யாரடி நீ யாரடி சொல்லடி நீ யாரடி
விழியால் கேட்கிறேன் ஒரு யாசகம்
கனவு யாவுமே காதல் வாசகம்
ஓடி வா உயிர் போகும் முன்
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
யாரடி நீ யாரடி சொல்லடி நீ யாரடி
விழியால் கேட்கிறேன் ஒரு யாசகம்
கனவு யாவுமே காதல் வாசகம்
ஓடி வா உயிர் போகும் முன்
Sent from my SM-G920F using Tapatalk
சொல்லடி எந்தன் இதயம் எனதா உனதா
நில்லடி நீ செய்வது சரியா சரியா
உன் தோட்டத்துப் பூவா என் இதயம் என் இதயம்
நீ போகின்ற போக்கில் பறித்தாயே பறித்தாயே
உன் கிணற்றில் உள்ள நீரா என் இதயம் என் இதயம்
நீ நினைத்து நினைத்து வாறி இறைத்தாயே இறைத்தாயே...
https://www.youtube.com/watch?v=sQ72GnPDAhI
நில்லடி நில்லடி சீமாட்டி உன் நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போடும் கண்கள் இரண்டில் விழுந்த தென்னடி சீமாட்டி
Sent from my SM-G920F using Tapatalk
என்னடி சின்னப் பெண்ணே எண்ணம் எங்கே போகுது
பள்ளியறை மோகமா துள்ளிவிழும் வேகமா
ஹாய் வேலன் ராகதேவன் ராஜ்ராஜ் உண்மை விளம்பி சுவை
today's first post by RD at 4.50 am replied by nov at 5 am. you ppl got up so early:roll:
எங்கே அவள் என்றே மனம்
தேடுதே ஆவலாய் ஓடிவா
அங்கே வரும் என் பாடலை
கேட்டதும் கண்களே பாடிவா
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் எனக் காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்..
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலை தீர்க்க வா
போ போ போ ஓஒ ஓஒ
வா வா வா ஆ ஆஆ
நீ போகுமிடமெலாம் நானும் வருவேன் போ போ போ
நீ வாழுமிடமெலாம் நானும் வருவேன் வா வா வா
பச்சைக் கிளியாய் மாறலாம் பறந்து வானில் ஓடலாம் - நான்
இச்சைக் கிளியாய் மாறுவேன் என்றும் உன்னை நாடுவேன் போ போ போ
உள்ளம் உள்ளது என்னிடம் உரிமை உள்ளது உன்னிடம்
இனி நான் போவது எவ்விடம் எது சொன்னாலும் சம்மதம்
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
எந்தன் உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்
உறவினில் விளையாடி
வரும் கனவுகள் பல கோடி
Kanave kalaiyaadhe
kaadhal Kanave Kalaiyaadhe
Kai Yenthiye Naan Ketpaathu
Oor Yaasagam
Kan Jaadaiyil Nee Paesidum Oor Vaasagam
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒருநாளில் ஆசை எண்ணமே மாறுமோ
ஹாய் எம்.எஸ் வாங்க வாஙக்
வார்த்தை தவறி விட்டாய் டொய்ங் டொய்ங்க் டொய்ங்க் கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே
பாவை தெரியுதடி
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு
Ellorukkum vanakkam!
மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சி
தூங்கி ரொம்ப நாள் ஆச்சி நாலு வருஷம் வீணாச்சி
Sent from my SM-G920F using Tapatalk
நாலு பக்கம் ஏரி ஏரியிலே தீவு
தீவுக்கொரு ராணி ராணிக்கொரு ராஜா...
ராஜா ராணி ஜாக்கி
வாழ்வில் என்ன பாக்கி
கண்ட கனவினிலே ஒரு பகுதி இன்று படையெடுப்பு
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ கண் திறந்தால் சுகம் வருமே
Sent from my SM-G920F using Tapatalk
ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி
வான் மழை போல் துள்ளி வா வா வா...
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா
கண்ணீராலே விதியின் கைகள் எழுதும் கோலமிது
கானலில் ஓடிடும் காகித ஓடம் எங்கே போவது...
காகித ஓடம் கடலலை மீது போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம் அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்
Sent from my SM-G920F using Tapatalk
போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம்...
