இருவர் வாழும் உலகம் எது
காதல் வாழும் இதயம் அது
இருவர் போகும் பாதை எது
இதையும் போகும் பாதை அது
இதையும் பேசும் மொழியும் எது
மொழி ஏதும் இல்லாத மௌனம் அது...
Printable View
இருவர் வாழும் உலகம் எது
காதல் வாழும் இதயம் அது
இருவர் போகும் பாதை எது
இதையும் போகும் பாதை அது
இதையும் பேசும் மொழியும் எது
மொழி ஏதும் இல்லாத மௌனம் அது...
Pesuvadhu kiLiyaa illai peNNarasi mozhiyaa
Kovil koNda silaiyaa Kothu malar kodiyaa
malar koduththEn kai kulunga vaLayalittEn
mangai endhan raajaaththikku naanE
idhu oru sIraattammaa Oh ennaiyum
Kulungidum poovilellaam thenaruvi kaNdadhanaal
VaNdu kaadhalinaal thaavidudhe thaavidudhe inbam mevidudhe
பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்...
கண்கள் இரண்டும் விடிவிளக்காக
கட்டழகு மட்டும் வெட்ட வெளியாக
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை...
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
இரண்டு கைகள் நான்கானால்
இருவருக்கே தான் எதிர் காலம்
பகைவர்களே ஓடுங்கள்
புலிகள் இரண்டு வருகின்றன...
https://www.youtube.com/watch?v=7LyOJWJgSzI
பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம்
Within a little over 3 hours, I had to post songs starting with இருவர், இரண்டு கண்கள், and இரண்டு கைகள்! Wonder what the next இரண்டு song would be; haha! :)
Thank you very much! :)
தீராத தம்மு வேண்டும்
திட்டாத அப்பு வேணும்
குறையாத குவாட்டர் வேணும்
கொண்டாட நட்பு வேண்டும்
கவிதையென்னா சொல்லு வேணும்
காதலுன்னா தில்ல்லு வேணும்
கேரம் போர்டு காயின் போல
கண்ணு ரெண்டும் ஓட வேணும்
காதல் செஞ்சு ஜெயிச்சா நீயும்
கணவனாக மாற வேணும்
காதல் செஞ்சு தோற்றா நீயும்
அடுத்த பொண்ண தேட வேணும்...
கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம்
கொஞ்ச நேரம் உத்துப்பாரு மொத்த பூமி ஆடும்
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்
கொஞ்சிப் பேசக்கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம்
அன்புத் தூறல் போடாதா
Konjum mozhi sollum kiLiye sezhum komaLa thaamarai poove
பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
நெஞ்சம் உனது தஞ்சம்
கொஞ்சும் நினைவு மஞ்சம்
ஆனந்த தாகம்தான் இன்று தீர
பூந்தென்றல் காற்றே வா வா
Konjum kiLi aana peNNai kooNduk kiLi Akki vittu
Ketti meLam kottuvadhu sariyaa thappaa
mELam kotta nEram varum pUnkuyilE
annamE sornamE andha naaL indha Urvalam
பூங்காத்தே அந்த பொண்ணு கிட்ட
ஒண்ணு சொல்லி வா தனியா
அவ இல்லாம நெஞ்சம் வாடுதே
:cry:
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம்
மங்கும் இரவின் ஒளியினிலே
சாலை ஓரம் sOlai onRu aadum sangItham paadum
kaNNaaLanai paarththu kaNNOrangaL vErththu
ஓர கண்ணால என்ன ஓரங்கட்டுறா
ஜாடை காட்டியே ரொம்ப வாட்டி வதைக்கிறா
Hello Raj, Priya, RC & vElan! :)
Hi NOV, Paiya, Raj, rd!
kaNNaalE pEsi pEsi kollaadhE
kaathaalE kEttu kEttu sellaadhE
kaathal deivIga raaNi
What happened to Chennai NOV?
Hello Raagadevan? :)
ராணி மஹாராணி ராஜ்ஜியத்தின் ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி...
Hi RD!
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிறம் தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்
orE vaanam orE bUmi
orE jaadhi orE nIdhi
ulaga makkaLE orinam enRu
sonnanE ungaL kennedy anRu
Happy Kaarthigai festival to everyone...
https://www.youtube.com/watch?v=mzvLk0n3Nyw
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
நீயா அழைத்தது
என் நெஞ்சில் மின்னல் அடித்தது
சிலிர்க்கிறேன் வெந்நீர் ஆற்றில் குளிக்கிறேன்