய காரணம்.
Kamal @ uthama villan audio function
http://i1300.photobucket.com/albums/...pshwf9fnmm.jpg
மகாத்மாவும் மக்கள் தொண்டரும்
நாளிதழ்களை புரட்டும்போது மனம் மகிழத்தக்க வகையில் பெரிதாக ஒன்றும் இருக்காது என்று தெரியும். என்றாலும் சில செய்திகள் மகிழ்ச்சி அளிக்காவிட்டாலும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தவே செய்கின்றன. சமீபத்தில் கூட, அன்னை தெரேசா பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறிய கருத்துக்கள் பற்றிய எனது ஆதங்கத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன். இப்போது, அடுத்த துயரம்.
‘மகாத்மா காந்தி பிரிட்டிஷ் ஏஜெண்ட். பிரிட்டிஷின் பிரித்தாளும் சூழ்ச்சியை ஆதரித்தார். அவர் உபதேசித்த கோட்பாடுகள் அனைத்தும் முட்டாள்தனமானது. அவர் தேசத்தந்தையாக அழைக்கப்பட தகுதி உடையவரா?’ என்றெல்லாம் ஒருவர் சமூக வலைத்தளத்தில் கேட்டிருக்கிறார். கேட்டவர் சாதாரண ஆசாமியா? என்றால் இல்லை. ஆர்.எஸ்.எஸ்.காரரோ? என்றாலும் புரிந்து கொள்ளலாம். சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் பின்னர், உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பதவிகளை வகித்த பெருமகனார் திரு.மார்கண்டேய கட்ஜூ.
உத்தமர் காந்தியின் கருத்துக்களையும் கொள்கைகளையும் யார் வேண்டுமானாலும் மறுக்கலாம். ஜனநாயகத்தில் அதற்கு உரிமை உண்டு. காந்தியாரே கூட இதை வரவேற்பவர்தான் என்பதை அவரது வாழ்க்கை உணர்த்துகிறது. ஆனால், அவரோடு மாற்றுக் கருத்துடையோர் கூட சொல்லத் தயங்குபவற்றை அவரை பிரிட்டிஷ் ஏஜெண்ட் என்றும் அவரது கருத்துக்கள் முட்டாள்தனமானவை என்றும் கட்ஜூ கூறுவது ஏற்க முடியாதது. அதுவும் ஒரு பொறுப்பான பதவியில் இருந்தவர், இப்போதும் பிரஸ் கவுன்சில் தலைவராக இருப்பவர் இதுபோன்ற பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கக் கூடியது மட்டுமல்ல, இதுபோல, தேசத் தந்தையை, தேசியக் கொடியை, தேசிய சின்னத்தை அவமதிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமும் கூட.
ஆனால், அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டு சட்டம் படித்தவரே நீதிமானே இப்படி பேசினால், எங்கு போய் முட்டிக் கொள்வது? இதே சாதாரணமானவர்கள் இதுபோன்று கருத்து தெரிவித்தால் அவர்கள் மீது தேசவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் பாயும். ஆனால், கட்ஜூ என்ன குப்பனா? சுப்பனா?மேல்தட்டு மனிதர் அல்லவா? அதனால், மாநிலங்களவையில் அவரை பூச்சரம் சுற்றப்பட்ட மெத்தென்ற பட்டுக் குஞ்சலத்தால் செல்லமாக தட்டி லேசாக கண்டித்திருக்கிறார்கள்.
கட்ஜூ அவர்களின் தரமான சிந்தனைக்கும் ஆழ்ந்த அறிவுக்கும் சமீபத்திய இன்னொரு உதாரணம் உண்டு. டெல்லி சட்டப் பேரவைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வி அடைந்தது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. ...‘‘பா.ஜ.வின் முதல்வர் வேட்பாளராக முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண் பேடியை அறிவித்தது தவறு. அவரை விட அழகான, ஆம் ஆத்மியில் இருந்து வெளியேறி பா.ஜ.வில் இணைந்த ஷாஜியா இல்மி (பெண்மணி)யை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருந்தால் பா.ஜ.வெற்றி பெற்றிருக்கும்’’........இது அரசியல் மேதை கட்ஜூ உதிர்த்த முத்து.
