ஒருவனுக்கு ஒருத்தியென்றே உறவு கண்டோம் திருக்குறளினிலே
உலகமெனும் தமிழ் கோவிலிலே
Printable View
ஒருவனுக்கு ஒருத்தியென்றே உறவு கண்டோம் திருக்குறளினிலே
உலகமெனும் தமிழ் கோவிலிலே
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ ..
இங்கு வந்ததாரோ
மணியோசையும் கை வளையோசையும்
ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளம் எல்லாம் உன் பெயரை
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம்
பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா
நான் பாடும் ஷ்ரி ராகம் என்னாளுமே
நீயல்லவா
என் கண்ணனே என் மன்னவா
என் மன்னவா மன்னவா என்னைவிட அழகி உண்டு
ஆனால் உன்னைவிட உன்னைவிடத் தலைவன் இல்லை
உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்ல
ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல
உன் கையில ஒன்னும் இல்ல
ஆட்டுறவன் ஆட்டிவச்சா
ஆடுறவன் ஆடனும்
கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியல