சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
Printable View
சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது
நெஞ்சு பொறு கொஞ்சம் இரு தாவணி விசிறிகள் வீசுகிறேன் மன்மதன் அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் அணை பூசுகிறேன்
வைர வரிகள்
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
அரகர பாடுங்கள் வருவதைப் பாருங்கள்
கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்
Sent from my SM-G935F using Tapatalk
வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ண்ம் நான் கண்டு வாடுகிறேன்
கன்னம் மின்னும் மங்கை
ஒரு ஆலயமாகும் மங்கை மனது
அதை அன்றாடம் கொண்டாடும்
காலைப்பொழுது
Sent from my SM-G935F using Tapatalk
காலைப் பொழுது விடிந்த்து என் நெஞத்தைப் போலே
பொழுது மலர்ந்த்து என் கண்களைப் போலே
காலைப் பொழுது விடிந்தது என் நெஞ்சத்தை
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
உறவெல்லாம்
Sent from my SM-G935F using Tapatalk
மழை நின்ற மலரை போல பதமானவன்
உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன்
தெய்வங்களும் எங்களைதான் நேசிக்குமே
தேவதைகள்
தேவதைகள் வாழ்த்துவது தேவி எந்தன் கல்யாணமே
Sent from my SM-G935F using Tapatalk
கல்யாணப் பொண்ணு கடைப்பக்கம் போனா
கண்ணால பார்த்து துடிச்சது
ஆயிரம் நினைப்புக்கு வயசிருக்கு
சின்ன மனசிருக்கு அது துடிச்சது எதுக்காக
எதுக்கு மச்சான் காதலு
வேணா வேணா மோதலு
காவு வாங்கும் காதல் மேல
கொள்ளாத நீ ஆவலு...
aasaiyum en nesamum rattha paasathinaal yenguvadhai paaraayadaa
un aavalum niraiverdum en aaruyire nee arugil ........
தனிமையிலே என் இதயம் துடிக்குதே
தொலைவினிலே என் நிழலும் நடக்குதே
என் அருகே நீ இருந்தால்
இரவு பகல் தேவை...
சிலை செய்ய கைகள் உண்டு தங்கம் கொஞ்சம் தேவை
சிங்காரப் பாடல் உண்டு தமிழ்
பால் தமிழ்ப் பால்
எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால்
அதன் பிடிப்பால்
சுவை அறிந்தேன்
....................
இந்த இணைப்பால்
கொண்ட களிப்பால்
தொட்ட சிலிர்ப்பால்...
தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல
ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பொறந்தாலே ஒடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக
பெண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே
நாலுப் போல் ரெண்ட போல நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்று இருப்பேனே
பதில் கேளு அடி கண்ணம்மா...ஆ..ஆ...
நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா
கண்ணிரண்டும் மின்ன மின்ன
Sent from my SM-G935F using Tapatalk
நாணத்தாலே கன்னம்மின்ன மின்ன
நடத்தும் நாடகம் என்ன
காதலாலே கால்கள் பின்னப் பின்ன
ஆட்டு குட்டி போல ஒன் பின்ன சுத்துறேனே
Sent from my SM-G935F using Tapatalk
சுத்தி சுத்தி வந்திக
சுட்டு விரலால் சுட்டிக
முத்தாடும் ஆசை முத்தி போக
எத்தனை பொண்ணுக வந்தாக
என்ன இடுப்புல
உன் எலுமிச்சமபழ நிற இடுப்புல கிரங்கி போனேன்டி
நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கி
Sent from my SM-G935F using Tapatalk
நாசூக்காப் போட்டுக்கொள்ளும் அங்கி
சரிகை அங்கி - வெகு
நாளைக்குப் போகாது கசங்கி - இது
மாட்டுத் தோலை
எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை
Sent from my SM-G935F using Tapatalk
ஆனைக்கொரு காலம் வந்தா பூனைக்கொரு காலம் வரும்
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதை பூங்குயில் கூட்டங்கள்
Sent from my SM-G935F using Tapatalk
கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
எண்ணமெல்லாம் சொல்லி வைக்க தேடுதம்மா மோகம் மோகத்தில ஹே தேடித் தேடி ஜோடியத்தான்
Sent from my SM-G935F using Tapatalk
ஏஞ்சோடி மஞ்சக்குருவி சாஞ்சாடு நெஞ்சத்தழுவி ஆட்டம் போடடி பாட்டு பாடடி
மக்கள் தாகங்கள் தீர்ந்திட
பாடடி பாடடி குயிலே
Sent from my SM-G935F using Tapatalk
கவிதை பாடு குயிலே குயிலே
இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே
மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள்...
அன்பர் திருநாள் காணுமிடம்
அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம்
Sent from my SM-G935F using Tapatalk
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
நதியே நீயானால் கரை
gangai karai thottam kanni peNgaL koottam
kaNNan naduvinile
kaalai.........
காலை மாலை பாடு பாடு
பஞ்சரத்ன கீர்த்தனம்
காலம் தோறும் காணக் கூடும்
த்யாகராஜ உட்சவம்...
Sorry RD, I can't think of any song with the word உட்சவம் in it! :bow:
I know just one song! :) (from the movie "eeramaana rOjaavE")
See you all later!
https://www.youtube.com/watch?v=IbNp0Hu5dcQ
:rotfl:
அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே
இதோ காதல் ஊர்வலம் இதோ காமன் உற்சவம் இங்கே