அன்னை தெரேசா, உத்தமர் காந்தியார் போன்ற நாட்டுக்கு உழைத்தவர்களை, மக்களின் நலனுக்காக பாடுபட்டவர்களை, அவர்களுக்கு தொண்டாற்றியவர்களை இப்படி தரக்குறைவாக பேசுவது இப்போது பேஷனாகி விட்டது.
நினைத்துப் பார்க்கிறேன்..... கலைத்துறையிலும் அரசியலிலும் தன் ஊதியத்தையும் உழைப்பையும் மக்கள் நலனுக்காக செலவிட்ட பொன்மனச் செம்மலை என்னவெல்லாம் பேசினார்கள்? திமுகவில் இருந்து தலைவர் வெளியேற்றப்பட்டபோது, அவரை, காங்கிரசின் ஏஜெண்ட் என்றார்கள். அதிமுகவை ‘ஒட்டு காங்கிரஸ்’ என்றார்கள். அந்நிய செலாவணி மோசடியில் இருந்து தப்பிக்கவே, காங்கிரசின் மிரட்டலுக்கு பயந்து திமுகவை பிளந்தார் என்றெல்லாம் கட்ஜூகளுக்கு அண்ணன்கள் அள்ளி விட்டார்கள். இந்தப் படம் (அதிமுக) 100 நாள் ஓடுமா? என்று ஏகடியம் பேசினார்கள்.
அதெல்லாம் உண்மை என்றால், காங்கிரசில் தலைவர் ஐக்கியமாகி இருக்க வேண்டுமே? திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக ஆதரவோடு இந்திரா காங்கிரஸ் போட்டியிட விரும்பியபோதும், திரு.மோகன் குமாரமங்கலம் தலைவரை சந்தித்து பேசியபோதும்,
(இங்கே ஒரு விளக்கம். குமாரமங்கலத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது நினைவு வந்ததால் எழுதுகிறேன். நமக்கெல்லாம் தெரிந்ததுதான் என்றாலும் நமது இளஞ்சிங்கம் சகோதரர் திரு.யுகேஷ் பாபு போன்ற இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக குறிப்பிடுகிறேன். திரு.யுகேஷ் பாபு, ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருந்தால் மகிழ்ச்சி. இல்லாவிட்டால் தெரிந்து கொள்ளுங்கள் என்று, சகோதர உணர்வோடு, அன்போடு கோருகிறேன். எல்லா தகவல்களுமே எப்போதாவது, எதற்காவது கைகொடுக்கும்.
1926ம் ஆண்டு ஆங்கிலேயேர் ஆட்சியில் சென்னை மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக்கட்சியும் காங்கிரசிலேயே ஒரு அணியாக இருந்து செயல்பட்ட சுயராஜ்யா கட்சியும் போட்டியிட்டன. எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி பலம் கிடைக்கவில்லை.காங்கிரஸ்காரர்கள் நீதிக்கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற டாக்டர் பி. சுப்பராயனை சந்தித்து, அவரையும் சில உறுப்பினர்களையும் காங்கிரசுக்கு கொண்டு வந்து டாக்டர் சுப்பராயனையே முதல்வராக்கினர். அந்த டாக்டர் பி.சுப்பராயனின் மகன்தான் திரு.மோகன் குமாரமங்கலம். ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்த அவர் பின்னர், காங்கிரசில் சேர்ந்தார். இந்திரா காந்தி அம்மையாரின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் இருந்தார். 1973ம் ஆண்டு விமான விபத்தில் காலமானார். இவரது சகோதரி பார்வதி கிருஷ்ணன். 1974ம் ஆண்டு கோயமுத்தூர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் புரட்சித் தலைவரின் ஆதரவோடு கம்யூனிஸ்ட் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அப்போது நடந்த கோவை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் திரு.அரங்கநாயகம் வெற்றி பெற்றார். திரு.மோகன் குமாரமங்கலம் அவர்களின் மகன்தான் காங்கிரசில் இருந்து பின்னர் பா.ஜ.வுக்கு சென்று திரு.வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்ற மறைந்த திரு. ரங்கராஜன் குமாரமங்கலம்.)
