பெண்ணே பெண்ணே அலைகிறேன் அன்றில் ஆகி அழுகிறேன்
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே என்றே தேடி திகைக்கிறேன்
Printable View
பெண்ணே பெண்ணே அலைகிறேன் அன்றில் ஆகி அழுகிறேன்
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே என்றே தேடி திகைக்கிறேன்
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள்
முள்ளில்லா ரோஜா
முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்
பொன்னைப்போல் நின்றேன்
பூவென்னும் என்னுள்ளம் தன்னை அள்ளித் தந்தேன்
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா என்னென்று நான் சொல்ல வேண்டுமா
கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
அங்கே உல்லாச ஊர்வல ஓடம்
ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே
ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம்
உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே
காதல் ஒரு butterfly போல வரும்
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்
சிறு பிள்ளை போலே பின்னாலே ஓடும்
காணமல் போனால் கண்ணாலே தேடும்
பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
தந்தையைப் போல் உலகிலே தெய்வம் உண்டோ…
ஒரு மகனுக்கு சர்வமும் அவரென்றால் விந்தை உண்டோ
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?
ஊரென்ன பேரென்ன யாரென்ன கேட்டுக்கோ
பாட்டென்ன beat என்ன காதுல போட்டுக்கோ
கேட்டுக்கோடீ உருமி மேளம்
போட்டுக்கோடீ கோப தாளம்
மேளதாளம் கேட்கும் காலம் விரைவில் வருக வருக என்று
பெண் பார்க்க வந்தேனடி
பெண் போனால்… இந்த பெண் போனால் இவள் பின்னாலே என் கண் போகும் வந்தாயோ கூட வந்தாயோ
இந்த பெண்ணோடு பிறந்தது நடனம்
இவள் கண்ணோடு விளைந்தது நளினம்
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை
தலைவா தவப்புதல்வா வருகவே
உந்தன் தாமரைத்தாள் பணிந்தேன் வாழ்கவே
தாமரைப் பூவுக்கும்…
தண்ணிக்கும் என்னைக்கும்…
சண்டையே வந்ததில்ல
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
நான் ஏன் பிறந்தேன் நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன் என்று நாளும் பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும்
சோலையாகும்
ஆசை இருந்தால் நீந்தி வா
ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
முத்தான முத்தல்லவோ
முதிர்ந்து வந்த முத்தல்லவோ,
கட்டான மலரல்லவோ,
கடவுள் தந்த பொருளல்லவோ
கடவுள் தந்த இரு மலர்கள் கண்மலர்ந்த பொன் மலர்கள்
ஒன்று பாவை கூந்தலிலே ஒன்று பாதை ஓரத்திலே
பாவை பாவைதான்
ஆசை ஆசைதான்
பார்த்து பேசினால் ஏக போகம்தான்
தானே வந்தால் வாசம் இல்லையோ
தானே முளைத்த மரம் தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்ததென்றாயோ என் செல்வமே
எனக்கே தெரியாதம்மா
எனக்கே எனக்கா
நீ எனக்கே
எனக்கா
மதுமிதா
மதுமிதா மதுமிதா
ஹைர ஹைர
ஹைரப்பா ஹைர
ஹைர ஹைரப்பா
பிஃப்டி கேஜி
தாஜ் மஹால் எனக்கே
எனக்கா பிளைட்டில் வந்த
நந்தவனம்
தாஜ்மஹால் ஒன்று வந்து காதல் சொல்லியதே
தங்கநிலா ஒன்று என் மனதை கிள்ளியதே
ஒன்றானவன் உருவில்-இரண்டானவன் உருவான-செந்தமிழில்-மூன்றானவன்
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன்
அந்த கவிதைகளை
Happy Vinayagar Chathurthi!
கலையே என் வாழ்க்கையின்
திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நானில்லையே
Happy Vinayagar chathurthi!
நீ இல்லை என்றால் வாழ்க்கையில் இல்லை
வானவில்லே உன் முகம் பாா்த்து
சூாியன் சிாித்து எழுந்ததிங்கே
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழ பருவமெய்தி
கொடும் கூற்றுக்கு இறை என பின்
பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்
பூந்தென்றல் போகும் பாதை போகலாம்
பாடல் கேட்கலாம் விளையாடிப் பார்க்கலாம்
பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்த பார்க்காதே தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே கிள்ளாதே கிள்ளாதே கிளி மனச