பொன்னி நதி ஓரத்திலே ஏலேலோ
பொண்ணு ஒண்ணு காத்திருக்கு ஏலேலோ
பக்கத்தில அவன் இருந்தும் பார்க கூட முடியலியே
வெட்கத்துக்கு வெட்கம் இல்ல ஏலேலோ
Sent from my SM-G920F using Tapatalk
ஏலேலோ ஏலேலேலே லோ ஏலெ ஏலெ ஏலேலேல லோ ஓஓஒ
நீலச் சேலைக் கட்டிக் கொண்ட சமுத்திரப்பொண்ணு
நெருங்கி நெருங்கிப் பார்ப்பதென்ன சொல்லடி கண்ணு
யாரைக் காணத் துடிக்கிறியோ கரையில நின்னு
அந்த ஆள் வராமத்திரும்புறியோ சொல்லடி கண்ணு
நீல வானம் நீயும் நானும்
கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய்
வையமே கோயிலாய் வானமே வாயிலாய்
பால்வெளி பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம்
இனி நீ என்று நான் என்று
இரு வேறு ஆள் இல்லையே...
aaLai aaLai paarkkiraar aaLai aaLai paarkkiraar
aattathai paarthidaamal aaLai aaLai paarkkiraar
ஆட்டங்கள் பல உண்டு
அவைகளில் இது ஒன்று
தோற்றத்தில் தெரிவது ஒன்று
மனத்துடிப்பில் இருப்பது ஒன்று
ondru engaL jaathiye ondru engaL needhiye
uzhaikkum makkaL yaavarum oruvar petra makkaLe
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
மாப்பிள்ளைகள் செலவு செய்ய
மாமனார் தான் வரவு வைக்க
கல்யாண பந்தல் போட்டாராம்
காலையிலே திருமணமாம்
மாலையிலே முதல் இரவாம்
வாழ்க காதல் கல்யாணம்...
கல்யாண சாப்பாடு போடவா
தம்பி கூடவா ஒத்து ஊதவா
இந்த ஊருக்கெல்லாம் பாக்கு வெச்சு மேளம் கொட்டவா
இந்த மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால் எ
ணியது போலே பூசூடுது
குத்தால குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை...
வண்ண வண்ண வண்ண
பூஞ்சோலையில் பூப்போலவே
செங்கனி பருவம் இளமொட்டு உருவம்
மிதக்கும் இனிய கனவே
Sent from my SM-G920F using Tapatalk
பூப்போல தீ போல மான் போல மழை போல வந்தாள்
காற்றாக நேற்றாக நான் பாடும் பாட்டாக வந்தாள்
கனவுக்குள் அல்ல கற்பனை அல்ல
வரமாக ஸ்வரமாக உயிர் பூவின் தவமாக வந்தாள்...
https://www.youtube.com/watch?v=WHUrkkswatg
காற்றாக வருவாயா கடலாக வருவாயா
பூவாக வருவாயா புயலாக வருவாயா
நிலவாக வருவாயா நிஜமாக வருவாயா
நீ சொல் சொல்லாமல் சொல்
Sent from my SM-G920F using Tapatalk
பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமோ
பூவுக்கும் தேனுக்கும் பூக்கொண்ட தேனுக்கும் சம்திங் சொந்தமோ
ஐ லவ் யூ ஐ லவ்யூ ஐ லவ் லவ் யூ
// சம்திங் இல்ல சிக்கா... பூச்சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா ? //
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே
உள்ளத்தை அள்ளி அள்ளித் தந்தாளே
கண்ணுல காதல் காமெரா.. கொண்டு வந்தாளே சூப்பரா
காதலின் பொன் வீதியில்
காதலன் பண் பாடினான்
பண்ணோடு அருகில் வந்தேன் நான்
கண்ணோடு உறவு கொண்டேன்
பண்ணோடு பிறந்தது தாளம்
குலப் பெண்ணோடு பிறந்தது நாணம்
கண்ணோடு கலந்தது காட்சி
அந்தக் கலை யாவும் பெண்மையின் ஆட்சி
அந்த மாப்பிள்ளை காதலிச்சான் கையப் பிடிச்சான்
நான் முன்னால் சென்றேன் பின்னால் வந்தான் வா வா என்றான்
கூடவே வாவா என்றான்..
அந்த்ப் பூங்கொடி காத்திருந்தா..
நான் மாட்டிக்கொண்டேன் உன்னில் மாட்டிக்கொண்டேன்
உடலுக்குள் உயிரைப்போல உன்னில் மாட்டிக்கொண்டேன்
Sent from my SM-G920F using Tapatalk
Hi all :p
udalukku uyir kaaval
ulagukku oli kaaval
kadalukku karai kaaval
kannukku imai kaaval