விஷயத்துக்கு வருகிறேன். திரு.மோகன் குமாரமங்கலம் சந்தித்து காங்கிரசுக்கு ஆதரவு தர கோரியபோதும், அதை ஏற்காமல் 6மாதக் குழந்தையான அதிமுக என்னும் மக்கள் இயக்கம் தேர்தலில் போட்டியிடும் என்று தலைவர் அறிவித்தார். மக்களின் ஆதரவோடு தலைவரால் வேட்பாளராக நிறுத்தப்பட்ட மாயத்தேவர் தேர்தலில் அமோக வெற்றியும் பெற்றார்.
ஸ்தாபன காங்கிரசின் என்.எஸ்.வி. சித்தன் இரண்டாவது இடத்தையும் திமுகவின் பொன். முத்துராமலிங்கம் 3வது இடத்தையும் பெற்றனர். இந்திரா காங்கிரசின் வேட்பாளர் சீமைச்சாமிக்கு டெபாசிட் போனது. இதன் மூலம் திராவிட இயக்கத்தை கட்டிக்காக்கும் விடிவெள்ளி, அண்ணாவின் தம்பி என்பதை தலைவர் நிறுவினார். 4 ஆண்டுகளில், தமிழகத்தில் நல்லாட்சியையும் நிறுவினார். பின்னர், அவர் உடல் நிலை சரியில்லாமல் பேச்சுத் திறன் பாதிக்கப்பட்டதைக் கூட மனிதாபிமானமின்றி ஏளனம் செய்தனர்.
நம்நாடு திரைப்படத்தில் ஒரு காட்சி.... அநியாயத்தை தட்டிக் கேட்கும் தலைவரை ரங்காராவ் குழு அடித்து சாலையில் காந்தி சிலையின் கீழே போட்டிருக்கும். அங்கே வரும் செல்வி. ஜெயலலிதா தலைவரின் மயக்கத்தை தெளியவைத்து, சிலையாக நிற்கும் காந்தியிடம் நியாயம் கேட்டு குமுறுவார். அதற்கு தலைவர், ‘‘அவரிடம் போய் சொல்கிறாயே. அவருக்கு நேர்ந்த கதியை மறந்து விட்டாயா?’’ என்று கேட்பார். நான் மிகவும் ரசித்த காட்சி.
என்ன செய்வது?..
பாவிகளுக்காக மனம் வருந்தி, மக்கள் கடைத்தேற வழிகாட்டிய ஏசுபிரானை சிலுவையில் அறைந்த உலகம்........
உலகம் உய்ய ஓரிறைக் கொள்கையை அருளிய நாயகம் நபி பெருமானார் (ஸல்) அவர்களின் உயிரைப் பறிக்க விரட்டிய உலகம்........
இன வெறிக்கு எதிராக குரல் கொடுத்து அடிமை முறையை ஒழித்த ஆபிரகாம் லிங்கனை சுட்டுக் கொன்ற உலகம்........
கட்ஜூ இப்படி தைரியமாக கருத்து கூற சுதந்திரம் பெற்றுத் தந்த மகாத்மா காந்தியை துப்பாக்கி குண்டுகளால் துளைத்த அக்கிரமக்கார உலகம்........
தலைவர் என்ற பெயரில் மக்கள் தொண்டராய் வாழ்ந்து ஏழைகளுக்கு அள்ளிக் கொடுத்த வள்ளலுக்கு தோட்டாவை பரிசளித்த நயவஞ்சக உலகம்........
நன்றி கெட்ட உலகம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு.எஸ்.வி. சார்.
