மாலை வந்தா இங்க நெஞ்செல்லாம் கொண்டாட்டம்…
ஜோடி சோ்ந்தா இந்த ஊரெல்லாம்
Printable View
மாலை வந்தா இங்க நெஞ்செல்லாம் கொண்டாட்டம்…
ஜோடி சோ்ந்தா இந்த ஊரெல்லாம்
ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு
பாதையிலே வெகுதூரம் பயணம்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
உன் பேரே தொியாது உன்னை கூப்பிட முடியாது
நான் உனக்கோா் போ் வைத்தேன்
உனக்கே தொியாது அந்த பேரை அறியாது
அட யாரும் இங்கேது அதை ஒருமுறை சொன்னாலே தூக்கம் வாராது
அட தினம்தோறும் அதை சொல்லி உன்னை கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்
அழுகின்ற என்னை கண்டு
அடங்காத பிள்ளை ஒன்று
கடங்காரா என்றதடி
கண்ணம்மா என் கண்ணம்மா
வார்த்தை நானடி கண்ணம்மா
வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மா
வானம் நானடி கண்ணம்மா
வட்ட நிலவு நீதான் என் செல்லம்மா
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா என் மனதில் அம்பு
சம்மதம் தந்துட்டேன் நம்பு
இந்த செவ்விழி போட்டதோ அம்பு
அம்மணி
Clue, pls!
Rhythm movie song
Love Birds movie song
Annamalai movie song
வண்டாடும் பூவுக்கு
வலிக்காது அம்மணி
உலுக்கித்தான் பறிக்கணும்
உதிராது மாங்கனி
இரு மாங்கனி போல் இதழ் ஓரம் ஏங்குது மோகம்
மணி மாளிகை போல் ஒரு தேகம்
நிலவே உனது வானம் எங்கே நிழலே உனது தேகம் எங்க உருகும் மெழுகும் நானும் ஒன்று இதயம் முழுதும் ஏக்கம்
பள்ளியறை பெண் மனதில்
ஏக்கம் ஏக்கம்
பக்கத்தில் துணை இருந்தால்
வெட்கம் வெட்கம்
பக்கம் வர பக்கம் வர மயங்கும்
உடன்வெட்கம் வந்து
வெட்கம் வந்து குலுங்கும்
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவதேனடியோ
கண்ணே என் கார்முகிலே கண்ணீரும் ஏனடியோ பொண்ணே என் பூங்கொடியே போராட்டம்
நீதிக்கு இது ஒரு போராட்டம் இதை நிச்சயம் உலகம் பாராட்டும்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட
இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவை
சித்தாடைத் தேனே செவ்வந்திப்பூ ராணி
கொத்தாடும் பூப்போல் கட்டிக் கொள்ள வா
முத்தாரம்
ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து
சேர்த்து வைத்திருந்தேன்
அதன் முன்னும் பின்னும் தங்கக் கோடுகள்
போட்டு
வேட்ட போட்டு கொண்டாடுடா இவன் நம்மாலுடா
விசில்
மதுரை வீரன் தானே
அவனை உசுப்பி விட்டே வீணே
இனி விசிலு பறக்கும் தானே...
என் பேராண்டி
அஞ்சோடு ரெண்டு சேர்ந்தா அவர் பேரு தானே
பேராண்டி பேரான்டி பொண்ணு மனம் பாரான்டி
குலம் வெளங்க
நூறு வருஷம்
இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்
பேரு விளங்க இங்கு வாழனும்
சோல வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க சிந்து
சந்திப்போமா ரகசிய காதலை சிந்திப்போமா
சிந்து நதி ஓரம் நடப்போமா சின்னச் சிட்டு
வாங்கடி சிட்டுகளா இங்கே
வட்டமிட்டு பாட்டுப் படிப்போம்
மல்லிகைப்பூ
கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நீண்ட மலரே நீண்ட மலரே தீண்டும் எண்ணம் தூண்டுதே வேர் இல்லாத ஆசை மீறுதே கொள்ளை
உள்ளம் கொள்ளை போகுதே உண்மை இன்பம் காணுதே
தெள்ளு தமிழ் தெம்மாங்கு பாடிடுதே
தமிழ் கீதம் பாடினான்
எனைப் பூவைப் போல சூடினான்
சிந்து நதிக்கரை ஓரம்
தெள்ளு தமிழ் சிலம்புகளை
அள்ளி
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம்
காஞ்சனா ரஞ்சனா மோகனா சாரதா
விஷயம் இதுல இருக்கு வெளியே சொல்லட்டுமா
கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா
காதல் கதைகள் சொல்லட்டுமா
மின்னல் வேண்டுமா மேகம் வேண்டுமா
மேடை இல்லாமல் ஆடட்டுமா
என் மேனி நீ உன் ஆடை நான்
என் பேச்சு நீ உன் மேடை நான்
என் பாதை நீ உன் பாதம்
ஸ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
பறந்து பறந்து பணம் தேடி பாபக் குளத்தில் நீராடி
பிறந்து வந்த நாள் முதலாய்ப் பேராசையுடன் உறவாடி
இறந்தவன அப்படி
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்
தவுசண்ட் வாட்ஸ் பவரு
ஏதோ ஓர் பவரு ஏதோ உன் திமிரு
எப்போதும் இருக்கும் பாரு
சோலோவா நின்னா ஏங்காதே பொண்ணா
அந்த கண்ண பார்த்தாக்கா
லவ்வு தானா தோனாதா