_முழுக்க முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு எதற்கு
Printable View
_முழுக்க முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு எதற்கு
மலரில் மது எதற்கு மதுவில் சுவை எதற்கு
மனதில் ஆசை வளரும் போது மனிதன் ரசிப்பதற்கு
பிறையே பிறையே வளரும் பிறையே இது நல்வரவே மலரே மலரே மலர்ந்தாய் மலரே உனக்கேன்
பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே!
என்னருமை
வெள்ளி ரத மேகமே செல்லுகின்ற போதிலே
என்னருமை மன்னனை கண்டு வருவாய்
கன்னி இலம் பூங்கொடி காதல் எனும் வியாதியில்
துன்பம் படும் சேதியை சொல்லி வந்து சேருவாய்
காதல் உயிரை வாங்கும்
வியாதி அதை வருமுன்
தடுக்கும் தடுப்பு ஊசி
ஊர்வசி ஊர்வசி take it easy ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா தேவை
தாலியே தேவையில்லை நீதான் என் பொஞ்சாதி தாம்பூலம்
கன்னம் என்னும் தாம்பாளம்
கொண்டு வரும் தாம்பூலம் கிள்ளியெடுக்க
புன்னகையில் மின்சாரம்
பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க