தங்களின் தாயார் பூரண குணமடைந்து விரைவில் முழு உடல் நலம் பெற பிரார்த்திக்கிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
என் கடமை
13.3.1964
51 ஆண்டுகள் நிறைவு .தினம்
https://youtu.be/aygV51v050w
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் வேட்டைக்காரன் படத்திற்கு பின் வெளிவந்த படம் .மெல்லிசை மன்னர்களின் இசையில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .. மக்கள் திலகம் எம்ஜிஆர் இன்ஸ்பெக்டர் வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார் . யாரது யாரது சொந்தமா பாடலில் அவரின் மேற்கத்திய நடனம் சூப்பர் .. சரோஜாதேவியை கிண்டல் செய்து பாடும் பாடல் நில்லடி நில்லடி சீமாட்டி - குறும்புத்தனமான நடிப்பில் மக்கள் திலகம் வெளுத்து கட்டினார் .
ஹலோ மிஸ் - காதலியை கிண்டல் செய்யும் பாடல் .இனிமையான பொழுது போக்கு சித்திரம் .
Tomorrow (13.03.2015) onwards
at coimbatore shanmugha theatre
navarathinam
http://s23.postimg.org/or064fr9n/IMG...312_WA0002.jpg
தாய் சொல்லை தட்டாத, தாயை காத்த தனயன், நினைத்ததை முடிக்கும் வேட்டைக்காரன் வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். நாடோடி மன்னனில் ஒரு ஸ்டைல், வேட்டைக்காரனில் ஒரு ஸ்டைல், ஆயிரத்தில் ஒருவனில் ஒரு ஸ்டைல், எங்க வீட்டு பிள்ளையில் ஒரு ஸ்டைல், அடிமை பெண்ணில் ஒரு ஸ்டைல் இவ்விதம் படத்துக்கு படம் வித்தியசாமான ஸ்டைல் புகுத்தியவர், புதுமை முன்னோடி.
https://www.youtube.com/watch?v=B-t1...ature=youtu.be
ஆயிரத்தில் ஒருவன் - டிஜிடல் இன்று முதலாண்டு நிறைவு .
மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் 14.3.2014 ல் வெளிவந்து இந்திய திரைப்பட வரலாற்றில் மாபெரும் சாதனை புரிந்தது . சென்னை நகரில் சத்யம் - ஆல்பட் அரங்கில் வெள்ளி விழா கண்டது . மறு வெளியீட்டில் மாபெரும் வரலாற்று படைத்த ஆயிரத்தில் ஒருவன் -திவ்யா பிலிம்ஸ் திரு சொக்கலிங்கம் அவர்களுக்கு பாராட்டுக்கள் .
http://i61.tinypic.com/687gna.jpg
MUKTHA SRINIVASAN ABOUT MAKKAL THILAGAM M.G.R
http://i59.tinypic.com/dxbhn5.jpg
MANIDHA NEYAM MAKKAL THILAGAM MGR
http://i58.tinypic.com/352k6qh.jpg
http://i61.tinypic.com/2zxvx2v.jpg
M.G.R THE BEST ALL ROUNDER.
http://i59.tinypic.com/211ussz.jpg
MGR- MILLIONS
http://i59.tinypic.com/4ue8wo.jpg
http://i1170.photobucket.com/albums/...ps7f92bff6.jpg
SPECIAL POST ON 15.3.2015 ON THE EVE OF ENGA VEETTU PILLAI - GOLDEN YEAR CELEBRATION
"நான் எந்த இடத்துக்கு எப்படி வருவேன், எப்படி போவேன் என்பது சொல்லவே முடியாது" என்ற பன்ச் வரிகள் நமது வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். 1961ம் வருடமே தந்த பன்ச் வரிகள்.
https://www.youtube.com/watch?v=kVNz...ature=youtu.be
1967 ஜனவரி 12-ந்தேதி பிற்பகல் சென்னை நகரம் பதட்டத்தில் அதிர்ந்தது. எம்.ஜி.ஆர் -எம்.ஆர்.ராதா குண்டடி பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தவாறு
அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். பல இடங்களில் பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன... ஆட்டோக்களும் ஆங்காங்கே
நிறுத்தம். ராயப்பேட்டை மருத்துவ மனையிலிருந்து எம்.ஜி.ஆரை பொது மருத்துவ மனைக்கு மாற்றினார்கள்.
டாக்டர்களே உள்ளே நுழைய திணறினார்கள். நாடெங்கிலுமிருந்து தொண்டர்கள், வி.ஐ.பிக்கள் படைபடையாக ஆஸ்பத்திரியில் முற்றுகை. யாரும் தலைவரைப் பார்க்க அனுமதி இல்லை. விசிட்டர் புத்தகம் கையெழுத்துக்களால் நிரம்பி வழிந்தது.
ஐந்தாவது முறையாக ஆஸ்பத்திரிக்கு படையெடுத்து எம்.ஜி. ஆர் அவர்களை நெருங்கினேன்.
உயிர் போகும் சோதனையை தாண்டிய மனிதர்- இரண்டு நாள் 'காவல்காரன்'-
படப்பிடிப்பில் மட்டுமே என்னைப் பார்த்தவர்- என் முகத்தையே தாமதமாக அடையாளம் கண்டவர் - ஊருக்குப் போனேன் என்று சொன்னதும், விழிகளை விரித்து -'அம்மா சௌக்கியமா'- என்று பாசத்துடன் கேட்டபோது என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை .
55 வயதில் விபத்தில் கை ஒடிந்த நிலையில் கூட - 'மகன் படிப்பு கெட்டுப்போகும், யாரும்
அவனுக்கு தந்தி அடிக்கக் கூடாது'- என்று நண்பர்களுக்கு 6 மாதம் கடுமையான
உத்தரவு போட்டவர் - 30 வயதிலேயே 3 பிள்ளைகளுடன் கணவரையும் பறி கொடுத்தவர் - அம்மா, என்று படப்பிடிப்பின் போது நான் சொன்னது- எம். ஜி.ஆர் மனதில் ஆழமாகப்
பதிந்து விட்டது. அதனால் தான் இத்தனை களேபரங்கள் நடுவிலும் என தாயை நினைவில் வைத்து விசாரித்தார்.
- நடிகர் சிவகுமார் பக்கத்திலிருந்து .
Thanks to Sri. Chandran Veerasamy, FB.
Adcance Congratulations to our MAKKAL THILAGAM MGR.,-ENGA VEETTU PILLAI - 50 th Golden Jubilee Year completion Function get Huge Reception...
நமது மக்கள்திலகம் திரியின் மூத்த பதிவாளர் திரு வினோத் அவர்களின் தாயார் பூரண நலம் காண வாழ்த்துகிறோம்... திரு முத்தையன் அம்மு அவர்கள் நலம் பெற வேண்டுகிறோம்..
.திரு வரதகுமார் சுந்தராமன் அவர்களின் பதிவுகள் - "மக்கள்திலகம் வரலாறு " - ஆவணங்கள் தேனாக இனிக்கிறது...இன்னும் பற்பல அரிய தகவல்களை இங்கே எதிர்பார்க்கும் அன்பு சகோதரன்...
திருச்சி - காவேரி a/c திரைஅரங்கில் 1985 - ஆண்டுகளில் தொடங்கி நடைபெற்ற வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர்., காவியங்கள்: பெரிய இடத்து பெண் , நாளை நமதே, குடியிருந்த கோயில், எங்க வீட்டு பிள்ளை, மாட்டுக்கார வேலன், காலத்தை வென்றவன், பாசம், குடும்ப தலைவன், கலங்கரை விளக்கம், நேற்று இன்று நாளை, வேட்டைக்காரன், குமரிகோட்டம், படகோட்டி, அடிமை பெண் , ஆயிரத்தில் ஒருவன் ...